Featured post

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக

  ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பி...

Sunday, 3 August 2025

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக

 

ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது




வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பின் சார்பில், ஏவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக ஏறிய மாணவர் ஆஷிஷ் அவர்களை, மிகச் சிறப்பான நிகழ்ச்சியில் கௌரவித்தது.


இந்த விழாவில், இந்தியாவின் இளைய சதுரங்க திலகமாக வலம் வருகிற கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலம்மாள் நெக்ஸஸ் துணை நிர்வாகி திரு. ஸ்ரீராம் வேல்மோகன் , குகேஷ்  முன்னிலையில் ஆஷிஷ்க்கு ₹40 லட்சம் மதிப்புள்ள ரொக்க பரிசை வழங்கினார்.


ஆஷிஷ் மற்றும் குகேஷ் இருவரும் வெலம்மாள் ஹாலுக்கு பிரமாண்டமான வரவேற்புடன் நுழைந்து, பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு இடையில் சில புதுமையான மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்பட்டு, அவர்களின் திறன்கள் மற்றும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் தருணங்கள் நிகழ்ந்தன.


மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாக, ஆஷிஷின் தந்தையின் குரலுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ வெளியிடப்பட்டது. அந்த உருக்கமான காணொளி, மக்களின் மனங்களைத் தொட்டது.


வேலம்மாள் நெக்ஸஸ், இளைஞர்களின் திறமைகளை எப்போதும் முன்னிறுத்தும் ஒரு அமைப்பாக, இன்னும் பல உயரங்களை நோக்கி வழிகாட்டுகிறது.

Velammal Nexus Honours Everest Conqueror Ashish with ₹40 Lakhs Cash Award

Velammal Nexus Honours Everest Conqueror Ashish with ₹40 Lakhs Cash Award – Grand Felicitation in the Presence of Chess Maestro Gukesh




Velammal Nexus proudly felicitated Master Ashish, the young achiever who scaled Mount Everest, in a grand function held at Velammal Hall. The event was graced by Grandmaster Gukesh, Velammal’s very own chess prodigy and a pride of the nation.


The highlight of the event was the generous ₹40 lakhs cash award presented to Ashish by the Deputy Correspondent of Velammal Nexus, Mr. Sriram Velmohan, and Gukesh, recognizing Ashish’s extraordinary feat.


The function witnessed a warm and vibrant welcome as both Ashish and Gukesh made a grand entry amidst applause and admiration. Adding a creative twist, Velammal Nexus hosted fun and engaging games between Ashish and Gukesh, showcasing their skills, wit, and sportsmanship, leaving the audience entertained and inspired.


A deeply emotional moment unfolded when an AI-generated video of Ashish’s late father was broadcasted, virtually blessing and congratulating his son. The heartfelt tribute moved many in the audience, making the event even more special.


Velammal Nexus continues to recognize and celebrate talent, nurturing young achievers to reach new heights.

Legal Backbone for global creators: IP Climb launched by Producerbazaar!*

 Legal Backbone for global creators: IP Climb launched by Producerbazaar!*






*The aim of IP Climb is to safeguard the interests of creators, producers and copyright holders from conception to completion and beyond*


Fipchain Technology, the company behind the revolutionary ProducerBazaar.com platform that transformed content commerce in the Indian film industry, has now launched a new service – IP Climb – aimed at protecting the intellectual property (IP) rights of creators, producers, and rights holders in the film and media sectors.


With a mission to safeguard creative works from conception to completion – and beyond – IP Climb offers comprehensive legal assistance and support for all aspects of intellectual property rights. This cutting-edge initiative is designed to fill the critical gap in IP protection in today’s rapidly evolving creative landscape.


Launched with the vision of leveraging advanced technology to create significant transformation and revenue growth across film and related industries, Fipchain Technology continues to expand its suite of services with IP Climb. At a time when the security of creative and content ownership remains a pressing concern, IP Climb is poised to offer much-needed solutions.


