கவிஞர்வைரமுத்துஎழுதிய‘தமிழாற்றுப்படை’ நூலின்10ஆம் பதிப்புசென்னையில்நேற்றுவெளியிடப்பட்டது.
அமெட்பல்கலைக்கழகத்துணைவேந்தர்க.திருவாசகம்நூலைவெளியிடமூத்தபாடகிபி.சுசீலாமுதற்படிபெற்றுக்கொண்டார்.ஏற்புரையில்கவிஞர்வைரமுத்துபேசியதாவது:
“வாசிக்கும்பழக்கம்அற்றுக்கொண்டிருக்கிறதுஎன்றுயாரும்வருந்தவேண்டாம்.நல்லபுத்தகங்களைத்தேர்ந்தெடுத்துவாசிக்கும்வழக்கம்தொடங்கியிருக்கிறது.இல்லையென்றால்
‘தமிழாற்றுப்படை’
90
நாட்களில்பத்துப்பதிப்புகண்டிருக்கமுடியாது.தமிழாற்றுப்படையைஉயர்த்திப்பிடித்தஊடகங்களுக்கும்வாசகர்களுக்கும்நன்றிசொல்வதில்நான்நாகரிகமடைகிறேன்.
தமிழ்பெருமையுறுவதுபோல்ஒருதோற்றம்தெரிகிறது.ஆனால்அதுமாயமான்தோற்றம்போல்மறைந்துவிடக்கூடாதுஎன்றகவலையும்வருகிறது.உலகமொழிகளில்8ஆம்இடத்திலும்இந்தியமொழிகளில்5ஆம்இடத்திலும்தமிழ்திகழ்கிறது.இதுவெறும்எண்ணிக்கைக்கணக்குதான்.எல்லாத்தருணங்களிலும்எண்ணிக்கையேதர்மமாகிவிடாது.சனிகிரகத்துக்கு82 நிலவுகள்இருப்பதாகஅறிவியல்அறிவிக்கிறது.
ஆனால்,ஒற்றைநிலவுகொண்டபூமியில்தான்உயிரினங்கள்வாழவசதியிருக்கிறது.எண்ணிக்கையிலேயேஎல்லாவற்றையும்தீர்மானித்துவிடமுடியாது.தொன்மை-இலக்கியம்-வரலாறு-பண்பாடுஎனஅனைத்திலும்தமிழ்மூத்தமொழியாகவிளங்குவதால்தான்ஐ.நா.சபையில்பிரதமரால்தமிழைமேற்கோள்காட்டமுடிந்தது.‘மதிப்பிற்குரியவிருந்தினரே!‘எனசீனஅதிபரைத்தமிழில்விளிக்கமுடிந்தது.
ஆனால்மேற்கோள்மட்டுமேதமிழைவளர்ந்துவிடுமாஎன்றுஅறிவுலகம்அய்யமுறுகிறது.மத்தியஅரசு,மொழிஅரசியலைக்கையிலெடுக்கிறதோஎன்றும்கருத்துலகம்கவலையோடுகருதுகிறது.‘சொல்என்பதுபித்தளை;செயல்தான்தங்கம்’என்பார்கள்.
மத்தியஅரசுசெயல்வடிவில்தமிழைவளர்ப்பதையேதமிழர்கள்விரும்புவார்கள்.மொழிவளர்ச்சிஎன்பதுதமிழைமட்டும்வளர்ப்பதில்லை.தமிழர்களையும்வளர்ப்பதுதான்.
தமிழ்மீதும்தமிழர்கள்மீதும்மெய்யன்புகாட்டுவதானால்கீழ்க்கண்டவற்றைஆசையோடுஅமல்படுத்தவேண்டும்.
தமிழும்ஆட்சிமொழியாய்அறிவிக்கப்படவேண்டும்.
அதற்குமுன்னோட்டமாய்மாநிலங்களில்விளங்கும்மத்தியஅரசுஅலுவலகங்கள்தமிழிலும்
இயங்கவேண்டும்.நீதிமன்றங்களில்தமிழ்வழக்காடுமொழியாகவேண்டும்
தமிழ்பயின்றவர்களுக்கும்தமிழில்பயின்றவர்களுக்கும்வேலைவாய்ப்பில்முன்னுரிமை
வழங்கவேண்டும்.
வேலைவாய்ப்புத்தேர்வுகளில்தமிழ்மொழிதவிர்க்கப்படக்கூடாது.
செம்மொழித்தமிழாய்வுநிறுவனம்செம்மைப்படுத்தப்படவேண்டும்.தமிழாய்ந்தஅதிகாரிகளால்
அதுதலை நிமிர வேண்டும்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்வழியேஆங்கிலம், ஸ்பானிஷ், மாண்டரின், ரஷ்யன்போன்றஉலகமொழிகளைத்தமிழ்சென்றடையவேண்டும்.
வரலாற்றுவழியெங்கும்தமிழர்கள்நிறையஇழந்திருக்கிறார்கள்.உரோமம்உள்ளவிலங்குகள்
நெருப்புக்குஅஞ்சுவதுமாதிரிபாதிக்கப்பட்டதமிழர்கள்இன்னொருமொழியின்திணிப்புக்குஅஞ்சு
மிழுக்கும்மத்தியஅரசுவழங்கவேண்டும்.பிரதமர்தமிழ்உச்சரித்ததில்எங்கள்செவிகுளிர்ந்தது.
ஆனால்,
இதயத்தைக்குளிரவைக்கஇன்னும்ஏராளம்இருக்கிறது.”
இவ்வாறுகவிஞர்வைரமுத்துபேசினார்.
இவ்விழாவில்தொழிலதிபர்வெங்கடேஷ்,
வெற்றித்தமிழர்பேரவையின்சென்னைமாநகரச்செயலாளர்வி.பி.குமார்ஆகியோர்கருத்துரை
வழங்கினார்கள்.நிதிஆலோசகர்கார்த்திகேயன்வரவேற்புரைஆற்றினார்.தொழிலதிபர்கணபதி
மந்திரம்நன்றியுரையாற்றினார்.விழாவில்200க்கும்
மேற்பட்டதொழில்அதிபர்களும்இலக்கியஆர்வலர்களும்கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment