Naalai Namadhe Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம நாளை நமதே ன்ற படத்தோட கதையை தான் பாக்க போறோம். வெண்பா கதிரேசன் தான் இந்த படத்தை இயக்கி இருக்காங்க. இந்த படத்துல மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில், முருகேசன் னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் aug 8 ஆம் தேதி release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
இந்த படத்தோட கதை சிவகங்கை ல இருக்கற sivadhanupuram ன்ற ஊர்ல தான் நடக்குது. ஏற்கனவே பஞ்சாயத்து board ல தலைவர் அ இருக்கறவரு பஞ்சாயத்து election ல கலந்துக்கிட்டு மறுபடியும் தலைவர் ஆகணும் னு ஆசை படுறாரு. ஆனா இன்னோருத்தர் தான் தான் தலைவர் ஆகணும் னு நினைக்குறாரு. இப்படி ரெண்டு பேரும் இந்த posting க்கு போட்டி போட்டாலும் திடுருனு நம்ம state ஓட government இதை தனித்தொகுதி அ announce பண்ணிட்டாங்க. இதுக்கு அப்புறம் இந்த தொகுதி யை 7 லட்சத்துக்கு ஏலம் எடுக்கறாங்க எதிர் கட்சி ல இருக்கறவங்க. இந்த கட்சி ல இருக்கற ஒருத்தர் தன்னோட பண்ணை ல வேலை செய்யுற perumal ன்ற ஆள அ தலைவரை ஆக்கி அவனை கைக்குள்ள போட்டுக்கணும் னு பெருசா plan போடுறாரு. இவரோட பையனை தான் heroine madhumitha கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கும். இருந்தாலும் தனக்கு மாமனார் ஆகா போறவரையே எதிர்த்து heroine கேள்வி கேட்பாங்க . இதோட நிக்காம madhumitha மாமனார் க்கு எதிரா தேர்தல் ல வேட்பாளர் அ நிக்குறாங்க. இவங்க ஜெயிக்க கூடாது னு நெறய பிரச்சனைகள் வருது ஆனாலும் இவங்களுக்கு support அ ஊர் ல இருக்கற மக்களே வராங்க. இதுக்கு அப்புறம் இந்த தேர்தல் ல யாரு ஜெயிச்சா ? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
தனித்தொகுதி அ government announce பண்ணதுக்கு அப்புறம் அந்த ஊர்ல election எப்படி நடக்கும், அங்க இருக்கற நிலவரம், மக்கள், ஜாதி, சமூகம் னு ரொம்ப detailed அ இந்த படத்துல explore பண்ணி இருக்காங்க. இந்த படத்துல நடிச்ச முக்காவாசி பேர் புதுமுகங்கள் தான். இருந்தாலும் எல்லாருமே கதையை புரிஞ்சுகிட்டு ஓரூ எதார்த்தமான நடிப்பை தான் குடுத்திருக்காங்க. election நடக்கும் போது பணம் எப்படி விளையாடுது , இன்னுமே கிராமத்துல எப்படி ஏற்ற தாழ்வுகள் இருக்கு ன்றதயும் இந்த படத்துல பாக்கலாம். இந்த படத்தோட highlight ஆனா performance ந அது மதுமிதா ஓட acting தான். ஊர் ல நடக்கற பிரச்சனைகளை தட்டி கேட்க்குறது, ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரா குரல் குடுக்கறது, எல்லாரோட பேச்சை மீறி election ல வேட்பாளர் அ நிக்குறது, பிரச்சனைகளை face பண்றது, னு ஒரு impact ஆனா performance அ குடுத்திருக்காங்க.
இந்த படத்துல villain அ வராரு rajalingam . இவரு madhumitha க்கு எதிரா போடுற plan அ இருக்கட்டும், revenge அ இருக்கட்டும் எல்லாமே நல்ல இருந்தது. இந்த படத்தோட இயக்குனர் ஒரு comedy role ல நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பும் நல்ல இருந்தது. படத்துல வர ஒரு சில comedy scenes நல்ல workout ஆயிருக்கு. madhumitha ஓட மாமனார் அ இருக்காரு murugesan. இவரு தான் சூரி ஓட பரோட்டா comedy scene ல பரோட்டா போடுற master அ இருப்பாரு. இவரு ரொம்ப பயந்த சுபாவத்தோட இருப்பாரு, அதிகாரத்தால தான் இவரு வேட்பாளர் அ இருந்திருப்பாரு. என்னதான் மருமகளுக்கும், மாமனார் க்கும் சண்டை வந்தாலும் குடிச்சிட்டு போதைல தன்னோட மருமகளை பாராட்ட தான் செய்வாரு. இந்த மாதிரி இவரோட நடிப்பும் genuine அ இருந்தது.
என்னதான் நம்ம இந்தியா நாடு சுதந்திரம் அடைஞ்சு ரொம்ப வருஷம் ஆனாலும் நெறய கிராம பகுதிகள் ல சாதி வெறி அதிகமா இருக்கும் னு பட்டிலினை மக்கள் எப்படி கஷ்டப்படுறாங்க நும் இந்த படத்துல காமிச்சிருக்காங்க. மக்களுக்கு ஒரு awareness அ சொல்லற மாதிரி அமைச்சிருக்க படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment