Featured post

சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு

 *சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு* இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில்...

Monday, 30 June 2025

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India Project*



Dashing director Puri Jagannadh is all set to join hands with the versatile actor Vijay Sethupathi for a highly anticipated Pan-India film. With pre-production now complete, the film is gearing up to go on floors soon. The makers have begun unveiling the stellar cast, introducing key actors one by one, building anticipation around the project.


In what is being touted as their most ambitious venture yet, the film is being produced by Puri Jagannadh under the banner of Puri Connects with Charmme Kaur as the presenter, in collaboration with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. This association with JB Motion Pictures further signals the grand scale and vision behind the film.


Director Puri Jagannadh is reportedly leaving no stone unturned, meticulously crafting every detail of the film. From scripting to casting, he is making thoughtful, impactful choices to ensure the film resonates with audiences nationwide.


The film features Samyuktha as the female lead opposite Vijay Sethupathi, while Tabu and Vijay Kumar take on significant roles.


This Pan-India entertainer will be released in five languages, Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi, aiming to captivate audiences across the country.


Stay tuned for more exciting updates from the team as they continue to reveal more details.


*Cast*: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Vijay Kumar


*Technical Crew:*


Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, JB Narayan Rao Kondrolla

Presents: Charmme Kaur

Banner: Puri Connects, JB Motion Pictures

CEO: Vish

PRO: Yuvraaj 

Marketing: Haashtag Media

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும்

 *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !!*



பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.  


மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ்  நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா  இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரம்மாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும்.


இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.


இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.


இந்திய முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக  உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இப்படாம்  மற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


*நடிகர்கள்* 


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார். 


*தொழில்நுட்பக் குழு*


எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் 

தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 

CEO : விசு 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

Saturday, 28 June 2025

இசையமைப்பாளர், இயக்குநர் மார்ட்டின் கிளெமெண்ட் -

 இசையமைப்பாளர், இயக்குநர் மார்ட்டின் கிளெமெண்ட் - ஷர்மிளா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!






‘யுவன் ராபின்ஹுட்’ பட இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது


கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், ‘யுவன் ராபின்ஹுட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட் இசை பணியில் பிஸியாக இருக்கிறார்.


ஒரு பக்கம் இசை என்றால் மறுபக்கம் இயக்கம் என்று 5 திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், இயக்கிய கன்னட திரைப்படமான ’மார்ட்டின் யு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வித்தியாசமான மிஸ்டரி திகில் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தின் மூலம் இயக்குநராக மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் கவனம் ஈர்த்த மார்ட்டின் கிளெமெண்ட், தமிழ் சினிமாவிலும் தனது இசை மூலம் நிச்சயம ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன் என்ற நம்பிக்கையில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 


இந்த நிலையில், மார்ட்டின் கிளெமெண்ட் மனைவி ஷர்மிளா பிரசவத்திற்காக திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 25 ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதால் ஏற்கனவே பெரும் மகிழ்ச்சியில் இருந்த மார்ட்டின் கிளெமெண்ட் தந்தையாகியுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.


இதில்,  கூடுதல் சிறப்பு என்னவென்றால், மார்ட்டின் கிளெமெண்ட்டின் மனைவி ஷர்மிளாவின் பிறந்த தினமும் இதே ஜூன் 25 தான். ஆம், தாயும், மகனும் ஜூன் 25 ஆம் தேதி பிறந்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பே மட்டற்ற மகிழ்ச்சியை தரும் நிலையில், இப்படி ஒரு சிறப்புடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையால் மார்ட்டின் கிளெமெண்ட்டின் குடும்பம் அளவுக்கடந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.


சென்னையில் பிறந்து, பெங்களூரில் படித்து வளர்ந்த மார்ட்டின் கிளெமெண்ட், கன்னட திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக அறிமுகமானாலும், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் என்னவோ,  திண்டிவனத்தை சேர்ந்த ஷர்மிளாவை திருமணம் செய்துக் கொண்டவர், தற்போது சினிமாவுக்காக சென்னை டூ பெங்களூர் என்று பயணித்து தனது சினிமா பணியாற்றி வருகிறார்.

Love Marriage Movie Review

Love Marriage Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம love marriage ன்ற படத்தோட review  அ தான் பாக்க போறோம். shanmuga priyan தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல vikram prabhu , sushmitha bhatt , meenakshi dinesh , satyaraj , ramesh thilak , gajaraj , aruldoss னு பலர் நடிச்சிருக்காங்க. 27 ஆம் தேதி தான் இந்த படம் release ஆயிருக்கு. Ashoka Vanamulo Arjuna Kalyanam' ன்ற telugu படத்தோட remake  தான் இந்த love  marriage படம். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம் வாங்க. 


Love Marriage Movie Video Review : https://www.youtube.com/watch?v=tQInmN3B76U

ramachandran அ நடிச்சிருக்க vikramprabhu க்கு 33 வயசு ஆகுது. இவரு இன்னும் bachalor அ தான் இருக்காரு. இவரு கொஞ்சம் open minded அ இருந்தாலும் இவரோட family கொஞ்சம் traditional minded அ இருக்காங்க னு சொல்லலாம். இவரும் இவரோட குடும்பம் சொந்தக்காரங்க எல்லாருமே இவருக்கு ஒரு பொண்ணை தேடி ஒரு ஊருக்கு போறாங்க. அங்க தான் ambikava  வா நடிச்சிருக்க sushmitha  bhatt  அ சந்திக்கறாரு. இந்த பொண்ண ramachandran க்கும் இவரோட குடும்பத்துக்கும்  பிடிச்சு போகவே சீக்கிரமா engagement யும் நடந்து முடிச்சிடுது. ramachandran ambikka கிட்ட பேச try பண்ணும் போதெல்லாம் ambika ஒழுங்கா பேச மாட்டீங்கிறாங்க அதுனால ram க்கு சந்தேகம் வருது. covid 19 வந்தனால ram யும் இவரோட family யும் ambika வீட்ல தான் தாங்குறாங்க. ரெண்டு குடும்பபமும் ஒரே வீட்ல இருக்கறதுனால இவங்க ரெண்டு பேரால ஒழுங்கா பேச முடியல. அது மட்டும்கிடையாது பொன்னையும் பொண்ணோட குடும்பத்தை பத்தி ஏதாவுது ஒரு குறை கண்டுபிடிச்சு பொலம்பிக்கிட்டே இருக்காங்க ram ஓட family . 

ஒரு arrange marriage ல சம்பந்தப்பட்டிருக்க ரெண்டு குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சனைகள் வரும் எப்படி வரும் னு எல்லாத்தயும் explore பண்ணிருக்காரு director shanmuga priyan . ஒரு family drama வா இருந்தாலும் fun அ இருக்கறமாதிரி தான் எடுத்துட்டு வந்துருக்காரு. ram க்கு  33 வயசு ஆனதுனால இவரோட குடும்பம் இவரை ஒரு பாரமா தான் பாக்குறாங்க. ஏன்னா அவங்கள பொறுத்த வரைக்கும் ram க்கு கல்யாண வயசு தாண்டிடுச்சு. இந்த காரணத்துனால தான் வேற ஒரு caste ல பொண்ண எடுக்குறதுக்கு இவங்க குடும்பம் முடிவு பண்ணி அம்பிகாவை engage பண்ணி வைக்கிறாங்க. சொந்தக்காரங்க இருந்தாலே யாரது ஒருத்தர் குடிச்சிட்டு பிரச்சனை பண்ணுவாரு, இன்னொருத்தர் எல்லாத்துக்கும் குற்றம் கண்டுபிடிப்பாரு. இந்த மாதிரி irritating ஆனா characters யும் இந்த படத்துல இருக்காங்க. பொண்ணு side family ல பாத்தீங்கன்னா ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல  பிரச்சனை வர வைக்குறதுக்கானே பொண்ணோட uncle இருக்காரு. அப்புறம் பொண்ணோட தங்கச்சி தான் சுட்டித்தனமா ஒரு interesting ஆனா character அ இருக்காரு. 

first half konjam slow அ போனாலும் second half நல்ல speed அ interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. கடைசில society ஓட pressure னால ஓவுவுறுத்தும் எப்படி மத்தவங்களோட expectation க்கு ஏத்த மாதிரி வாழுறாங்க ன்றது ram character சொல்றது realistic ஆவும் அதே சமயம் makkal க்கு ஒரு message சொல்லற விதமாவும் அமைச்சிருந்தது. vikram prabhu ramachandran character ல ரொம்ப எதார்த்தமா நடிச்சிருக்காரு.  sushmitha ambika character அ ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. satyaraj ஓட cameo role யும் super அ இருந்தது. supporting actors அ நடிச்ச rameshthilak , aruldoss , gajaraj னு இவங்க எல்லாரோட நடிப்பும் பிரமாதமா இருந்தது. 

இந்த படத்தோட technical aspect னு பாக்கும் போது sean rolden ஓட music and bgm ரெண்டுமே படத்துக்கு super அ set யிருந்தது. madhan christopher ஓட cinematography bright அ colourful அ இருந்தது. ஊரோட மொத்த அழகையும் கேமரா மூலமா நம்ம கண் முன்னாடி கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். ஒரு complete family drama அதோட நல்ல comedy elements யும் இருக்க கூடிய படம் தான் love marriage.  அதுனால உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Kannappa Movie Review

Kannappa Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kannappa ன்ற படத்தோட review  அ தான் பாக்க போறோம்.  பெரிய பெரிய famous actors இந்த படத்துல நடிச்சதுனால இந்த படத்துக்கான expection அதிகமாவே இருந்தது னு சொல்லலாம்.  Mukesh Kumar Singh தான் இந்த படத்தை direct  பண்ணிருக்காரு. M. Mohan Babu தான் இந்த படத்தை produce பண்ணிருக்காரு. Vishnu Manchu, Mohan Babu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Sarat Kumar, Kajal Aggarwal, Arpit Ranka, Brahmanandam, Saptagiri  னு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்துல இருக்கு. 


Kannappa Movie Review Video Link: https://www.youtube.com/watch?v=ui9YyiAazOM

சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். கண்ணப்ப நாயனார் ஓட கதை நெறய பேருக்கு தெரியும். அவரோட வாழக்கை ல நடந்த சம்பவங்களை தான் இந்த படத்தோட கதையை எடுத்திருக்காங்க. கண்ணப்பர் ஓட உண்மையான பேர் திண்ணன். இவரோட சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்துனால கடுவுள் மேல இருக்கற நம்பிக்கையே மொத்தமா போய்டும். அப்போ தான் காட்டுக்கு நடுவுல அமைதியா இருக்கற ஒரு சிவலிங்கத்தை பாக்குறாரு. ஆரம்பத்துல கடுவுள் மேல நம்பிக்கை இல்லனாலும் கொஞ்சம் கொஞ்சம் அ இவரோட மனசு மாறுது. அந்த சிவா லிங்கத்துக்கு தினமும் பூஜா பண்ண ஆரம்பிக்குறாரு. என்னதான் பூஜை பண்ண தெரியானாலும் திண்ணன் க்கு எது சரி னு தோணுதா அதா நெய்வேத்தியமா படச்சு மனசார பூஜை பண்ணி வழிபட ஆரம்பிக்குறாரு.  இவரு வேடவன் குளத்துல இருந்து வந்தனால இவரு வேட்டையாடுற மிருகத்தோட மாமிசத்தை தான் சிவன் க்கு நெய்வேத்தியமா படைக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல திண்ணன் ஓட பக்தி அ சோதிக்கறாரு சிவா பெருமான். இதுக்கு அடுத்து  என்ன நடக்குது? திண்ணன் எப்படி கண்ணப்ப நாயனார் ஆனார் ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

கண்ணப்ப நாயனார் ஓட பக்தி படலத்தை கதையை கொண்டு வந்ததுக்கே இந்த படத்தோட team க்கு ஒரு பெரிய கை தட்டல் குடுக்கலாம். vishnu manchu தான் kannappar  அ நடிச்சிருக்காரு. இவரோட body language  , dialogue delivery எல்லாமே super அ இருந்தது னே சொல்லலாம். kannappar அ ஒரு solid ஆனா performance அ குடுத்திருக்காரு. இவரு lenghthy ஆனா ஒரு dialogue சொல்லுவாரு அதா ஒரே shot ல எடுத்திருக்காங்க அதா பாக்கும் போதே vishnu manchu இந்த character க்கு எவ்ளோ effort போட்ருக்காரு னு தெரியுது. prabhas தான் rudhra வா நடிச்சிருக்காரு. இவரு second half ல ஒரு extended cameo role ல நடிச்சிருக்காரு. vishnu manchu அப்புறம் mohan babu கூட இவரு இருக்கற scenes எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. அதுக்கு அப்புறம் climax  scenes  ல வர akshay  kumar  , kajal  agarwal  ஓட scenes  கம்மியா இருந்தாலும், இவங்களோட presence  ரொம்ப முக்கியமானதா இருந்தது. priety  mukandan தான் thinnan ஓட மனைவி அ நடிச்சிருக்காங்க. இவங்களோட performance யும் நல்ல இருந்தது. sarathkumar தான் thinnan  ஓட அப்பாவா நடிச்சிருக்காரு. இவரோட performance நம்ம மனசுல நிக்கற மாதிரி அமைச்சிருக்கு னு சொல்லலாம். mohanlal யும் ஒரு extended cameo role தான் பண்ணிருக்காரு. interval க்கு  முன்னாடி vishnu manchu ஓட வர scene  பக்கவா இருக்கும். 

கண்ணப்பர் வேடுவன் குலம் னு தெரியும் அதோட அவரும் அவரோட குடும்பம் அவரோட மக்கள் எல்லாருமே காட்டுக்குள்ள தான் வாழந்து ட்டு வந்தாங்க. அந்த காடு  screen ல பாக்குறதுக்கு realisitic அ இருக்குனும் ண்றதுக்காக newzealand ல இருக்கற ஒரு காட்டுக்குள்ள போய் shoot பண்ணிருக்காங்க. அதுனால படம் பாக்கும் போது visual அ அவ்ளோ அழகா பச்சை பசேல் னு super அ இருந்தது னு சொல்லலாம். டைரக்டர் mukesh kumar சிங்க்   இந்த படத்துல நடிச்சிருக்க characters ஓட emotional sequences அ இருக்கட்டும் spirituality  அ இருக்கட்டும் இதை ரெண்டுமே ரொம்ப அழகா explore பண்ணிருக்காரு. dialogues எல்லாமே ரொம்ப நேர்த்தி அ இருந்தது. இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கிறது sheldon  chau ஓட cinematography தான். visual அ இந்த படம் பாக்குறதுக்கு அவ்ளோ appealing  அ இருந்தது. stephen devassy தான் இந்த படத்துக்கு music director . இவரோட bgm and song ரெண்டுமே இந்த படத்துக்கு செமயா set யிருந்தது இருந்தாலும் romantic songs அ மட்டும் avoid பண்ணிருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல use பண்ண vfx யும் super  அ இருந்தது. anthony ஓட editing work யும் top notch ல இருந்தது. 

ஒரு தூய்மையான பக்தி க்கு கடுவுள் எப்பவுமே துணை நிப்பாரு ன்ற statement க்கு ஆதாரமே கண்ணப்ப நாயனார் தான். ஒரு பக்க devotional படம் தான் இது. இந்த படத்தோட visual experience க்கு காகவே இந்த படத்தை theatre ல பாக்கலம். அதுனால உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Maargan Movie Review

Maargan Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maargan ன்ற படத்தோட review வை தான் பாக்க போறோம். leo john paul தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani, Brigida, Deepshikha, Mahanathi Shankar, VinodhSagar னு பலர் நடிச்சிருக்காங்க. june 27 ஆம் தேதி இந்த படம் release ஆச்சு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 


Maargan Movie Video Review: https://www.youtube.com/watch?v=ofIjxO7dT48

police department ஏ ஆட்டி படைக்கிற  மாதிரி தொடர்ந்து கொலைகள் நடக்குது. இந்த case  தீர விசாரிச்சு solve  பண்ணறதுக்கு ஒரு police அ assign பண்ணுறாரு. அவரு தான் adgp dhruva வ  நடிச்சிருக்க vijay antony . dhruva க்கு aravind அ நடிச்சிருக்க ajay dishan மேல தான் சந்தேகம். aravind தான் இந்த கொலைகளுக்கு காரணம் னு முடிவுக்கு வரும் போது தான், மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளில வருது. அப்படி என்ன உண்மைகளை dhruva கண்டுபிடிச்சாரு? இந்த கொலைகளை பண்ணற கொலையாளி யாரு? எதுக்காக இந்த கொலைகளை பண்ணற ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

இந்த படம் ஒரு investigative thriller concept ல இருக்கறதுனால படத்தோட ஆரம்பத்துல   இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ interesting அ இருக்கு. crime நடக்கறதும் சரி அதா investigate பண்றதும் சரி அதெல்லாம் ரொம்ப வித்யாசமா குடுத்திருந்தாங்க. ajay dhishan ஓட character அ design பண்ண விதம் ரொம்ப நல்ல இருந்தது. இவரோட character அ audience relate பண்ணிக்கற மாதிரி அமைச்சிருந்த விதம் நல்ல இருந்தது.  vijay antony police அ நடிக்கிறது இது ஒன்னும் புதுசு கிடையாது இருந்தாலும் crime case அ investigate பண்ணற விதம் எல்லாமே super அ இருந்தது. first half ல இவரை பத்தின ஒரு mystery இருக்கும் அதா slow அ reveal பண்ணும் போது இன்னும் நல்ல இருந்தது னே சொல்லலாம். அப்பா பொண்ணு க்கும், அன்னான் தங்கச்சி க்கும் இருக்கற bonding அ இந்த படத்துல ரொம்ப  அழகா explore பண்ணிருப்பாங்க. samuthirakani ஓட நடிப்பு நல்ல இருந்தது இருந்தாலும் இன்னும் better அ இவரோட character அ எழுதி இருக்கலாம். அதோட climax ல வர twist தான் இந்த படத்தோட highlight அ இருந்தது. 

இந்த படத்தோட technical aspect னு பாக்கும் போது, leo john paul தான் இந்த படத்தை direct யும் பண்ணிருக்காரு அப்புறம் edit யும் பண்ணிருக்காரு. direction அ இருக்கட்டும் editing அ இருக்கட்டும் ரெண்டுமே perfect அ பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். இந்த படத்துக்கு vijay antony தான் music director. படத்துல வர bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே நல்ல இருந்தது. S yuvaraj ஓட cinematography striking அ இருந்தது. vfx எல்லாமே super அ set யிருந்தது. 

மொத்தத்துல ஒரு நல்ல interesting ஆனா thriller படம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Friday, 27 June 2025

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.


தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 


பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.


நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து,  இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான  லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர்.  


தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி

தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ்

இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி கௌஷல்

மலையாளம் மற்றும் கன்னடத்தில்: துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர்.


மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில்,  ஒரு பாரம்பரிய புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சிந்திய தோற்றமும், கைப்பிடியில் பிடித்து வைத்திருக்கும் மர்மப் பொருளும், கதையின் மிரட்டலான தருணங்களை நமக்கு முன்வைக்கின்றன.


இயக்குநர் ரவீந்திர புள்ளே  படம் குறித்து கூறியதாவது….


“மைசா இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம், கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். இப்போது, இந்தக் கதையை உலகிற்கு சொல்லத் தயாராக இருக்கிறோம்.”


கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இது. 


இப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம்…,

 "மன உறுதியுடன் பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட படம் இது. இது அவளின் கதை, அவள் கர்ஜிக்கிறாள். அதைக் கேட்க வேண்டாம், ஆனால் பயப்பட வேண்டும்.... @IamRashmika தனது மிரட்டலான  அவதாரத்தில் #MYSAA ஆக அசத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளது



இப்படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழுவினரை  பற்றிய விவரங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.



திரைப்படக்குழு:

நடிகை: ராஷ்மிகா மந்தனா

இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே

தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்யபுரெட்டி

இணை தயாரிப்பாளர்: சாய் கோபா

தயாரிப்பு நிறுவனம்: Unformula Films

மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், S2 Media 


English Press Release 


Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films Pan India Film Mysaa Fierce First Look Unveiled


National Crush Rashmika Mandanna’s new movie was announced yesterday with an action-packed poster. Bankrolled by Unformula Films, this heroine-oriented movie marks the directorial debut of Rawindra Pulle, a protégé of successful director Hanu Raghavapudi. Ajay and Anil Sayyapureddy are the producers, while Sai Gopa is the co-producer of the movie to be made at a Pan India level on a high budget.


