Featured post

Dream Warrior Pictures” & “Potential Studios”

 “Dream Warrior Pictures” & “Potential Studios”! தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட...

Saturday, 14 February 2026

Dream Warrior Pictures” & “Potential Studios”

 “Dream Warrior Pictures” & “Potential Studios”!


தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’-களை இன்று வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.




















ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருது பெற்ற, நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு , அர்ஜுன் தாஸ், போஸ் வெங்கட், கருணாகரன், குரு சோமசுந்தரம், இயக்குநர்கள் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், ராஜூ முருகன், தமிழ் , அருண் பிரபு புருஷோத்தமன், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் திலீப் சுப்பராயன், அன்பறிவு, பாடலாசிரியர் கபிலன், விவேக், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகைகள் அதிதி பாலன், மதுமிதா, பேபி ஸ்மிர்தி, பின்னணி குரல் தீபா வெங்கட்,  ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங்,  உடைகள் செல்வம், ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்றி


எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்)


எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன் (பொட்டென்சியல் ஸ்டுடியோஸ்)

Couple Friendly Movie Review

 Couple Friendly Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம couple friendly  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Santosh Soban அப்புறம் Manasa Varanasi lead role ல  நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது Ashwin Chandrasekhar.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். இந்த படம் feb 14 அன்னிக்கு  telugu அப்புறம் tamil version ல release ஆகுது. UV Creations தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. 



இந்த படத்துல ஒரு 15 நிமிஷத்துக்கு தான் live in together concept அ காமிச்சிருக்காங்க. mitra வா நடிச்சிருக்க manasa varanasi அப்புறம் shiva வா நடிச்சிருக்க santosh யும் meet பண்ணதுக்கு அப்புறம் இவங்களோட life எப்படி மாறுது ன்றது தான் கதையை இருக்கு. shiva nellore ல இருந்து சென்னை க்கு வந்து interior designer அ work பண்ணிட்டு இருப்பாரு. mitra chittoor ல இருந்து சென்னை க்கு வேலைய தேடி வந்திருப்பாங்க. இவங்களுக்கு IT company ல வேலை கிடைச்சாலும் offerletter வரதனால கஷ்ட படுறாங்க. இவங்க எப்படி meet பண்ணாங்க அப்புறம் இவங்களோட life எப்படி போகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட best part ந youngsters ஓட life ல நடக்கற விஷயங்களை காமிக்கிறது தான். வேலைக்காக அவங்க எப்படி கஷ்டப்படுறாங்க, ரெண்டு different ஆனா வேலைய ஒரே time ல பாக்குறது னு detailed அ காமிச்சிருக்காங்க. இந்த scenes அ பாக்கும் போது audience ஆழ கண்டிப்பா relate பண்ணிக்க முடியும். ஒரு கஷ்டமான situation ல தான் இவங்க ரெண்டு பேரும் meet பண்ணிப்பாங்க. என்னதான் இவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் support பண்ணிக்குறது, இவங்க  relationship அ handle பண்ணுற விதம் னு எல்லாமே அழகா director காமிச்சிருக்காரு. 


படத்தோட first half ஒரு good feel அ குடுத்தது. அதே மாதிரி second half அ கொஞ்சம் emotional ஆவும் கொண்டு போயிருக்காங்க. santosh shoban natural ஆனா performance அ வெளி படுத்திருக்காரு. manasa ஓட நடிப்பும் நல்ல இருந்தது. இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்ல இருந்தது. என்னதான் படத்துல characters ஆந்திர ல இருந்து சென்னை க்கு வந்திருந்தாலும் telugu அப்புறம் tamil னு ரெண்டு language ளையும் பேசிருக்காங்க. படத்தோட முக்காவாசி shooting சென்னை ல தான் நடந்திருக்கு. cinematographer dinesh purushotaman colourful ஆவும் bright ஆவும் இருந்தது. Aditya Ravindran ஓட music தான் இந்த  படத்துக்கு plus point அ அமைச்சிருக்கு. படத்தோட editing யும் நல்ல இருந்தது. Director Ashwin Chandrasekhar சாதாரண கதையை சொன்னாலும் அதா எடுத்துட்டு போன விதம் ரொம்ப அழகா இருந்தது. 


ஒரு good feel movie தான் இது. சோ இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

Seetha Payanam Movie Review

Seetha Payanam Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம seetha payanam  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல ஐஸ்வர்யா அர்ஜுன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் .  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



seetha வா நடிச்சிருக்க ishwarya சின்ன வயசுலயே அம்மாவை இழந்துடுவாங்க. அதுனால இவங்கள செல்லம் போல வளக்குறது இவங்களோட அப்பா satyaraj தான். ஒரு நாள் cooking related அ workshop attend பண்ணுறதுக்காக போயிடு இருக்காங்க. அப்படி போகும் போது தான் lift கேட்டு niranjan னு ஒருத்தர் நிக்குறாரு. இவரு seetha கிட்ட ஊர்க்கு போனும் னு சொல்லி lift கேற்றுப்பாரு. seetha வும் niranjan க்கு lift குடுத்து ரெண்டு பேரும் நிரஞ்சன் ஓட ஊருக்கு போய்ட்டு இருக்காங்க. அப்படி போகும் போது teakadai , palakadai , school பசங்க னு நெறய பேரை பாத்துட்டு தான் போறாங்க. ஒருவழியா niranjan யா ஊர்ல விட்டுட்டு இவங்க அந்த workshop நடக்கற இடத்துக்கு போறாங்க. சரியா அந்த building க்கு பக்கத்துல வரும் போது அந்த எடத்துல வச்சிருந்த ஒரு cylinder ல gas leak ஆகி வெடிச்சிடும். niranjan அ விட்ட னால அந்த building க்கு late அ தான் வந்திருப்பாங்க. இவங்க வர வழில இவங்கள நிறுத்தி பேசுனவங்கனள தான் நம்ம இப்போ உயிரோட இருக்கோம் னு நினைக்கிறாங்க seetha . அதுனால அவங்கள சந்திச்சு நன்றி சொல்லணும் னு ஆசைப்படுவாங்க. அதே மாதிரி அவங்கள சந்திக்க கிளம்புறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கும். 


இந்த கதை கொஞ்சம் different ஆவும் புதுசாவும் இருக்குனு தான் சொல்லணும். ishwarya ஓட performance நல்ல இருந்தது. satyaraj , prakashraj ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம். இவங்க வந்த portions யும் நல்ல இருந்தது. niranjan ஓட acting யும் எதார்த்தமா இருந்தது. படத்தோட first half அ பாக்கும்போது சீதா madurai ல இருக்கற workshop அ attend பண்ண போறத தான் இருக்கும். இவங்க second half ல கோவை சரளா வை meet பண்ணுறது அப்புறம் arjun ஓட cameo னு எல்லாமே நல்ல இருந்தது. இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematography colourful அ இருந்தது. படத்தோட music யும் நல்ல இருந்தது. 


ஒரு குட் feel movie தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி

 *அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!*



’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.


இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி கூறியதாவது,

“‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதை கேட்டதுமே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மிக சாதாரணமாக இந்தப் படத்தின் கதை கேட்க ஆரம்பித்து, பின்பு மறக்க முடியாத பயணமாக இது மாறியது. இந்தக் கதையில் கதாநாயகன் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கதாநாயகனுக்குரிய தோற்றத்துடன், ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒருவரை நாங்கள் எதிர்பார்த்தோம். எங்கள் எதிர்பார்ப்பிற்கு சந்தோஷ் பிரதாப் சரியாக பொருந்தி போனார். படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதுமட்டுமல்லாது பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் குழுவினரின் திறமையான உழைப்பு இந்த கதையை முழுமையான திரை அனுபவமாக உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளர் டி. இமான் கதையில் மிகவும் ஈடுபாடு காட்டியதோடு அற்புதமான இசையையும் கொடுத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரும் பலம்” என்றனர். 


படத்தின் தலைப்பு குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான மலர்விழி நடேசன் கூறியதாவது, “அதுபற்றி இப்போதே விரிவாக சொல்வது கதையின் ஸ்பாய்லராக இருக்கலாம். இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதாநாயகனுக்கு நேரும் எதிர்பாராத சம்பவம் அவரது வாழ்க்கையின் திசையை எப்படி மாற்றுகிறது என்பதே கதையின் மையக்கரு” என்றார்.


இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை செய்திருக்க, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனிக்கிறார். ஷெரீஃப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

Alar Studios’ Malarvizhi Natesan and Dr. Shivani Subramani present

 *Alar Studios’ Malarvizhi Natesan and Dr. Shivani Subramani present*



*Malarvizhi Natesan’s Directorial Venture*


*Santhosh Prathap starrer “Signal at 11.30” First Look Unveiled*


“Time and tide wait for no man” – a timeless proverb that resonates with profound realism. Drawing inspiration from this thought, an engrossing narrative has been crafted with a riveting thriller treatment. Producers Malarvizhi Natesan and Dr. Shivani Subramani of Alar Studios are now presenting a promising new film titled “Signal At 11.30”, starring Santhosh Prathap in the lead role. The film’s first look, marked by emotional intensity and a cryptic design, delivers an immediate visual impact with a strong attention-grabbing appeal. The first look was unveiled recently in Chennai amidst great fanfare at a reputed college.


In response to the overwhelming reception, producers Malarvizhi Natesan and Dr. Shivani Subramani state: “When the core idea of ‘Signal at 11.30’ was conceptualised, it instantly captivated us. What began as a casual exchange of thoughts soon evolved into a compelling creative journey. As the script’s final draft was locked, the protagonist’s characterisation left us deeply contemplative about its emotional layers. We envisioned someone with a heroic appeal, yet possessing a face capable of conveying profound emotional depth. We believed Santhosh Prathap would impeccably embody this role, as he naturally carries these attributes. Notably, he has delivered some of his finest acting nuances in this film. It has been an absolute pleasure collaborating with talented actors such as Bhavya Trikha, Poojitha Ponnada, Jayaprakash, Munishkanth, and others. Our technical team has been a formidable pillar, significantly elevating the script into a thoroughly satisfying cinematic experience. When we approached D Imman sir for the musical score, he pleasantly surprised us with his deep engagement in the project. His passionate involvement has assured us of an unparalleled theatrical experience.”


Reflecting on the significance of the title, Director-Producer Malarvizhi Natesan states: “It is too early to reveal any spoilers. However, the story revolves around the protagonist’s unprecedented encounter at 11.30 p.m. at a signal, and how that singular moment transforms the trajectory of his life.”


While Raja Bhattacharjee handles the cinematography, editing is overseen by R. Kalaivanan, with choreography by Sherif.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான *"கொய்யால"* இசை ஆல்பம் வெளியீடு..

 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான *"கொய்யால"* இசை ஆல்பம் வெளியீடு..







வயலன்ஸ் என்டர்டைன்மன்ட் தயாரிப்பில்,  பல படங்களில் நடித்த அனுபவத்தோடு, 2025 இல் வெளியான "வருணன்" திரைப்படத்தின் வில்லனாக தனி திறமையை வெளிக்கொண்டு நடித்த *"ஷங்கர்நாக் விஜயன்"* நாயகனாக நடிக்க, *சர்வதேச மாடல் அழகி புவனேஸ்வரி* நாயகியாக நடித்திருக்கும் இந்த இசை ஆல்பத்திற்கு, *போபோ சஷி* சிறந்த இசையை அமைத்துள்ளார்..  இன்று மாலை ட்ரெண்ட் மியூசிக் இல்*"கொய்யால"* இசை ஆல்பம் வெளியாக உள்ளது..


இதன் முன்னோட்ட அறிமுக விழாவில், இயக்குனர் சத்திய சிவா, இயக்குனர் நிகேஷ் மற்றும்  டைமண்ட் பாபு PRO சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, விழா இனிதே நடை பெற்றது...

Friday, 13 February 2026

Ram Charan & Upasana Name Their Twins: Shiva Ram and Anveera Devi- Megastar Chiranjeevi Explains

 Ram Charan & Upasana Name Their Twins: Shiva Ram and Anveera Devi- Megastar Chiranjeevi Explains Meanings & Shares A Delightful Moment From Naming Ceremony*







Tollywood star couple Ram Charan and Upasana Konidela are overjoyed with the birth of twins on January 31. This makes them parents to three kids, joining their daughter Klin Kaara. In a recently held traditional naming ceremony, the couple revealed the twins' names, each picked for deep spiritual ties and family pride.


Megastar Chiranjeevi took to social media to explain the meanings of the names, and also shared a delightful moment from the naming ceremony.


“With boundless joy and divine grace ✨🙏🏻 We are delighted to announce the beautiful names of our two little blessings ❤️ "𝑺𝒉𝒊𝒗𝒂 𝑹𝒂𝒎 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂" & "𝑨𝒏𝒗𝒆𝒆𝒓𝒂 𝑫𝒆𝒗𝒊 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂"


✨Shiva Ram is a profound confluence of two eternal ideals. “Shiva” is inspired by Shiva Shankara Vara Prasad, reflecting inner strength, spiritual depth and stillness. “Ram” from Ram Charan embodies righteousness, compassion and moral courage.


Together, the name signifies the harmony between inner power and responsible action.


✨Anveera Devi is a rare and powerful expression of the Divine Feminine. Anveera represents fearlessness, resilience and divine protection, inspired by the blessings of Kanaka Durga Devi. A name that reflects grace, courage and unwavering strength.


We seek your blessings for Shiva Ram and Anveera Devi as they begin their beautiful journey of life. With love and gratitude ❤️


In the picture, Ram Charan is seen gently holding his daughter Klin Kaara as she curiously watches the rituals, while Upasana sits beside her husband with a serene smile. The atmosphere is filled with affection as close family members gather around, dressed in traditional attire and radiating happiness.


Chiranjeevi, holding one of the twins with immense tenderness, stands alongside Upasana’s father, Anil Kamineni, while Surekha Konidela is seen next to Upasana’s mother, Sobhana Kamineni, who lovingly carries the other baby. Their presence, along with other elders, adds a deep sense of tradition and emotional warmth to the celebration.


As the Konidela and Kamineni families welcome this beautiful new chapter, the arrival of little Shiva Ram and Anveera Devi brings even more unity, joy, and blessings to their ever-growing legacy.

ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி*

 *ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி*







–  பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !!


டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர்.


இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெயர்சூட்டும் விழாவிலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் ஒரு தருணத்தையும் பகிர்ந்துள்ளார்.


அவரது பதிவு:

“எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு சிறிய ஆசீர்வாதங்களின் அழகான பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி

‘ சிவராம் கொணிதெலா’ & ‘அன்வீரா தேவி கொணிதெலா’ (𝑺𝒉𝒊𝒗𝒂 𝑹𝒂𝒎 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂" & "𝑨𝒏𝒗𝒆𝒆𝒓𝒂 𝑫𝒆𝒗𝒊 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂")


 சிவராம் – இரண்டு நிரந்தரமான இலட்சியங்களின் ஆழமான சங்கமம். ‘சிவ’ என்பது சிவ சங்கர வர பிரசாத் அவர்களிடமிருந்து உதித்த, உள்ளார்ந்த வலிமை, ஆன்மிக ஆழம் மற்றும் அமைதியை பிரதிபலிக்கிறது. ‘ராம்’ என்பது ராம் சரணிடமிருந்து வந்தது; நீதிமுறை, கருணை மற்றும் ஒழுக்கத் துணிச்சலை குறிக்கிறது.

இந்த பெயர், உள்ளார்ந்த சக்தியும் பொறுப்பான செயலும் இணையும் சமநிலையை குறிக்கிறது.


