Friday, 31 October 2025

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now*



*Basil Joseph Entertainments lead by  actor and filmmaker Basil Joseph joins with **Doctor Ananthu Entertainments** lead by  **Dr. Ananthu S** for the Mass Entertainer *Athiradi*. Starring **Basil Joseph**, **Tovino Thomas**, and **Vineeth Sreenivasan** in lead roles, the film is being made as a complete entertainer package. The movie is directed by debutant **Arun Anirudhan**, who was one of the screenwriters of *Minnal Murali*, directed by Basil Joseph.


The shooting of *Athiradi* will begin by the **end of October**. The script is co-written by **Paulson Skaria** and **Arun Anirudhan**. The film’s **co-producers** are **Sameer Thahir** and **Tovino Thomas**. After *Minnal Murali*, *Athiradi* marks the reunion of **Tovino Thomas**, **Basil Joseph**, **Sameer Thahir**, and **Arun Anirudhan**.


The title teaser opens with **Vineeth Sreenivasan’s character introduction**, followed by **Basil Joseph** and **Tovino Thomas** in full-on mass getups. The teaser hints that *Athiradi* will be a **mass action entertainer** set to shake the theatres. The punchline, of the teaser, gives the impression that the team is gearing up to deliver a **power-packed theatrical experience**. The teaser also indicates that the trio will portray **distinctly different characters**, both in appearance and personality.


The teaser is crafted in the style reminiscent of **grand South Indian film title announcements**. Alongside Malayalam, the teaser has also been released in **Tamil, Telugu, Hindi, and Kannada**.


Earlier, a casting call with the tagline *“Looking for mass boys who can deliver a solid punch!”* was shared on social media. A few weeks ago, while launching his production company’s logo, **Basil Joseph** had officially announced *Athiradi* and shared initial details. Athiradi ramps up the excitement as it is the first film to bring together Basil Joseph, Tovino Thomas, and Vineeth Sreenivasan on screen.


**Technical Crew:**


* **Cinematography:** Samuel Henry

* **Music:** Vishnu Vijay

* **Editor:** Chaman Chacko

* **Production Designer:** Manav Suresh

* **Costume Design:** Mashar Hamsa

* **Make-up:** Ronax Xavier

* **Sound Design:** Nixon George

* **Lyrics:** Suhail Koya

* **Production Controller:** Antony Thomas

* **Executive Producers:** Nikhil Ramanath & Amal Xavier Manakkathara

* **VFX:** Mindstein Studios

* **Chief Associate Director:** Suku Damodhar

* **Stills:** Rohith K. Suresh

* **Title Design:** Sarkasanam

* **PROs:** Vaisakh C Vadakeveedu, Jinu Anilkumar

டொவினோ தாமஸ்-இன் "அதிரடி" டைட்டில் டீசர் வெளியீடு

 டொவினோ தாமஸ்-இன் "அதிரடி" டைட்டில் டீசர் வெளியீடு 



அதிரடி மாஸ் என்டர்டெயினர்: 'அதிரடி' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!


நடிகரும், இயக்குநருமான பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் 'அதிரடி' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது.


பசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்ஸ் (Basil Joseph Entertainments) மற்றும் டாக்டர் அனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் (Doctor Ananthu Entertainments) இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான மாஸ் என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


'மின்னல் முரளி' படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான அருண் அனிருதன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் மூலம், டொவினோ தாமஸ், பசில் ஜோசப், சமீர் தாஹிர், மற்றும் அருண் அனிருதன் அடங்கிய 'மின்னல் முரளி' கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது.


படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதையை பவுல்சன் ஸ்காரியா மற்றும் அருண் அனிருதன் இணைந்து எழுதியுள்ளனர். சமீர் தாஹிர் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.


பல மொழிகளில் வெளியான டைட்டில் டீசரில் முதலில் வினீத் ஸ்ரீனிவாசனின் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அதனைத் தொடர்ந்து, பசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் முழு மாஸ் கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். 


'அதிரடி' ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெயினராக திரையரங்குகளை அதிரவைக்கும் என்று டீசர் உறுதியளிக்கிறது. மேலும், மூவரும் தோற்றத்திலும், குணத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை சித்தரிக்கவுள்ளதாகத் தெரிகிறது. டீசரின் பஞ்ச்லைன், அதிரடியான திரையரங்க அனுபவத்திற்கு குழு தயாராகி வருவதைக் காட்டுகிறது.


பிரம்மாண்டமான தென்னிந்திய திரைப்பட டைட்டில் அறிவிப்பு பாணியில் இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்துடன் சேர்த்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப குழுவினர் 


ஒளிப்பதிவு - சாமுவேல் ஹென்றி (Samuel Henry)

இசை - விஷ்ணு விஜய் (Vishnu Vijay)

படத்தொகுப்பு - சாமன் சாகோ (Chaman Chacko)

தயாரிப்பு வடிவமைப்பாளர் - மனவ் சுரேஷ் (Manav Suresh)

ஆடை வடிவமைப்பு - மாஷர் ஹம்சா (Mashar Hamsa)

ஒப்பனை - ரோனாக்ஸ் சேவியர் (Ronax Xavier)

ஒலி வடிவமைப்பு - நிக்சன் ஜார்ஜ் (Nixon George)

பாடல்கள் - சுஹைல் கோயா (Suhail Koya)

தயாரிப்பு நிர்வாகி - ஆண்டனி தாமஸ் (Antony Thomas)

நிர்வாகத் தயாரிப்பாளர்கள் - நிகில் ரமநாத் & அமல் சேவியர் மணக்கத்தர (Nikhil Ramanath & Amal Xavier Manakkathara)

விஎஃப்எக்ஸ் - மைன்ட்ஸ்டீன் ஸ்டுடியோஸ் (Mindstein Studios)

தலைமை இணை இயக்குநர் - சுக் தாமோதர் (Suku Damodhar)

ஸ்டில்ஸ் - ரோஹித் கே. சுரேஷ் (Rohith K. Suresh)

மக்கள் தொடர்பு - வைசாக் சி வடுகேவீடு, ஜினு அனில்குமார் (Vaisakh C Vadakeveedu, Jinu Anilkumar)

லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து

 *'லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!*





மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற 'லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. 


திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 


டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன், சந்து குமார் மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோரின் மறக்கமுடியாத சிறப்பு தோற்றங்கள் படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் அதிகமாக்கியது. 


இந்தப் படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்க, சம்மன் சாக்கோ படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். படத்திற்கு இசை ஜேக்ஸ் பிஜோய். நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 


புராணம், கற்பனை மற்றும் ஆழமான மனித உணர்வுகளை பேசும் 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படம் பார்வையாளர்களுக்கு தைரியம், விதி மற்றும் தியாகம் போன்றவற்றையும் இதில் சொல்கிறது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டாரின் டிஜிட்டல் பிரீமியர் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் வகையில் ஐந்து மொழிகளில் மிக உயர்ந்த தரத்தில் ஒளிபரப்புகிறது. 


வித்தியாசமான, பான் இந்தியா கதை சொல்லலை பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயங்கி வரும் ஜியோஹாட்ஸ்டார் 'லோகோ சாப்டர்1: சந்திரா' படத்தை ஸ்ட்ரீம் செய்வதன் மூலம் இதனை மீண்டும் நிரூபித்துள்ளது. 


*ஸ்ட்ரீமிங் விவரம்:*


ஜியோஹாட்ஸ்டாரில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தற்போது (அக்டோபர் 2025) ஸ்ட்ரீம் ஆகிறது.



*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LOKAH CHAPTER 1: CHANDRA NOW STREAMING EXCLUSIVELY ON JIOHOTSTAR

 LOKAH CHAPTER 1: CHANDRA NOW STREAMING EXCLUSIVELY ON JIOHOTSTAR IN FIVE LANGUAGES





JioHotstar proudly announces that Lokah Chapter 1: Chandra, the record-breaking Malayalam cinematic phenomenon, is now streaming exclusively on the platform in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi.