The official launch event for IP Climb was held in Chennai and was attended by several prominent personalities, including M.S. Bharath, Founder of KRIA Law; and filmmaker and producer Suresh Kamatchi. Their presence underscored the importance of this initiative in today’s content-driven world.


Speaking about the new service, G.K. Tirunavukarasu, Founder and CEO of Fipchain Technology, said: "IP Climb has been launched with the support of experienced legal professionals and is committed to offering full legal protection for creative works. It is designed to safeguard the interests of writers, directors, producers, and rights holders in a structured and comprehensive manner. This service will contribute meaningfully to the growth of the entertainment industry.”


M S Bharath, Founder of KRIA Law, said: "In FY 2023-24, India’s Copyright Office issued 38,002 registration certificates encompassing all categories of works; only 455 certificates were for cinematograph films and 135 for musical works. It means less than 8% of all films and songs are properly registered at the time of creation. IP Climb initiative is the need of the hour for creators."


For further details, please write to ipdesk@producerbazaar.com or call +91 93441 85478.

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb)P


*சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்* 






*படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்*


அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. 


திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


சென்னையில் நடைபெற்ற ஐபி கிளைம்ப் சேவையின் தொடக்க விழாவில் கிரியா லா சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் எம். எஸ். பரத், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி மற்றும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகர் டி. சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 


ஐபி கிளைம்ப் சேவை குறித்து பேசிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜி. கே. திருநாவுக்கரசு, "அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்போடு தொடங்கப்பட்டுள்ள ஐபி கிளைம்ப் படைப்புகளுக்கு முழு சட்டப் பாதுகாப்பை வழங்கி எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலன்களை உரிய முறையில் பாதுகாக்கும். இந்த புதிய சேவை திரையுலகின் வளர்ச்சிக்கு மேலும் வழி வகுக்கும்," என்றார். 


கிரியா லா சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் எம். எஸ். பரத் கூறுகையில், "2023-24 நிதியாண்டில், இந்தியாவின் பதிப்புரிமை அலுவலகம் அனைத்து வகை படைப்புகளையும் உள்ளடக்கிய 38,002 பதிவுச் சான்றிதழ்களை வழங்கியது. இவற்றில் திரைப்படங்களுக்கு 455 சான்றிதழ்களும் இசைப் படைப்புகளுக்கு 135 சான்றிதழ்களும் மட்டுமே வழங்கப்பட்டன. அதாவது, வெளியான படங்கள் மற்றும் பாடல்களில் 8 சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஐபி ஐபி கிளைம்ப் முன்னெடுப்பு காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம்," என்றார். 


மேலும் தகவல்களுக்கு ipdesk@producerbazaar.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள் அல்லது 93441 85478 என்ற எண்ணை அழையுங்கள்.


--



Saturday, 2 August 2025

RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park

 RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park













Celebrates 12th Anniversary with “12x12x12 Journey” Theme


Chennai, India – RSoft Technologies, a leading provider of AI-powered CRM and business automation solutions, proudly announces the opening of its new office at TIDEL Park, Pattabiram, Chennai. This strategic expansion reaffirms the company’s unwavering commitment to innovation, customer success, and global growth.


The inauguration ceremony took place on July 19, 2025, and was graced by distinguished Chief Guests – Mr. Abhishek Mehta, Founder & Managing Director of Urban Tree Homes, and Mr. Priyank Pincha, MD, Lifestyle Housing & Infrastructure—a renowned entrepreneur and strategist.


This milestone occasion also marked the celebration of RSoft’s 12th anniversary, honored under the inspiring theme “12x12x12 Journey.” The theme signifies a decade-plus of innovation and excellence: 12 pioneering products, deployment across 12 key industries, and a presence in 12 countries. This journey underscores RSoft’s core mission—empowering businesses with intelligent, scalable, and industry-specific automation solutions.


“We are thrilled to open our new office in Chennai—a city synonymous with tech excellence and innovation,” said Mr. Badri Ramesh, Founder & CEO of RSoft Technologies. “This expansion represents a significant leap forward in our vision to digitally transform businesses through AI-driven solutions, customer intelligence, and automation.”


Strategically located in one of Chennai’s thriving IT corridors, the Pattabiram TIDEL Park office boasts modern infrastructure, collaborative workspaces, and innovation labs. It will serve as a central hub for product development, client success, partner collaboration, and global operations.


The event was further elevated by the presence of eminent Guests of Honour, including:

Mr. Sarath Pemmasani, Board of Advisors, RSoft

Mr. Praveen Malinani, Founder & MD, MP Developers

Mr. Anand Srinivasan, Economist, Value Investor & YouTuber

Mr. Ramesh K Narain, MD, Medley Consulting

Mr. Srinivas Thaneeru, SRINIVAS & GOPAL Chartered Accountants

Mr. Sandeep Nanduri, IAS, MD, TIDEL & TIDCO

Mr. Sivarajan Ramanathan, CEO, Startup TN

Mr. T. Ganesan, MD, MS Homes

Mr. S. Mofaz Ahamed, GM, MS Foundations

Mr. S. Moorthy, MD, VR Foundation

Mr. Hemananth, MD, TalksOfCinema

Mr. Ramkumar M, Principal Relationship Manager, Behindwoods

Mr. Chitty Babu, Former President, CREDAI Chennai & Chairman, Akshaya Pvt. Ltd. – reaffirming RSoft’s deep-rooted connections and impact in the real estate industry.


Speaking at the event, Mr. Abhishek Mehta praised RSoft’s contribution to business growth through technology.


“RSoft has played a pivotal role in helping businesses like ours scale quickly and efficiently through tech-driven innovation,” he said. “Their journey is a benchmark for any enterprise seeking meaningful digital transformation.”


RSoft Technologies continues to lead the way in AI-based CRM platforms tailored for real estate, education, healthcare, finance, travel, and more. Its product suite includes:


CRM – LMS – Mobile App – Auto Dialer – IVR – WhatsApp – Survey Form – Chatbot – R Task – R Track – R Card – ERP, and other cutting-edge tools designed to drive business growth.


With the inauguration of this new office and the celebration of its transformative 12x12x12 journey, RSoft further solidifies its position as a trusted global partner in digital transformation—committed to delivering next-gen solutions for the businesses of tomorrow.

 

About RSoft

RSoft is a leading provider of AI-powered CRM solutions, helping businesses across India and around the world transform customer engagement. Since 2014, over 5,000 businesses have trusted RSoft’s scalable, intelligent platform—featuring 12 purpose-built products, tailored to 12 industries, and used in 12 countries. Designed for today’s digital-first economy, RSoft enables organizations to scale with intelligence, speed, and efficiency.


Visit: www.rsoftai.com


At RSoft, CRM is more than software—it’s a strategic growth enabler.

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

 RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா













“12x12x12 பயணம்” மையக் கருத்தாக 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது


சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்த நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணத்தை பிரதிபலிக்கிறது.


இந்த தொடக்க விழா ஜூலை 19, 2025 அன்று நடந்தது. முக்கிய விருந்தினர்களாக Mr. Abhishek Mehta, அர்பன் ட்ரீ ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் Mr. Priyank Pincha, லைஃப்ஸ்டைல் ஹவுசிங் & இன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வு, ஆர்சாப்டின் 12வது ஆண்டு விழாவையும் 12x12x12 பயணத்தை விழாக்கருத்தாகக் கொண்டு 12வது ஆண்டு விழா நடைபெற்றது 12 முன்னோடியான தயாரிப்புகள், 12 முக்கிய தொழில்துறைகளில் செயல்பாடு, மற்றும் 12 நாடுகளில் ஆர்சாப்டின் விரிவாக்கத்தை குறிக்கிறது. இது, தொழில்துறை சார்ந்த, மேம்பட்ட தானியக்க தீர்வுகளின் மூலம் வணிக வளர்ச்சியை இயக்கும் ஆர்சாப்டின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.


“தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புதிய முயற்சிகளின் மையமாக உள்ள சென்னை நகரில் நாங்கள் புதிய அலுவலகத்தைத் தொடங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்,” என RSoft நிறுவனர் மற்றும் CEO Mr Badri Ramesh தெரிவித்துள்ளார். “AI-அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளின் வழியாக வணிகங்களை டிஜிட்டல் மாறுதலுக்குள் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.”


சென்னையின் முக்கிய IT வழிச்செலுத்தலில் அமைந்துள்ள பட்டாபிரம் டைடெல் பார்க் அலுவலகம், நவீன கட்டமைப்புகள், ஒத்துழைப்பு அலுவலகங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தயாரிப்பு மேம்பாடு, வாடிக்கையாளர் வெற்றி, பங்குதாரர் ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய செயல்பாடுகளுக்கான மையமாக செயல்படவுள்ளது.


மேலும் இந்த நிகழ்வில் பின்வரும் சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்:

* Mr. Sarath Pemmasani, ஆலோசகர் குழு உறுப்பினர், RSOFT

* Mr. Praveen Malinani, நிறுவனர் & MD, MP Developers

* Mr. Anand Srinivasan, பொருளியலாளர், மதிப்பீட்டாளர், YouTuber

* Mr. Ramesh K Narain, MD, மெட்லி கன்சல்டிங்

* Mr. Srinivas Thaneeru, SRINIVAS & GOPAL சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ்

* Mr. Sandeep Nanduri, IAS, MD, TIDEL & TIDCO

* Mr. Sivarajan Ramanathan, CEO, Startup TN

* Mr. T. Ganesan, MD, MS Homes

* Mr. S. Mofaz Ahamed, GM, MS Foundations

* Mr. S. Moorthy MD, VR Foundation

* Mr. Hemananth, MD, TalksOfCinema

* Mr. Ramkumar M, முக்கிய உறவுப் மேலாளர், Behindwoods

* Mr. Chitty Babu, முன்னாள் தலைவர், CREDAI சென்னை மற்றும் தலைவர், Akshaya Pvt. Ltd.

இவர்களது பங்கேற்பு, குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் RSOFT வைத்துள்ள உறுதியான பங்கையும் உறுதிப்படுத்தியது.


இந்த நிகழ்வின் போது Mr. Abhishek Mehta ஆர்சாப்டின் தொழில்நுட்பம் வழிகாட்டும் பங்களிப்பை பாராட்டினார்:

“RSoft போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், எங்கள் நிறுவனத்தைப் போலவே பலர் விரைவாக மற்றும் திறம்பட வளர உதவியுள்ளன. இவர்கள் மேற்கொண்ட பயணம், டிஜிட்டல் மாற்றத்தை நாடும் எந்த நிறுவனத்துக்கும் முன்மாதிரியாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.


RSOFT TECHNOLOGIES, ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம், நிதி, பயணம் மற்றும் பல துறைகளுக்கான AI அடிப்படையிலான CRM தீர்வுகளில் முன்னணியில் உள்ளது. அதன் தயாரிப்புகள் கீழ்காணும் வகையில் உள்ளன:

CRM – LMS – Mobile App – Auto Dialer – IVR – WhatsApp – Survey Form – Chatbot – R Task – R Track – R Card – ERP மற்றும் பல நவீன தொழில்நுட்பங்கள் வணிக வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.


இந்த புதிய அலுவலக தொடக்கம் மற்றும் 12x12x12 பயணத்தின் வெற்றி கொண்டாட்டம் மூலம், RSOFT டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு நம்பகமான உலகளாவிய கூட்டாளியாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது—எதிர்கால வணிக வளர்ச்சிக்கான அறிவுசார் தீர்வுகளை வழங்கும் பணியில் தொடரும் அர்ப்பணத்துடன்.

 

RSoft பற்றி

RSoft என்பது AI ஆதரித்த CRM தீர்வுகளில் முன்னணி நிறுவனமாகும். இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் உறவுகளை மாற்றி அமைக்கும் வகையில் செயல்படுகிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து, 5000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், ஆர்சாப்டின் 12 குறிக்கோளுடன் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், 12 தொழில்துறைகள் மற்றும் 12 நாடுகளில் பயன்படுத்தும் மேம்பட்ட தளத்தை நம்பிக்கை செலுத்தி பயன்படுத்துகின்றனர்.


Visit: www.rsoftai.com


RSoft, CRM என்பது வெறும் மென்பொருள் அல்ல இது வளர்ச்சியை இயக்கும் ஒரு தந்திரமயமான சக்தியாகும்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் 'கிராண்ட் ஃபாதர் ' ( GRAND FATHER) படத்தின் டைட்டில்

 *நடிகர் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் 'கிராண்ட் ஃபாதர் ' ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



*குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கிராண்ட் ஃபாதர் ' படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.


நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்று, காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'பார்க்கிங்' எனும்  திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை கௌரவிக்கும் வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் எம். எஸ். பாஸ்கரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி




மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் இந்திய நுண்ணுயிரியல் சங்கம் இணைந்து, திருவேற்காடு மற்றும் ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.


இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா ராமன் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியை துறைத் தலைவர் டாக்டர் ஜி. சங்கீதா மற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர் என். கிருத்திகா அவர்கள் ஒருங்கிணைத்தனர்.


இந்த விழிப்புணர்வு நிகழ்வில், கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவர்களிடம் ஹெபடைட்டிஸ் குறித்த முக்கியமான தகவல்களை எளிமையான மற்றும் விளக்கமான முறையில் பகிர்ந்தனர். இதில் முக்கியமாக கீழ்க்காணும் அம்சங்களை அவர்கள் எடுத்துரைத்தனர்:

ஹெபடைட்டிஸின் அறிகுறிகள்

கண்டறியும் முறைகள்

பரவுவதற்கான வழிகள்

தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


மேலும், மோர் (Buttermilk) கல்லீரல் நலனுக்குப் பயனுள்ளதாக இருப்பதை மாணவிகள் வலியுறுத்தினர். மோர் குடிப்பதன் மூலம் ஜீரண அமைப்பு மேம்படுவது மட்டுமின்றி, கல்லீரலிலிருந்து நச்சுப்பொருட்களை நீக்கும் தன்மை உள்ளது என்பதையும் அவர்கள் விளக்கியனர்.

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் 'உழவர் மகன்

 விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் 'உழவர் மகன்' !







விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'உழவர் மகன்'.


இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் 'தோனி கபடி குழு' 'கட்சிக்காரன் ' ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.


இந்த 'உழவர் மகன்' படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா.


இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம். நாள்தோறும் இந்தத் தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலங்கள் களவாடப்படுகின்றன.  வெவ்வேறு தொழில்களுக்கு இரையாக்கப்படுகின்றன.


உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பவை எவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசுகிறது.விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் உள்ளது. அதனுடன் இணைந்து ஒரு சமூகக் கருத்தை வெளிப்படுத்தி திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.


 இப்படத்தில் கதையின் நாயகனாக கௌஷிக் நடித்துள்ளார். நாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் வின்சிட்டா ஜார்ஜ் இருவரும் நடித்துள்ளனர். 

மிரட்டும் வில்லனாக கட்சிக்காரன் படத்தில் நடித்த விஜித் சரவணன் நடித்துள்ளார் .

யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர் 


இந்தப் படம் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பூமியை மையம் கொண்டு படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது .ஆகஸ்ட் 8ஆம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கான முன்னெடுப்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன தமிழகம் எங்கும்  ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனீஷ் வெளியீடு...

Friday, 1 August 2025

நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின்

 நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் நடிகர் விஜய் கௌரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ், கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை ,சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.