 அன்வீரா தேவி – தெய்வீக பெண்மை (Divine Feminine) யை பிரதிபலிக்கும் அபூர்வமும் வலிமையும் கொண்ட வெளிப்பாடு. அன்வீரா என்பது அஞ்சாமை, திடத்தன்மை மற்றும் தெய்வீக பாதுகாப்பைக் குறிக்கிறது; கனக துர்கா தேவியின் அருளால் உதித்த பெயர். அருள், துணிச்சல் மற்றும் நிலையான வலிமையை பிரதிபலிக்கும் பெயர்.


சிவராம் மற்றும் அன்வீரா தேவி தங்கள் அழகான வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் இந்த தருணத்தில், உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம். அன்பும் நன்றியுடனும் ”  என்று குறிப்பிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ராம் சரண் தனது மகள் கிளிம் காராவை மெதுவாகத் தழுவியபடி, சடங்குகளை ஆர்வமுடன் கவனிக்கிறார். உபாஸனா, தனது கணவரின் அருகில் அமைதியான புன்னகையுடன் அமர்ந்துள்ளார். பாரம்பரிய உடைகளில், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் சூழ்ந்து நிற்க, அந்தச் சூழல் முழுவதும் அன்பும் ஆனந்தமும் நிறைந்ததாக தெரிகிறது.


ஒரு குழந்தையை அளவில்லா பாசத்துடன் தாங்கியபடி சிரஞ்சீவி, உபாஸனாவின் தந்தையான அனில் காமினேனி அவர்களுடன் நிற்கிறார். அதே நேரத்தில், " சுரேகா கொணிதெலா, உபாஸனாவின் தாயார் சோபனா காமினேனி அருகில்  மற்றொரு குழந்தையை அன்புடன் தாங்கியபடி காட்சியளிக்கிறார். மூத்தோர் மற்றும் குடும்பத்தினரின் இந்த இணைவு, விழாவிற்கு பாரம்பரியமும் உணர்வுப்பூர்வமான  அன்பையும் சேர்க்கிறது.


கொணிதெலா மற்றும் காமினேனி குடும்பங்கள் இந்த அழகான புதிய அத்தியாயத்தை வரவேற்கும் நிலையில், சிறிய சிவ ராம் மற்றும் அன்வீரா தேவியின் வருகை, அவர்களின் குடும்பத்தில் ஒன்றுபட்ட மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் ஆசீர்வாதங்களை கொண்டு வந்துள்ளது.



Pookie Movie Review

Pookie Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pookie படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Ajay Dhishan, RS Dhanusha, Pandiarajan   னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது MC Ganesh Chandra .  இந்த படத்தை produce பண்ணிருக்கறது vijay antony  தான். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



எல்லா generation ல இருக்கற மக்களுக்கு love ல கஷ்டமான ஒரு விஷயம் breakup தான். அதா main theme அ வச்சு தான் இந்த படத்தை எடுத்திருக்காங்க. என்ன தான் technology எல்லாமே வளர்ச்சி அடைஞ்சாலும் breakup னால வர வலி எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்த கதைல kailaash , அப்புறம் aazhi இவங்க ரெண்டு பேரும் ஆறு வருஷமா love பண்ணிருப்பாங்க. ஒரு நாள் traffic signal ல வச்சு இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வரும், அவ்ளோதான் அந்த சண்டை பெருசா வெடிச்சு road ல நின்னுக்கிட்டே தாறுமாறா argument பண்ண ஆரம்பிக்குறாங்க. இவங்க இப்டி சண்டை போடுறத யாரோ video எடுத்து online ல post பண்ணிடுறாங்க. அது வும் viral அ போயிடுது. இதுனாலயே இவங்க வெளில போன மக்கள் இவங்கள judge பண்ண ஆரம்பிக்குறாங்க. இதுனால இவங்களோட six years of relationship அ break up பண்ணி love அ close பண்ணிடுறாங்க. இவங்களோட breakup க்கு அப்புறமா அந்த வலியை cope up பண்ண தெரியாம இவங்க எடுக்கற முடிவுகள் தப்பா தான் போய் முடியது. 