A monumental success in theatres, Lokah Chapter 1: Chandra has redefined the scale and storytelling potential of Malayalam cinema, becoming the highest-grossing Malayalam film in history and crossing the ₹300 crore mark worldwide. The film’s extraordinary box-office run and global recognition have made it one of the most celebrated Indian releases of 2025.


Directed and written by Dominic Arun, the film stars Kalyani Priyadarshan in a career-defining performance as Chandra, supported by Naslen, Anju Kurian, Chandu Kumar, and Sandy in key roles. Adding to the film’s grandeur are memorable cameo appearances by Dulquer Salmaan, Tovino Thomas, and Soubin Shahir, bringing together some of the most dynamic talents in Malayalam cinema.


The visual brilliance of Lokah Chapter 1: Chandra is captured by Nimish Ravi, with precise editing by Chaman Chakko and a powerful, immersive musical score by Jakes Bejoy. The film is produced by Dulquer Salmaan under the Wayfarer Films banner, marking yet another milestone in the studio’s journey of creating bold, imaginative cinema with universal appeal.


Blending elements of mythology, fantasy, and deeply human emotion, Lokah Chapter 1: Chandra transports audiences into a world where courage, destiny, and sacrifice converge. Following its unprecedented theatrical triumph, the digital premiere on JioHotstar allows viewers across India and the world to experience this cinematic spectacle in five languages — in the highest streaming quality.


With this milestone release, JioHotstar continues its commitment to bringing exceptional, pan-Indian storytelling to diverse audiences, reinforcing its position as the country’s most trusted and inclusive entertainment platform.


Streaming Details:

Now Streaming: October 2025

Available Languages: Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi

Platform: JioHotstar


About JioHotstar

JioHotstar is India’s leading premium streaming platform, offering an expansive collection of blockbuster movies, original series, live sports, and entertainment across multiple languages. With a mission to bring world-class storytelling to every screen, JioHotstar continues to redefine the digital entertainment experience through innovation, inclusivity, and exceptional content.

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்

 *பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய  நடிகர் சிலம்பரசன்*




"ஒரே காரியத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு உழைத்தால், அற்புதங்களை உருவாக்கத் தொடங்குகிறோம். அப்படி அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒருவராக நீங்கள் ஆகிவிட்டிர்கள். நீங்கள் செய்வதெல்லாம் அற்புதத்தை நோக்கி நகர்கிறது. அப்படி ஒரு பேரற்புதம் தான் BISON "


இவ்வாறு  பைசன் திரைப்படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் சிலம்பரசன்  பாராட்டியுள்ளார்.

Over the years, the love and recognition I’ve received from people have given me the strength

 Over the years, the love and recognition I’ve received from people have given me the strength and purpose to be part of this beautiful world of cinema.*



To take this journey to the next level, I’m humbled to announce the launch of my film production company — “AARAV STUDIOS”.


AARAV STUDIOS is born out of passion and a deep love for storytelling — with a vision to create inspiring and untold original stories across all forms of visual and creative media.


With the blessings of the Almighty and the support of the movie lovers, We proudly embark on this cinematic journey with gratitude and hope to continue making films that touch hearts.


Love and Gratitude

Aarav

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும்

 *கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும்  ஊக்கத்தையும்  வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.*


இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.


AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.  விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன்,  இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.



கடவுளின்  அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்.


அன்பும் நன்றியுமுடன்,

ஆரவ்

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில்,

 BR Talkies Corporation  சார்பில் பாஸ்கரன் B,  ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும்,  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து,  போஸ்ட் புரடக்சன்  பணிகள் நடந்து வருகிறது. 




BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது  !!! 


BR Talkies Corporation  சார்பில் பாஸ்கரன் B,  ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க,  கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. 


முன்னதாக  BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக  “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,  இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை  அனைத்து அம்சங்களுடன்,  நகைச்சுவை நிறைந்த, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக  உருவாக்கி வருகிறது. 


இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில்,  சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை  இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். 


இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு, பிரிகிடா சாகா,  தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  


இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை, இராமநதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் நடத்தி  முடிக்கப்பட்டுள்ளது. 


BR Talkies Corporation  சார்பில் பாஸ்கரன் B,  ராஜபாண்டியன் P, டேங்கி இணைந்து  இப்படத்தை, பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட புரடக்சன் பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


தொழில் நுட்ப குழு விபரம் 

இயக்கம்  - K பாலையா 

ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன் 

இசை - N R ரகுநந்தன் 

படத்தொகுப்பு - தினேஷ் போனுராஜ் 

கலை - C S  பாலச்சந்தர்.

Desiya Thalaivar Movie Review

Desiya Thalaivar Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தேசிய தலைவர் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. இது பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  வாழக்கை கதையை சொல்லுற படம்.  இவரோட journey எப்படி இருந்தது, எப்படி அரசியல் க்கு வந்தாரு, சுதந்திரத்துக்காக இவரு பண்ண செயல்கள் என்ன ன்றதா ரொம்ப detailed அ காமிச்சிருக்காங்க. 

இந்த படத்துல main அ அவரோட political career அ பத்தி தான் பேசிருக்காங்க. முக்கியமா vallabhai patel ஓட request க்கு இணங்கி legislative assembly ல இவரு போனது, அப்புறம் வைத்தியநாத iyar நடத்துன சமூக போராட்டம் ஆனா temple entry act க்கு இவரு support பண்ணது னு இவரோட வாழ்க்கை ல நடந்த முக்கியமான விஷயங்களை காமிச்சிருக்காங்க. அதே மாதிரி immanuvel sekaran case ல இவரோட involvement யும் இருந்தது ன்ற குற்றச்சாட்டு அந்த காலத்துல இருந்தது. இந்த மாதிரி controversial ஆனா விஷயத்தையும் படத்துல கொண்டு வந்திருக்காங்க. 


இவரை பத்தி தெரியாதவங்க யாருமே கிடையாது.  பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  ஓட character study எப்படி இருக்குமோ அந்த மாதிரி இந்த படத்துல அவரோட வாழக்கை ல நடந்த சில முக்கியமான விஷயங்களை படத்துல கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாமே ரொம்ப அழகா deal பண்ணிருக்காரு இந்த படத்தோட director aravind raj. இந்த மாதிரி ஒரு challenging ஆனா character அ மக்களுக்கு cinema மூலம் உயிரோட கொண்டு வந்திருக்காரு னு சொல்லணும். அவரு இருந்த period க்கு ஏத்த மாதிரி settings எல்லாம் பக்காவா குடுத்திருக்காங்க. மக்கள் கூட்டம் கூடுறது, மக்கள் கிட்ட பேசுறது னு எல்லா detailing யும் super அ குடுத்திருக்காங்க. 


bashir ன்றவரு தான் thevar கதாபாத்துரத்தில நடிச்சிருக்காரு. இவரோட dialogue delivery, body language எல்லாமே super அ இருந்தது. அப்படியே thevar அ screen ல கொண்டு  வந்துட்டாரு  னு தான் சொல்லணும். bharathiraja , radharavi , M S bhaskar , vagai chandrasekar இவங்களோட characters  யும் அற்புதமா இருந்தது. அதோட படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. படத்தோட technical aspects அ பாக்கும் போது ilayaraja ஓட இசையும் akilan ஓட cinematography அப்புறம் venkatramanan ஓட editing யும் இந்த படத்துக்கு பக்க பலம் தான். 


ஒரு நல்ல திரைப்படம் தான் இந்த தேசிய தலைவர். கண்டிப்பா இந்த படத்தை பாருங்க.

டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம்

 *'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!*



'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த  இளம் இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்,  அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது  திருமணம்,  இன்று  அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ,  ஹனு ரெட்டி,  போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக  நடைபெற்றது. 


முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில்,  நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள்  சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி  ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

Aan Pavam Polladhadhu Movie Review

 Aan Pavam Polladhadhu Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஆண் பாவம் பொல்லாதது படத்தோட review அ தான் பாக்க போறோம். Kalaiarasan Thangavel, தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Rio Raj, Malavika Manoj, RJ Vigneshkanth, Sheela Rajkumar deepa  shankar னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். shiva வா நடிச்சிருக்க rio raj க்கும் sakthi யா நடிச்சிருக்க malavika manoj க்கும் arrange marriage நடக்குது. shiva ஒரு IT  company ல work பண்ணிட்டு இருப்பாரு. ஆரம்பத்துல ரொம்ப சந்தோசமா தான் இருக்காங்க. ஆனா போக போக நெறய சண்டை போடா ஆரம்பிக்குறாங்க. shakthi யா ஒரு progressive mindset உடைய பொண்ணை காமிச்சிருக்காங்க. இவங்களுக்கு மத்தில ego clash ஆகுது, அதுனால ரொம்ப தூரமா விலகி போயிடுறாங்க. கடைசில divorce கேட்டு court ல வந்து நிக்குறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


modernday marriages எப்படி இருக்கு, generation generation அ carry பண்ணிட்டு வர toxic traits அ எப்படி இந்த காலத்து பசங்க மேல திணிக்கராங்க ன்ற விஷயத்தை ரொம்ப அழகா interesting அ இந்த படத்துல கொண்டு வந்திருக்காரு director . அதோட அந்த outdated  ஆனா expectation அ எதிர்த்து நிக்கற மாதிரியும் scenes  அ கொண்டு வந்துருக்காரு. உதாரணத்துக்கு shiva ஓட பாட்டி shakthi போட்டிருக்க sleveless blouse அ பாத்து திட்ட ஆரம்பிப்பாங்க. ஆனா shiva அதா எதிர்த்து கேள்வி கேட்குற மாதிரி scene அ அமைச்சிருக்காங்க. 


இந்த படத்தோட main leads மட்டும் கிடையாது, படத்துல வர மத்த characters யுயுமே அழகா design பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். என்னதான் உலகம் இப்போ ரொம்ப வேகமா முன்னேறி போனாலும், ஆண் ஆதிக்கம் இன்னும் மறைஞ்சு தான் இருக்கு ன்ற விஷயத்தை சொல்லிருக்காங்க. ஒரு scene அ பாத்தீங்கன்னா shiva பொலம்பிட்டு இருப்பான் அதாவுது அவனோட அம்மா எந்த வேலையா இருந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஆனா இவனோட wife க்கு ஒரு switch அ போடுறது கூட கஷ்டமா இருக்கு னு சொல்லுவான். இதுக்கு பதில் தர விதமா deepa shankar ஒடனே சொல்லுவாங்க switch அ உருவாக்குனது வேலைய easy ஆகுறதுக்குத்தான் ஆனா அந்த switch யும்  பொம்பளைங்க தான் போடணும் னு expect பண்ணுறீங்க னு சொல்ல்லிட்டு போவாங்க.  இந்த மாதிரி நெறய சொல்லிட்டே போகலாம். எப்பலாம் பொண்ணுகளை criticise பண்ணுற மாதிரி scenes  வருதோ அதுக்கு தகுந்த மாதிரி counter  dialogues அ படத்துல குடுத்திருக்காங்க. 


shiva வை ஒரு complex ஆனா character அ காமிச்சிருக்காங்க னு சொல்லலாம். progressive அ இருக்கணும் னு ஆசை பட்டாலும் நெறய விஷயங்களை அவனால புரிஞ்சுக்க முடியாது. நெறய எடத்துல அவனோட wife க்கு support பண்ணனும் னு நினைப்பான் ஆனா அது எப்படி பண்ணனும் னு தெரியாது. ஒரு சில தடவை shakthi இவன்கிட்ட சண்டை போட்டாலும் கோவத்துல அவளை குறைவா பேசிடுற. அதுக்கு அப்புறம் தான் பண்ண தப்பை புரிஞ்சுக்கறான். இவங்க ரெண்டு பேருமே முக்காவாசி ego னால தான் சண்டையே நடக்கும். ஒரு சில எடத்துல shakthi பண்ணுற விஷயங்கள் சிரிப்பை கொண்டு வர மாதிரி இருந்தாலும் அடுத்த scene லேயே அவங்க அப்படி நடந்துகிட்டு காரணம் என்னன்றதை ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காரு director. 


படத்தோட second half ல narayanan அப்பரும் lakshmi ன்ற couple இருப்பாங்க. ivangaloda story அ தான் கம்மிக்க ஆரம்பிக்கறாங்க. அதோட divorce process ல இறங்கி இருக்கற shiva sakthi couple ஓட courtroom scenes அ காமிக்கிறாங்க. இதெல்லாம் ரொம்ப intersting அ கொண்டு போயிருக்காங்க. 


கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒடனே ரெண்டு பேரும் 50 50 share பண்ணனும் னு சொல்லுறாங்க எப்பவுமே ரெண்டு பேரும் balanced அ இருக்க முடியாது. எப்பவுமே ஒரு relationship  ல situation  க்கு ஏத்த மாதிரி ஒருத்தர் கண்டிப்பா அதிகமான effort அ போடுவாங்க. அதெல்லாம் ஒரு understanding தான்.  அப்படின்றஒரு deep ஆனா message அ குடுத்துட்டு போயிருக்காரு director .  


மொத்தத்துல ஒரு sweet ஆனா love story தான் இந்த திரைப்படம். சோ கண்டிப்பா indha படத்தை உங்க family  and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Bahubali Movie Review


Bahubali Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bahubali the epic படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட ரெண்டு part யும் blockbuster hit னே சொல்லலாம். இன்னிக்கு வரைக்கும் இந்த படத்தோட தாக்கம் மக்கள் கிட்ட இருந்துட்டு தான் இருக்கு. என்னதான் telugu படமா இருந்தாலும் world level ல இதுக்கு recognition கிடைச்சது. இப்போ இந்த படத்தோட ரெண்டு part யும் ஒண்ணா சேத்து ஒரே படமா கொண்டு வந்திருக்காங்க. அதுதான் bahubali the epic . S.S. Rajamouli இயக்குதுல Prabhas, Rana Daggubati, Ramya Krishnan, Anushka Shetty, Tamannaah Bhatia, Sathyaraj, Nasser னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 


உங்க எல்லாருக்கும் ஏற்கனவே இந்த படத்தோட கதை நல்ல தெரியும். amarendra bahubali யையும் bhallalaldeva க்கும் நடுவுல அரிசனத்துக்கான போட்டி நடக்கும். அதுல amarendra bahubali தான் ஜெயிக்கறாரு. இது bhallaldeva க்கு கொஞ்சம் கூட பிடிக்கல. இப்போ இவங்களுக்கு பக்கத்துல இருக்கற ராஜ்யம் ஆனா kundala தேசத்து இளவரசியான devasana வை காதலிக்குறாரு amarendra bahubali . devasena ஓட ஓவியத்தை பாத்து காதல் ல விழுறாரு bhalladeva . ஆனா இந்த காதலும் ஜெய்க்கல. கடைசில bhallaldeva வும் இவரோட அப்பாவும் sivagami யா manipulate பண்ணி amarendra bahubali யா ராஜா பதிவில இருந்து தூக்க வச்சுடுறாங்க. அதோட bhallaldeva க்கு பட்டாபிஷேகிக்கமும் நடக்குது. bahubali யா போட்டு தள்ளனும் ண்றதுக்காக ரொம்ப புத்திசாலித்தனமா சிவகாமி ஓட கட்டளை படி kattapa வை வச்சு கொன்னுடற bhallaldeva . சரியாய் bahubali க்கு mahendra bahubali ன்ற பையன் பிறக்கிறான். இவனை காப்பாத்தணும் ண்றதுக்காக sivagami மாளிகையை விட்டு கிளம்பி போயிடுறாங்க. ஆனாலும் இவங்க இறந்து போயிடுறாங்க. இந்த குழந்தைய கடைசில ஊர் ல இருக்கற ஒரு தம்பதி shivudu னு பேர் வச்சு அவங்க கொழந்தை போல வளக்குறாங்க. devasena வும் தன்னோட பையன் கண்டிப்பா இங்க வருவான் ன்ற வைரக்கத்தில கைதியா மளிகை லேயே இருந்துடுறாங்க. கடைசில shivdu ஆனா mahendra bahubali க்கு அவரோட உண்மையான கதை தெரிய வந்ததா? இவருக்கும் bhallaldeva க்கும் நடுவுல நடக்கற யுத்தத்துல யாரு ஜெயிச்ச ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