கடுக்கா திரைப்படத்தின் பாடல்களை நிலவை பார்த்திபனின் வரிகளில் இசை அமைப்பாளர் கெவின் டிகோஸ்டா இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் துரைக்கண்ணன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

மே மாதம் தேனிசை  தென்றல் தேவா அவர்களின் குரலில் "பொல்லாத பார்வை" என்ற  லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி, வித்தியாசமான முறையில் பத்திரிக்கை சந்திப்பில் பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலம் அடைந்த நிலையில்,  இப்போது டீசர் வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

 ஏற்கனவே "கடுக்கா" திரைப்படத்தின்  போஸ்டரை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர் 

டி.சிவா, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்ற பல பிரபலங்கள் வெளியிட்ட நிலையில் , இன்ஸ்ட்டா பிரபலங்களான நடிகை ஸ்ருதி நாராயணன் கடுக்கா பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானது. மேலும் "கடுக்கா" திரைப்பட குழு  திருப்பத்தூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் போது பேருந்து நிற்காமல் சென்ற அரசு பள்ளி மாணவி சுகாசினி அவர்களுக்கு ஸ்கூட்டி ஒன்றை பரிசாக வழங்கி ஊக்குவித்து  கௌரவித்தது.  


 கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள "கடுக்கா" திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.  இரண்டு வாரங்களில் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ளது என திரைப்பட குழு அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை வராத வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் என்றும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து அனைவரையும் சென்றடையும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

 *'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது*



இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா'  முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. 


க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது. 


இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் - இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தலைமுறைகள் முழுவதும் உரையாடல்களையும் ,விவாதங்களையும் தூண்டும் ஒரு ஆழமான கலாச்சார அனுபவம். மேலும் இது ஒரு திரைப்படத்தை விட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


பார்வையாளர்களும், விமர்சகர்களும் இந்த மகாஅவதார் நரசிம்மாவை ' குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரும் பார்க்க வேண்டிய படம் ' என்று குறிப்பிடுகிறார்கள். இது பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் அதே தருணத்தில் கல்வி கற்பிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் குடும்பங்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றன. மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், நம் மதிப்புகள், வரலாறு மற்றும் ஆன்மீக பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்திய சினிமாவை அடித்தளமாகவும்,  பிரமாண்டமாகவும் கதை சொல்லல் மூலம் மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் மகாஅவதார் நரசிம்மா மற்றொரு மைல்கல். 'காந்தாரா', 'கே ஜி எஃப் 'மற்றும் ' சலார் 'ஆகிய படைப்புகளின் மகத்தான வெற்றியை தொடர்ந்து.. இந்த நிறுவனத்தின் அண்மைய வெளியீடான 'மகாஅவதார் நரசிம்மா' எனும் படைப்பும் இந்திய அடையாளத்தில் வேரூன்றிய மற்றும் சினிமா பார்வையில் பலமான கதைகளை வடிவமைக்கும் அவர்களின் பாரம்பரியத்தை தொடர்கிறது.

Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot! A Symbol of

 Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot!  A Symbol of Strength, Style, and Stellar Talent











Actress Varalaxmi Sarathkumar exudes sheer elegance in her latest photoshoot captured at the iconic Cinnamon Life – City of Dreams, Sri Lanka. Shot through the lens of the talented Kesara (Instagram: @kesara_art), the monochrome and pastel-toned frames capture the actress in her truest essence, poised, powerful, and effortlessly graceful.


Draped in minimal hues and structured silhouettes, Varalaxmi carries an aura that blends cinematic depth with timeless fashion. Her caption, “Keeping it classy, one photo at a time,” isn’t just a statement, it’s a reflection of how she’s curated her career and presence, both on and off screen.


From hard-hitting performances to layered, emotionally complex characters, Varalaxmi has proven herself as one of the most dynamic and fearless actresses of her generation. Her recent role in ‘The Verdict’ was nothing short of a masterclass in restrained intensity and earned her widespread appreciation.


With a slew of exciting projects in various stages of production, the actress is all set to scale new heights. Whether it’s mainstream cinema or content-driven narratives, Varalaxmi continues to choose roles that leave a lasting impact.


This photoshoot isn’t just fashion-forward, it’s a portrait of a woman in command of her craft and character.