இந்த படத்துல நெறய சின்ன சின்ன scenes அ வச்சு தான் கதையை நகர்த்திடு போயிருக்காங்க. அதே மாதிரி இவங்களோட break up க்கு அப்புறம் இவங்க எப்படி இருக்காங்க ன்றதா ரொம்ப detailed  அ காமிச்சிருப்பாங்க. அதெல்லாம் audience ஆழ relate பண்ணிக்குற மாதிரி தான் இருக்கும். உதாரணத்துக்கு lover அ பத்தி யோசிக்கக்கூடாது னு work ல மூழ்கி போறது, ex lover அ மறக்க புதுசா ஒரு ஆழ தேடுறது, திடுருனு இவங்க சின்ன சின்ன விஷ்யத்துக்குளம் சண்டை போட்ட விஷயங்கள் ஞாபகத்துக்கு வரத்து னு சொல்லிட்டே போகலாம். இந்த scenes எல்லாமே ரொம்ப natural  அ இருந்தது. audience க்கும் இந்த scenes அ பாக்கும்போது அந்த characters ஓட pain  அ புரிஞ்சுக்க முடியும். 


இந்த படத்துல நெறய நல்ல moments யும் இருக்கு. and கதை போக போக உங்களுக்கு characters ஓட emotions அ deep ஆவும் காமிப்பாங்க. உதாரணத்துக்கு breakup க்கு அப்புறம் kailash க்கு நெறய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். இவருக்கு கோபம் வந்த ஆபத்து அ மாறிடுவாரு ண்றமாதிரி தான் காமிச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் love பண்ணிட்டு இருக்கும்போதே aazhi யா அடிச்சிருக்கலாம் ண்டரமாத்ரியும் dialogues வரும். இவரு breakup க்கு அப்புறம் gym க்கு போறது friends கிட்ட பேசுறது னு சமாளிப்பாரு. இன்னொரு பக்கம் aazhi ashram மூலமா ஏமாந்துபோய்டுறாங்க. இந்த மாதிரி ரெண்டு side யும் detailed அ காமிக்கறாங்க.  இந்த காலத்து பசங்களுக்கு ஏத்த மாதிரி தான் கதையை கொண்டுவந்திருக்காங்க. நெறய internet ல வர வார்த்தைகள் அப்புறம் social media ல வர jokes அ வச்சு பாக்கும்போதே அதா புரிஞ்சுக்கலாம். ஆனா இப்போ trend ஆகுற விஷயங்கள் ஒடனே காணாம போயிடுது. இந்த மாதிரி விஷயங்களை மட்டும் படத்துல கம்மி பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல comedy அ வர விஷயம் ந அது தெருநாய்களுக்கு funny ஆனா mindvoice அ குடுத்தது தான்.  ஒரு சில விஷயங்களை ரொம்ப அழகா எடுத்திருந்தாங்க. உதாரணத்துக்கு kailash க்கு எப்படி பட்ட பொண்ண chose பண்ணுறாரு ன்றதா observe பண்ணி அதுல தப்பு இருக்கு னு நினச்சு புரிஞ்சுக்குறாரு. இந்த scenes அ ரொம்ப matured அ director கொண்டு வந்திருக்காரு.  

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது ajay dishan ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. maargan படத்துக்கு அப்புறமா இந்த படத்துல ரொம்ப natural  அ நடிச்ச மாதிரி இருந்தது. dhanusha  ஓட நடிப்பும் ரொம்ப cute ஆவும் எதார்த்தமாவும் இருந்தது. Shiyara and Vivek Prasanna, லாம் supporting actors அ இருந்தாலும் இவங்களோட portions இந்த படத்துல ரொம்ப முக்கியமானதா இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு வச்சு பாக்கும்போது vijay antony ஓட music தான் இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. அதே மாதிரி director ganesh chandra தான் இந்த படத்துக்கு cinematographer ஆவும் work பண்ணிருக்காரு. எல்லா scenes யும் audience க்கு பிடிச்ச மாதிரி ஓவுவுறு scenes யும் கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும்.  


. ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த pookie சோ உங்க family  and  friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல miss பண்ணாம பாருங்க.