 இது ரெண்டு part யும் சேத்து கொண்டு வந்திருக்கிறதுனால நெறய scenes அ cut பண்ணிருக்காங். இருந்தாலும் இந்த படத்தோட magic அப்படியே இருந்தது னு தான் சொல்லணும். அதுமட்டுமில்லாம ஒரு சில scenes அ add யும் பண்ணிருக்காங்க. முக்கியமான scenes எல்லாமே அப்படியே தான் இருந்தது உதாரணத்துக்கு shivudu avantika வை சந்திக்கிறது, அவனோட flashback story அ தெரிஞ்சுகிறது, அப்புறம் mahismati க்கு போறது கடைசியா நடக்கற climax fight scene னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்தை பாக்கும் போது இவ்ளோ சீக்கிரமா கதை முடிஞ்சுடுச்சா னு தான் தோணும் அந்தளவுக்கு ப்ரமாண்டமா இருக்கு. 


Rajamouli ஓட direction யும் தாண்டி, இந்த படத்துக்கு என்னனா scenes தேவையோ அதெல்லாம் கொண்டு வந்து பக்கவா edit பண்ண வச்சிருக்காரு னு தான் சொல்லணும். படத்தோட bgm , songs எல்லாமே ultimate அ இருந்தது. 


மறுபடியும் bahubali உலகத்துல குள்ள போனும் னு நினைச்சீங்க கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க. அவ்ளோ அட்டகாசமா இருக்கு. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாத்துட்டு வந்துருங்க.

’ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்பட விமர்சனம்

 ’ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்பட விமர்சனம்



கிராமத்தில் சலவை தொழில் செய்யும் ஆட்டுக்குட்டி புரூஸ்லியின் மகளான நாயகி பிரின்ஸி ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நன்றாக படிக்கும் பிரின்ஸிக்கு ஊர் பெரிய மனிதரான தா.ராஜசோழன் பல்வேறு உதவிகள் செய்வதன் மூலம், பிரின்ஸி பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என்று அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணிக்கிறார். இருப்பினும், அவரது ஏழ்மையின் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த சிக்கல்களில் இருந்து மீண்டு அவர் நினைத்தது போல் ஐ.ஏ.எஸ் ஆனாரா ? இல்லையா ? என்பதை, ஊக்கமளிக்கும் வகையில் சொல்வதே ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’.


கதையின் நாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரின்ஸி, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற சரியான தேர்வு. தனது ஏழ்மை நிலையிலும் நன்றாக படிக்கும் அவர், ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறும் போது, உணர்வுப்பூர்வமான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 


வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தங்களது அடையாளத்தை மாற்றிக் கொள்வதற்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தா.ராஜசோழன், ஒருவருக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட ஒருவர் நிச்சயம் தேவை, என்ற உண்மையை தனது வசனங்கள் மற்றும் நடிப்பு மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார். நல்லபடி அறிவுரை சொல்லி திருத்துவதோடு மட்டும் அல்லாமல் அதிரடியாகவும் சிலரை திருத்தும் அவரது ஆக்‌ஷன் அவதாரமும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.


நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, அழுத்தமான கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.  காவல்துறை அதிகாரி, நாயகியின் பள்ளி தோழி, நாயகியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி, கல்லூரி மாணவர்களாக நடித்திருப்பவர்கள், ஊர் மக்கள் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், மண்ணின் மைந்தர்களாக கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 


இசையமைப்பாளர் அரவிந்த் பாபு இசையில், தா.ராஜசோழன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு நம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் கேசவன், எளிமையான லொக்கேஷன்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், அந்த அடையாளமே தெரியாத வகையில் அவர்களை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.


படத்தொகுப்பாளர் ராம்நாத், கலை இயக்குநர் பழனிவேல், சண்டைப்பயிற்சி இயக்குநர் கபிலன், நடன இயக்குநர் நிரோஷான் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.


துரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தா.ராஜசேழன், எழுதி இயக்கியிருப்பதோடு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே மக்களுக்கு நல்ல விசயத்தை சொல்லியிருக்கும் அவரது முயற்சியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.


கண்ணம்மாவின் முன்னேற்றத்திற்கு உதவி செய்த துரை கதாபாத்திரத்தை நிகழ்கால காமராஜராக வடிவமைத்து அவர் மூலம் பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மட்டும் இன்றி, தங்களின் அடையாளத்தை மாற்றி சமூகத்தில் முன்னேற துடிக்கும் எளிய மக்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான ஒரே ஆயுதம் படிப்பு மட்டுமே, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தா.ராஜசோழன், ஒரு படைப்பாளியாக வெற்றி பெற்றிருக்கிறார்.


பட்ஜெட் காரணமாக படத்தின் மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருந்தாலும், கதை சொல்லல், திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் ஆகியவற்றை கமர்ஷியலாக கையாண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் தா.ராஜசோழனின் இந்த ‘கண்ணம்மா’ மூலம் சொல்லியிருக்கும் விசயம் மிகப்பெரியது. 


ஒரு திரைப்படமாக மட்டுமே ’கண்ணம்மா’-வை கடந்து செல்லாமல், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு புத்தமாக நினைத்து, இப்படத்தை பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசு திரையிட்டால் நிச்சயம் இந்த கண்ணம்மாவை போல் பலர் உருவாகலாம்.

நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

 நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!



கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை  'ரெட் லேபிள்' என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது.


சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர்.


நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.


இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடித்துள்ளார்.


'ரெட் லேபிள்' தலைப்பு " இந்த பெயரைச் சொன்னதுமே டீ வகையின் பெயர் என்றோ,மது வகையின் பெயர் என்றோதான் நினைக்கலாம்.  ஆனால் இரண்டும் அல்ல.ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அவ்வகையில்  அடையாளத்தைத் தேடும் பல மனிதர்களின் கதையாகவும் 

இந்தப் படம் இருக்கும்.


இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.பொதுவாகவே சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் அல்ல.


புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் முதல் முறையாக  சிம்ரன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea Jeremiah Voices the English Anthem for ICC Women’s Cricket World Cup 2025*

 *Andrea Jeremiah Voices the English Anthem for ICC Women’s Cricket World Cup 2025*



The English version of the official ICC Women’s Cricket World Cup 2025 anthem, “Bring It Home”, is sung by acclaimed Indian playback singer, actor, and performer Andrea Jeremiah. Known for her powerful voice, expressive performances, and multilingual artistry, Andrea brings her signature blend of soul, strength, and sophistication to this global anthem.


A high-energy fusion of rhythm, melody, and emotion, “Bring It Home” aims to unite cricket fans across continents, celebrating the courage, passion, and perseverance of women cricketers worldwide. The song is composed by Nakul Abhyankar and the lyrics written by Andrea Jeremiah and Nazeef Mohammed, with catchy English verses and a signature Indian hook — “Tarikita Tarikita Tarikita Dhom” — paired with the pulsating refrain “Dhak Dhak, we bring it home”, the song mirrors the heartbeat of the game and the spirit of the women who redefine it.


Andrea’s vibrant vocal delivery and contemporary pop-rock tonality lend the song a universal appeal while keeping its roots distinctly Indian. Her dynamic voice captures both the grit and grace of the sport, echoing the emotions of millions who cheer from the stands and beyond. The lyrics, which celebrate determination, teamwork, and the dream to win against all odds, are elevated by Andrea’s nuanced performance — a powerful anthem of unity and pride.


The song’s release marks a moment of musical and sporting celebration. The International Cricket Council (ICC) officially launched “Bring It Home” on September 30, 2025, as part of the build-up to the much-anticipated Women’s Cricket World Cup finals, set to take place on November 2, 2025. The anthem stands as a tribute not only to the tournament but to the growing legacy and global recognition of women’s cricket.


Speaking about her involvement, Andrea Jeremiah shared her excitement about lending her voice to a project that represents empowerment and inclusion:


“It’s more than just a song — it’s a celebration of every woman who dares to dream big, to fight hard, and to bring it home.”

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !

 *ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!*



ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம்,  தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார்.


பெரும் ஆற்றல், அசத்தும் ராகம் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த “ப்ரிங் இட் ஹோம்” பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் (Nakul Abhyankar) இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். ஆங்கில வரிகளுடன் இணைந்த “தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தோம்” ( Tarikita Tarikita Tarikita Dhom ) என்ற இந்திய பாணி ஹுக் மற்றும் “தக் தக், வீ ப்ரிங் இட் ஹோம்” (Dhak Dhak, we bring it home)  என்ற உருக்கமான பல்லவி  இவை அனைத்தும் விளையாட்டின் இதயத் துடிப்பையும், வீராங்கனைகளின் உறுதியையும் பிரதிபலிக்கின்றன.


ஆண்ட்ரியாவின் துடிப்பான குரல் மற்றும் நவீன பாப்-ராக் பாணி,  இந்த பாடலுக்கு உலகளாவிய அழகை அளிக்கின்றன, அதேசமயம் இந்திய வேர்களும் வலுவாக இணைந்திருக்கின்றன. அவரது குரலில் கிரிக்கெட்டின் உறுதியும் அழகும் வெளிப்படுகின்றன — விளையாட்டரங்கிலும் அதற்குப் பின்னாலுமான கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. வெற்றி, நோக்கம் மற்றும் கனவுகளை நனவாக்கும் முயற்சியை கொண்டாடும் பாடல் வரிகள், ஆண்ட்ரியாவின் நுணுக்கமான குரல் ஆற்றலால் மேலும் அழகாகியுள்ளது.


இந்த பாடலின் வெளியீடு விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான கொண்டாட்டக் கணமாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2025 செப்டம்பர் 30 அன்று “ப்ரிங் இட் ஹோம்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கீதம் போட்டிக்கும், மேலும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் மரபுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் கௌரவம் சேர்க்கிறது.


இந்த பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா ஜெரேமியா கூறும்போது..,

“இது ஒரு பாடல் மட்டுமல்ல — பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்.” என்றார்.


 “ப்ரிங் இட் ஹோம்”  பாடல் இப்போது கிரிக்கெட்டின் கீதமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 *மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!*







கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.


படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.


படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.


இசையமைப்பாளர் ஜிப்ரான்:


“ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் ஆதரவு தாருங்கள்.”


ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப்:


“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் அபின் அவர்களின் முதல் படம் போலவே இல்லை — மிக நன்றாக இயக்கியுள்ளார். ஹீரோவுக்கும் இது முதல் படம் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்.”


இயக்குநர் அரவிந்த்:


“நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்சியூராக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார் — முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார்.”


இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன்:


“ஒரு நல்ல படம் மக்களிடம் செல்வதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியம். நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம். நன்றி.”


நடிகை கௌரி கிஷன்:


“மீடியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார் — அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.”


நடிகர் ஆதித்யா மாதவன்:


“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 எங்கள் தீபாவளி — நீங்களும் பார்த்து சொல்லுங்கள்.”


இயக்குநர் அபின் ஹரிஹரன்:


“ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம் — அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”


தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்


இசை: ஜிப்ரான்


பாடல் வரிகள்: மோகன் ராஜன்


எடிட்டிங்: ராமர்


கலை இயக்கம்: உமா சங்கர்


நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்.


தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்


இணைத் தயாரிப்பு: அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் 


 “அதர்ஸ்” — உலகமெங்கும் திரையரங்குகளில் நவம்பர் 7 முதல்!

Thursday, 30 October 2025

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Tamil and Telugu*


https://youtu.be/DFM9KcJrEeY


Sony Pictures Entertainment India has unveiled the trailer of their upcoming action-thriller, titled Sisu: Road to Revenge. The film is a wall-to-wall cinematic action event, a sequel to the original sleeper hit SISU. The film is set to hit the Indian theatres on 21st November 2025 in English, Hindi, Tamil and Telugu.


Returning to the house where his family was brutally murdered during the war, “the man who refuses to die” (Jorma Tommila) dismantles it, loads it on a truck, and is determined to rebuild it somewhere safe in their honor. When the Red Army commander who killed his family (Stephen Lang from Don’t Breathe) comes back hellbent on finishing the job, a relentless, eye-popping cross-country chase ensues - a fight to the death, full of clever, unbelievable action set pieces.


Written and directed by Jalmari Helander, and produced by Mike Goodridge and Petri Jokiranta, the film stars Jorma Tommila, Richard Brake, and Stephen Lang among others.


_Sony Pictures Entertainment India will exclusively release the film in Indian theatres on 21st November, 2025._

ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்

 *ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!*




நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.


பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்!

காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறகு பெரும் மாற்றத்தை எதிர்கொள்கிறது. அவள் அவனது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தி, உண்மையான உணர்வுகளை உணரச்செய்கிறாள்.


காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்த படம் — “காதல் விதியை மாற்றுமா?” என்ற கேள்விக்கான சுவாரஸ்யமான பதிலைச் சொல்லும் ஒரு கமர்ஷியல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் ஆகும்.


இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் கூறியதாவது:


“‘கிஸ்’ படம் காதலின் மென்மையான உணர்வுகளைச் சொல்லும் அதே நேரத்தில், அதை சிந்திக்க வைக்கும் ஒரு கோணத்திலும் அணுகுகிறது. இது உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தாலும், சில ஆச்சரியமான ஃபேண்டஸி அம்சங்களும் நிறைந்தது. புதிய குரல்களையும் கதைகளையும் ஊக்குவித்து வரும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியாகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”


நடிகர் கவின் கூறியதாவது:


“அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு சாதாரண ரொமாண்டிக் பாத்திரம் அல்ல. அதில் பல சவால்களும் உணர்ச்சிகளும் நிறைந்துள்ளன. காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதுவரை பல இதயத்தைத் தொடும் தமிழ்ப் படைப்புகளை வெளியிட்ட ZEE5-ல் இப்போது ‘கிஸ்’ படமும் வெளியாகிறது என்பதில் மகிழ்ச்சி.”


டிரெய்லரை காண 🔗: https://youtu.be/d7v_OVWkNCk


‘கிஸ்’ திரைப்படம் — நவம்பர் 7 முதல் ZEE5-ல் மட்டும்! தவறாமல் பாருங்கள்!

Celebrating the Iconic Emblem of Indian Cinema - Sathya Jyothi Films Thiru. T .G. Thyagarajan

 *Celebrating the Iconic Emblem of Indian Cinema - Sathya Jyothi Films Thiru. T .G. Thyagarajan*





For any industry to attain enduring eminence, there must exist a steadfast pillar,  a passionate visionary capable of transcending boundaries and bestowing distinction upon the fraternity it represents.


Among such luminaries, the esteemed and beloved producer Mr T. G. Thyagarajan of Sathya Jyothi Films stands pre-eminent, having cast the global spotlight upon Indian Cinema through his consummate artistry, refined discernment, and relentless dedication to the cinematic craft.


T. G. Thyagarajan hails from an eminent family background of cinema and arts that boasts of finest names like Venus Govindarajan and N.S.Krishnan, stands as a pioneering force in instituting systematic production. Being educated at Chapman College, California, and mentored by Arulalar R. M. Veerappan, he was invited back to India by Puratchi Thalaivar M. G. R., after recognizing his potential to elevate film production standards. 


