“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங் விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தி மையமாகக் கொண்டு இயக்குநர் ச த்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இ ருக்கும்திரைப்படம் “குடிமகன்”.
பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்ததையால் ஒரு மாதத்திற்குள் கடையை விடுவதாக உறுதியளிக்கிறா கவுன்சிலர். நாட்கள் செல்ல செ ல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரு ம் குடிக்கு அடிமையாகி நிற்கிறா ர்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்த டிக்கிறார்.
அய்யா மட்டு
அய்யாவின் போராட்டம் வென்றதா?, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?, கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை எதார்த்தமான நகை ச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்ச த்தீஷ்வரன்.
இப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெகுமார் நடிக்கிறார். இவர் தமழ் சினிமாவின் முக்கியமான ஆளுமை
நடிகர் நடிகையர்:
ஜெய்குமார், ஜெனிபர், மாஸ்டர் ஆகாஷ், பாலாசி ங் கிருஷ்ணமூர்த்தி வீரசமர், கி ரண், , பாவா லெட்சுமணன்
தொழில் நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு : C.T.அருள் செல்வன்
இசை : S M பிரசாந்த்
படத்தொகுப்பு : K.R.செல்வராஜ்,
பாடல்கள் : சினேகன், தை.து.இரவி அரசன்
கலை : D.R.K.கிரண்
இணை தயாரிப்பு : செங்கை ஆனந்தன், ம.தனவனன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு:
சத்தீஷ்வரன்
No comments:
Post a Comment