With Puratchi Thalaivar M. G. R.’s blessings, he founded Sathya Jyothi Films, which soon produced timeless classics such as Andha Ezhu Naatkal and Moondram Pirai & films that were not only critically acclaimed & commercially successful, but also remarkably celebrated in Hindi as well like Salma and Woh Saat Din. 


As a producer with an exceptional grasp of screenplay dynamics and audience sensibilities, Mr Thyagarajan introduced innovative concepts and created a new cinematic language. He was instrumental in launching the careers of several notable technicians and artists, including Mani Ratnam, Kathir, Ravi K. Chandran, and Ravi Yadav among many other eminent personalities, through his ventures under both Sathya Jyothi Films and Sathya Movies.


To this day, he remains celebrated for his profound understanding the pulse of  family audiences. Having produced numerous acclaimed blockbusters and captivating  family dramas such as Em Magan, Thalaivan Thalaivii, and Viswasam, he has retained the greater stature as a successful producer beyond decades.


His refined comprehension of screenplay architecture and production methodology, shaped by his education in the United States and the mentorship of Arulalar R. M. Veerappan, continues to distinguish his work. 


True to his vision, Mr Thyagarajan persists in creating content that reflects with universal audiences, while continually introducing fresh talents to the industry. This includes the upcoming production - Lenin Bharathi, which marks the debut of Sivaji Ganesan's grandfather Darshan Ganesan in the lead role. 


The production House headed by him keeps creating a beautiful impact on cinema lovers with quality entertainers,h which remains as an inevitable USP of Sathya Jyothi Films, which continues to integrate systematic  scientific Production management along with nuances of understanding screenplays that connects with different layers of society and understanding the value of social architecture of our Tamil Society.

மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", 100 மில்லியன் பார்வை

 *மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.*



இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.


இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு திரில்லிங்கான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் "கிஷ்கிந்தாபுரி" – ZEE5-இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகிறது!

Ram Abdullah Antony Movie Review

 Ram Abdullah Antony Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ram abdhullah antony படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது jayavel சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

ஒரு மூணு பசங்க ரொம்ப close friends அ இருக்காங்க. இவங்க மூணு பேரும் government high school ல 12த் standard படிக்கறாங்க. இவங்களுக்கு படிப்பை தவிர எல்லா விஷயமும் தெரியும். எப்பவுமே ஒண்ணா தான் சுத்துவாங்க. இப்போ இன்னொரு scene ல அந்த ஊர் ல இருக்கற பெரிய தலைக்கட்டு ஓட பேரனை கடத்தி கொலை பண்ணிடுறாங்க. அதோட குற்றம் நடந்த அந்த மூணு நாட்கள் ல என்ன நடந்தது ன்றதா ரொம்ப detailed ரொம்ப கோரம காமிச்சிருப்பாங்க. இதை பத்தி விசாரிக்கறதுக்காக soundarraja police அ வராரு. இவரோட அப்பாவான muthuram  அ அநியாயமா கொலை பண்ணிருப்பாங்க. இதுக்கு காரணம் இவரு vela ramamurthy அ பகச்சிக்கிட்டதால தான். இந்த case ல எப்படியோ இந்த மூணு பசங்களும் சம்மந்த பட்டிருக்காங்க னு தெரிய வரவும், இந்த பசங்கள arrest பண்ணி விசாரணை நடக்க ஆரம்பிக்குது. 


இப்போ படத்தோட second half ல இந்த பசங்க ஏன் இந்த வேலைய பண்ணாங்க ன்ற காரணம் தெரிய வருது. அப்போ தான் இவங்கள தாண்டி இன்னொரு ஆளும் சம்மந்த பட்டிருக்கன் னு தெரிய வருது. இந்த நாலாவுது நபர் தான் audience expect பண்ணிருக்கமாட்டாங்க. இது தான் இந்த படத்துல பெரிய twist அ இருக்கும். இந்த மூணு பசங்களையும் வேற வேற religion அ சேந்தவங்கள இருப்பாங்க படத்தோட title அ பாத்தாலே உங்களுக்கு புரிஞ்சுருக்கும். இதெல்லாம் ரொம்ப cautious அ handle பண்ணிருக்காரு. இந்த படத்துல சொல்ல வர உட்கருத்து யும் இப்போ தேவைப்படுற ஒரு விஷயம் தான். அதாவுது புகையிலை அப்புறம் அதோட products அ உற்பத்தி பண்ணவோ அதா ஆதரிக்கவோ   கூடாது ன்ற விஷயத்தை இந்த கதைல கொண்டு வந்திருக்காங்க. படத்துல ஒரு சில scenes கொஞ்சம் violent அ இருந்தாலும் நெறய எடத்துல audience அ யோசிக்க வைக்கிற விதமா வச்சிருக்காங்க னு சொல்லலாம். 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த திரைப்படம். சோ miss பண்ணாம பாருங்க.

Thadai Adhai Udai Movie Review

 Thadai Adhai Udai Review  

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தடை அதை உடை படத்தோட review அ தான் பாக்க போறோம். Magesh, Guna Babu, Mahadeer Mohammed, Barivallal னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையையும் எழுதி direct பண்ணிருக்கறது Arivazhakan Murugesan . சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



ஒரு மூணு close friends இருக்காங்க. இவங்க மூணு பேரும் ஒரு செங்கல்சூளை  ல வேலை பாத்துட்டு இருக்காங்க. இவங்களும் மத்தவங்க மாதிரியே youtube ல videos போட்டு நல்ல நிலைமைக்கு வரணும் னு ஆசை படுறாங்க. அதே மாதிரி இவங்க மூணு பேரும் சேந்து ஒரு youtube channel அ ஆரம்பிக்குறாங்க. கூடிய சீக்கிரத்துலயே இவங்க நல்ல trending யும் ஆகுறாங்க. இதுக்கு அப்புறம் ஒரு படத்தை எடுக்கணும் னு முடிவு பண்ணி ஒரு படத்தையும் எடுக்கறாங்க. ஆனா அது மிக பெரிய loss ல போய் முடியுது. அது மட்டும் கிடையாது இதால oru பெரிய பிரச்னைலயும் போய் மாட்டிக்கிறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


city side  ல மட்டும் கிடையாது இந்த youtube  ல videos போட்டு famous ஆகுறது ஊர் ல இருக்கற மக்களும் பண்ண ஆரம்பிக்குறாங்க. அதோட youtube ஓட disadvantage side யும் இந்த படத்துல கொண்டு வந்திருக்காங்க. இதோட தாக்கம் எந்தஅளவுக்கு போயிற்றுக்கு ன்ற ஒரு message அ இந்த கதை மூலமா மக்களுக்கு கொண்டு போயிருக்காரு director . 


ஒரு கருத்துள்ள படம் தான் இந்த தடை அதா உடை. கண்டிப்பா போய் பாருங்க.

Rumours silenced! Rocking Star Yash's Toxic: A Fairy Tale for Grown-Ups to hit theatres on

Rumours silenced! Rocking Star Yash's Toxic: A Fairy Tale for Grown-Ups to hit theatres on March 19, 2026 as originally announced*



All rumors put to rest, Rocking Star Yash’s action-drama extravaganza Toxic: A Fairy Tale for Grown-Ups will release in theatres worldwide on March 19, 2026, exactly as originally announced. Amid a wave of chatter suggesting a postponement, film trade analyst Taran Adarsh reached out to the makers to verify the situation and then took to social media to issue a clear, categorical update confirming that there is no delay.



Following this confirmation, one of the film’s production banners, KVN Productions, reinforced the release plan by sharing a countdown post on social media: “140 days to go…

His Untamed Presence,

Is Your Existential Crisis.

#ToxicTheMovie releases worldwide on 19-03-2026.”

https://x.com/KvnProductions/status/1983793357534220482


The release date lands in the heart of a major festive frame, coinciding with Gudi Padwa, Ugadi, and regional New Year celebrations, followed closely by Eid, creating a high-impact four-day celebration window at the box office. With Yash returning to the big screen after KGF, the anticipation around Toxic has only intensified. Directed by Geetu Mohandas, the film has been shot simultaneously in English and Kannada, and will also release in Tamil, Telugu, Hindi, Malayalam, and more.


Jointly produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to ignite the festive frame with a nationwide and global release.

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்

 *அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !*



அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…

His Untamed Presence,

Is Your Existential Crisis.

#ToxicTheMovie — உலகளாவிய வெளியீடு 19-03-2026” என்று பதிவிட்டு வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத்  பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.

கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.


*Rumours silenced! Rocking Star Yash's Toxic: A Fairy Tale for Grown-Ups to hit theatres on March 19, 2026 as originally announced*


All rumors put to rest, Rocking Star Yash’s action-drama extravaganza Toxic: A Fairy Tale for Grown-Ups will release in theatres worldwide on March 19, 2026, exactly as originally announced. Amid a wave of chatter suggesting a postponement, film trade analyst Taran Adarsh reached out to the makers to verify the situation and then took to social media to issue a clear, categorical update confirming that there is no delay.



Following this confirmation, one of the film’s production banners, KVN Productions, reinforced the release plan by sharing a countdown post on social media: “140 days to go…

His Untamed Presence,

Is Your Existential Crisis.

#ToxicTheMovie releases worldwide on 19-03-2026.”


https://x.com/KvnProductions/status/1983793357534220482



The release date lands in the heart of a major festive frame, coinciding with Gudi Padwa, Ugadi, and regional New Year celebrations, followed closely by Eid, creating a high-impact four-day celebration window at the box office. With Yash returning to the big screen after KGF, the anticipation around Toxic has only intensified. Directed by Geetu Mohandas, the film has been shot simultaneously in English and Kannada, and will also release in Tamil, Telugu, Hindi, Malayalam, and more.


Jointly produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is set to ignite the festive frame with a nationwide and global release.

ஒற்றுமையை வலியுறுத்தும் 'RAGE OF KAANTHA' தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர்

 *ஒற்றுமையை வலியுறுத்தும் 'RAGE OF KAANTHA' தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!*



வெளிவர இருக்கும் 'காந்தா' திரைப்படத்தின் டைட்டில் டிராக்கான 'RAGE OF KAANTHA' புதிய எனர்ஜியையும் அதிர்வையும் இசை உலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


இது வெறும் பாடல் என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு தீவிரமான, கதாபாத்திரத்தால் இயக்கப்படும் இசையமைப்பு, கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் தமிழ்- தெலுங்கில் ராப்-ஸ்டைல் டிராக்காக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் டீசர் வெளியான 32 நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது.  


இன்று வெளியாகும் 'RAGE OF KAANTHA' பாடல் வரிகள் கிளர்ச்சி, மன உறுதி மற்றும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடலில் ராப் இசையுடன் கூடிய வசனங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் இடம்பெறும்.  


ஜானு சந்தாரின் இசை இருமொழிகளுக்கானது மட்டுமல்ல, இருமொழி ரசிகர்களின் மனங்களையும் உள்ளடக்கியது. ஒன்று உணர்வையும் மற்றொன்று தடைகளுக்கு எதிரான கோபம் மற்றும் தன்னம்பிக்கையின் நெருப்பாக இருக்கும். அதிரும் இசை, பவர்ஃபுல் கிட்டார்ஸ் மற்றும் புதிய வடிவத்தில் பழங்கால இசை என இந்தப் புதுமையை பாடலில் மட்டுமல்லாது படத்திலும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். 


துல்கர் சல்மான், சமுத்திரக்கனி பாக்கியஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த பீரியட் டிராமா த்ரில்லர் கதையான 'காந்தா'வின் தன்மைக்கும் பிரதிபலிக்கும் ஆன்தமாக, வெளியாகும் இந்தப் பாடல் இருக்கும்.  


செல்வமணி செல்வராஜ் இயக்கிய 'காந்தா' திரைப்படம்  இந்த வருடம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் 'காந்தா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

“RAGE OF KAANTHA”: A Tamil-Telugu Rap Anthem Igniting the Spirit of Oneness

 “RAGE OF KAANTHA”: A Tamil-Telugu Rap Anthem Igniting the Spirit of Oneness

The teaser trends online, reflecting the unstoppable buzz and emotional connection with fans.



“RAGE OF KAANTHA”, the fierce and fiery title track from the upcoming cinematic powerhouse KAANTHA, is introducing a whole new energy, and vibe in the music world today. 

More than a song, it is an anthem forged in fire, an intense, character driven composition that fuses Tamil and Telugu into a single intense rap-style track, echoing the spirit of oneness across cultures, languages, and emotions.

The teaser for the song announcement took the internet by storm, trending on Twitter just 32 minutes after its release - proof of the excitement and emotional bond fans already feel with KAANTHA.

The lyrical video of “RAGE OF KAANTHA” which is releasing today, is a sonic embodiment of rebellion, grit, and ambition. The rap-driven verses roar in Tamil and Telugu, seamlessly interwoven to reflect both the duality and harmony of India’s diverse identity. 

Composed by Jhanu Chanthar the music is not just bilingual, it is bi-souled. The track pulses with the heartbeat of two languages, yet speaks one emotion: rage against the obstacles, and the fire of self-belief.

It’s pulsating beats, blended with powerful guitars and lyrical mastery by infusing vintage elements in an exciting new format is an indication of what we can expect from the film as well.


Created by the makers of KAANTHA, this anthem sets the tone for the film, a period drama thriller starring Dulquer Salmaan, Samuthirakani, and Bhagyashri Borse. 

Directed by Selvamani Selvaraj, the film hits cinemas worldwide on 14th November 2025. KAANTHA is produced by Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, and Jom Varghese under the production banner Spirit Media and Wayfarer Films.

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 *ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*



ஹனு மேன்  திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு  இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்துள்ளதுடன், தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள்  இல்லாத இப்படத்தில், மிகப்பெரிய தயாரிப்பு செலவினை மேற்கொள்வதில் தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகைகள்   இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டாலும், கதையின் உண்மைத்தன்மை மற்றும் ஆழத்தினை வெளிப்படுத்தும் கருமை நிறத்திலான புதிய முகத்தை தேர்வு செய்வதில் இயக்குநர் பிரசாந்த் வர்மா கதைக்கு உண்மையாகவும், உறுதியாகவும் இருந்துள்ளார்.


மஹாகாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீவிர தெய்வீக ஆற்றல் மற்றும் மர்ம அழகுடன் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. சிவப்பு மற்றும் பொன்னிறத்தில் தோன்றும் பூமி ஷெட்டி, தாயான மஹாகாளியின் ஆற்றல், அழிவு மற்றும் மறுபிறப்பின் இரட்டை முகங்களையும் பிரதிபலிக்கும் சக்தியின் வடிவமாக காட்சியளிக்கிறார். பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் புனித குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாகாளியின் பார்வை, கொந்தளிப்பு மற்றும் கருணையின் கலவையாக ஃபர்ஸ்ட் லுக்  ஒளிர்கிறது.


“ஹனு மேன் யுனிவர்ஸிலிருந்து” என்ற டேக்லைன், இந்த படம் பிரசாந்த் வர்மாவின் விரிவடைந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த முக்கிய அத்தியாயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் புராணம் மற்றும் நவீன சினிமா இணையும் இந்தியாவின் தனித்துவமான  மித்திக் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸை உருவாக்கும் முயற்சி மேலும் வலுப்பெறுகிறது.


ஆர்கே துக்கல்  ( RK Duggal) மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் ஆகியோரின் ஆதரவுடன், ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) ‘மஹாகாளி’யை  மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. பிரசாந்த் வர்மாவின் கற்பனை திறன் மற்றும் பூஜா அபர்ணா கொல்லூருவின் இயக்கமும் இணையும் இப்படம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்த பெரிய சினிமா அனுபவமாக உருவாகிறது.


*

From the world of Hanu-Man… the next force awakens — Mahakali!

 From the world of Hanu-Man… the next force awakens — Mahakali!* 



RKD Studios and visionary filmmaker Prasanth Varma, the creative force who redefined the superhero genre with Hanu-Man, have taken everyone by surprise as they introduced the lead face of 'Mahakali'. The makers with the poster introduces Bhoomi Shetty as the main lead of Mahakali and the look, revealed comes as a real surprise for audiences and sets the stage for the biggest cinematic spectacle of Indian cinema.


The film has already completed over 50% of its shoot and is presently being filmed on a grand set specially constructed in Hyderabad. While the film industry typically hesitates to invest in a non-star cast film, the makers have gone all-in with a reportedly massive production budget led by a newcomer. It has also been widely reported that several A-list actresses had expressed interest in portraying the superhero, but the makers remained firm in their vision to cast a fresh face — a dark-skinned girl who embodies the authenticity and essence of the story.


The first look of Mahakali instantly commands attention with its divine intensity and haunting beauty. Bhoomi Shetty, who plays the titular character is drenched in shades of fiery red and deep gold, exudes a raw symbolizingg power that mirrors the essence of the goddess herself. Adorned with traditional ornaments and sacred markings, her piercing gaze emanates both wrath and grace, symbolizing destruction and rebirth the eternal duality of Mahakali. 


This poster firmly establishes Mahakali as the next monumental chapter in Prasanth Varma’s ever-expanding Cinematic Universe that began with HanuMan. The tagline “From the Universe of HanuMan” not only teases narrative continuity but also promises a mythological crossover, building anticipation for India’s very own mythic superhero universe that’s both rooted in faith and crafted for the modern cinematic stage.


Backed by RK Duggal and Riwaz Ramesh Duggal, RKD Studios is setting the stage for Mahakali. With Prasanth Varma’s vision and Puja Kolluru’s directorial prowess, this next chapter of the PVCU promises a cinematic spectacle that fans have been eagerly waiting for.

Aaryan Movie Review

 Aaryan Movie Review

Aaryan Movie Rating: 4.5/5 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aaryan படத்தோட review அ தான் பாக்க போறோம். Vishnu விஷால், செல்வராகவன், Shraddha ஸ்ரீநாத், Maanasa Choudhary, Karunakaran

Avinash Y னு பலர் நடிச்சிருக்க இந்த படத்தை இயக்கி இருக்கிறது praveen கே. இந்த படத்தை produce பண்ணிருக்கறது Vishnu Vishal Studioz. இந்த படம் 31 st  october அணிக்கு தான் release ஆக போது. இந்த படம் panindian படமா release ஆகுது. இந்த படத்தோட telugu version மட்டும் அடுத்த மாசம் ஏழாம் தேதி தான் release பண்ண போறாங்க. vishnu vishal அவரோட பையனோட பேர் தான் இந்த படத்துக்கு வச்சிருக்காரு. இது ரொம்ப personal ஆனா project னு அவரே ஒரு interview ல சொல்லிருக்காரு. அதோட இந்த படத்துக்கான inspiration ஏ மலையாள படமான kannur squad னு சொல்லிருக்காரு. இந்த படத்தோட shooting chennai , hyderabad அப்புறம் kochi ல தான் பண்ணிருக்காங்க. இந்த படத்தோட hindi  version ல villain  அ amir khan நடிக்கிறதா இருந்தது ஆனா மத்த projects வந்தனால இந்த படத்துல அவரு நடிக்கல. ஏற்கனவே vishnu vishal நடிப்புல வெளி வந்த ratchasan படம் செம blockbuster hit அடிச்சுது. அந்த வகைல இந்த படமும் ஒரு crime thriller தான் அதுனால இந்த படத்துக்கு மக்கள் மத்தியில பெரிய அளவுல expectation இருக்குனு சொல்லலாம்.  


சோ வாங்க இந்த படத்தோட கதை என்ன னு பாக்கலாம். azhagar அ நடிச்சிருக்க selvaraghavan ஒரு எழுத்தாளர் அ இருப்பாரு. இவரு ஒரு tv ஓட live broadcast அ hijack பண்ணி இவரு தொடர்ந்து பண்ண 5 கொலைகளை பத்தி பேசிட்டு இருக்காரு. ஆனா இதெல்லாத்தயும் சொல்லி முடிச்சிட்டு கடைசில இவரே அவரை சுட்டு செத்து போய்டுறாரு. என்னதான் ரொம்ப சீக்கிரமாவே படத்துல வில்லன் செத்து போய்டட்டாலும், இதுக்கு அப்புறம் தான் இந்த படம் சூடு பிடிக்குது னு சொல்லலாம். 


இதெல்லாத்தயும் கண்டு பிடிக்கறதுக்காக தான் DSP nambi யா நடிச்சிருக்க விஷ்ணு vishal வராரு. இவரு ஒரு workholic police officer னு சொல்லலாம். இவ்ளோ பெரிய case அ handle பண்ணாலும் இன்னொரு பக்கம் இவரோட wife ஆனா manasa chowdury கிட்ட divorce வாங்குறதுக்காக court ளையும் நின்னுட்டு இருப்பாரு. ஆக மொத்தத்துல personal ளையும் சரி professional ளையும் சரி பிரச்சனையா தான் இருக்கு. ஏற்கனவே killer இறந்து டத்துனால killer விட்டுட்டுப்போன recordings அ வச்சு தான் ஒரு ஒரு dot யும் connect பண்ணுறாரு dsp nambi. ஒரு கட்டத்துக்குமேல இந்த கொலைகள் எல்லாம் எப்படி நடந்தது ன்ற கன்னதோடத்துல தான் விசாரணையே நடக்கும். azhagar police அ அலைய விடணும் ண்றதுக்காக அடுத்த victims அ கொலை பண்ணுறதுக்கு முன்னாடி clue குடுக்கற விதமா நெறய recordings அ விட்டுட்டு போயிருக்காரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கும். 


azhagar ஓட கையாள சாகுற ஆட்களை பாத்தீங்கன்னா nurse, soldier, activist இந்த மாதிரி society க்காக உழைக்கிறவங்க ஆனா இவங்களுக்கான recognition எப்பவுமே கிடைக்காது. அதுனால azhagar இவங்கள கொன்னு அந்த recognition அ வாங்கி தந்துருக்க ன்ற மனநிலை ல இருக்காரு. அவரை பொறுத்த வரைக்கும் இவங்க செத்ததுக்கு அப்புறம் தான் இவங்களோட அருமை மக்களுக்கு புரியும் ன்ற mindset ல இருக்காரு. படத்தோட second half தான் படம் இன்னும் விறுவிறுப்பா போகுது னு சொல்லலாம். interesting ஆனா twist and turns ஓட கதை super அ நகருது னு சொல்லலாம். கடைசில விஷ்ணு விஷால் இந்த investigation அ முடிக்கிற விதமும் super அ இருந்தது. 


vishnuvishal  ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது னு சொல்லலாம். ratchasan  படத்துல எப்படி அவரோட police character சாதிக்கணும் அதோட case  ல அவரு காட்டுற வேகம் எல்லாம் அப்படியே இந்த படத்துல DSP  nambi ல இருக்கு னு சொல்லலாம். shradha srinath தான் tv anchor அ இருப்பாங்க. இவங்களோட நடிப்பும் செமயா இருந்தது. selvaraghavan ஓட வில்லத்தன துக்கு chance ஏ இல்லனு தான் சொல்லணும். அந்தள்வுக்கு இவரோட villain character அ super அ design பண்ணிருக்காங்க. மத்த supporting actors யும் அவங்களோட best ஆனா performance அ வெளி படுத்தி இருக்காங்க.   

ghibran ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலம் னு சொல்லலாம். இந்த படத்துல ஒரு சில intense ஆனா action sequence ல கொண்டு வந்திருக்காங்க. அதெல்லாம் super அ இருந்தது. harish kannan ஓட cinematography யும் perfect அ இந்த கதைக்கு பொருந்தி இருக்கு. sanlokesh ஓட editing யும் sharp and straight அ இருக்கு.  


மொத்தத்துல seat ஓட edge க்கு audience அ கொண்டு போற மாதிரியான ஒரு பக்கா crime thriller movie தான் இது. சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.