After a very interesting announcement poster, teasing her fans and the industry, the film’s title and first look were launched with Rashmika Mandanna’s colleagues from across the industries releasing her poster. Director Hanu Raghavapudi unveiled the Telugu look and poster. Rashmika’s Kuberaa co-star Dhanush and Chaava co-star Vicky Kaushal released the first look in Tamil and Hindi, respectively. Dulquer Salman and Shivaraj Kumar did the honours of releasing the posters in Malayalam and Kannada. Each of them wished Rashmika and the team Mysaa the best of luck. 


A powerful title Mysaa is locked for the movie, and the poster is the definition of “never-seen-before” as the actress shows us a fierce and unhinged side with her expressions.


Draped in a traditional saree, adorned with tribal jewelry, including a nose ring and neck ornaments, Rashmika channels the spirit of a Gond woman. Her fierce expression, blood-stained appearance, and the object clutched tightly in her hand all contribute to a hauntingly powerful image that promises a gripping narrative. The title and first look certainly generated inquisitiveness for the project.


“Mysaa is a product of two years of hard work. We wanted to get every detail of the world, the aesthetics, the characters, and the story right. And now, we are ready to tell this story to the world,” said Rawindra Pulle, the director.


The movie is a highly emotional action thriller dwelling into the interesting world of the Gond tribes. The production house posted, "Raised with grit. Relentless in will. She roars. Not to be heard, but to be feared.... Presenting @IamRashmika in her FIERCEST AVATAR in & as #MYSAA"


Going by how the last two days of surprise announcements and releases have played out, we think this movie is going to be surely something to look forward to!


The key technicians of the movie will be announced next week.


Cast: Rashmika Mandanna


Technical Crew:

Writer, Director: Rawindra Pulle

Producers: Ajay and Anil Sayyapureddy

Co-Producer: Sai Gopa

Banner: Unformula Films

PRO: Sathish Kumar S2 Media

Legend Saravanan's new film will release for Deepavali

 Legend Saravanan's new film will release for Deepavali*


*The film will be a mass, action, suspense thriller, in line with today's trends: Legend Saravanan*












Legend Saravanan shared some interesting information about his new film as it is growing rapidly.

Legend Saravanan, who attended his relative's wedding, said: "The shooting of my next film is in full swing and has reached the final stage. The shooting and post-production work will be completed soon. We are planning to release the film in theaters all over the world for Deepavali.


The film will be in line with today's trend with all the interesting features like mass, action, suspense, thrills. The title of the film will also be a mass one. This film will appeal to everyone in a new genre.


More announcements on the project will be made soon. Overall, this Deepavali will be our Deepavali, everyone's Deepavali. Thank you."


Produced by The Legend New Saravana Stores Productions, the yet-to-be-titled film is a grand-budget venture directed by R S Durai Senthilkumar, known for his blockbusters like ‘Kakki Sattai,’ ‘Kodi,’ and the recent success ‘Garudan.’


This movie will feature a captivating storyline designed to engage audiences across various sections. Bollywood star Payal Rajput is cast as the female lead, with Shaam, Andrea Jeremiah, Baahubali Prabhakar, Santhosh Prathap, and Baby Iyal playing key roles. Prominent stars will be featured in other significant characters.


Music for the film is composed by Gibran, with cinematography by S. Venkatesh and editing by Pradeep. The art direction is managed by Durairaj, while Ambikapathi is the executive producer. Costume design is handled by Deepthi, and Suresh is in charge of stills. Poster design is by Dinesh, and action sequences are choreographed by Matthew Mahesh.


***

தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம்


*தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம்*












*மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்: லெஜெண்ட் சரவணன்*

லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். 


தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: "என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 


மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும். 


படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்."


தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை வெற்றி மற்றும் பாராட்டுகளை குவித்த ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார். 


இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ். 


***


*Legend Saravanan's new film will release for Deepavali*


*The film will be a mass, action, suspense thriller, in line with today's trends: Legend Saravanan*


Legend Saravanan shared some interesting information about his new film as it is growing rapidly.


Legend Saravanan, who attended his relative's wedding, said: "The shooting of my next film is in full swing and has reached the final stage. The shooting and post-production work will be completed soon. We are planning to release the film in theaters all over the world for Deepavali.


The film will be in line with today's trend with all the interesting features like mass, action, suspense, thrills. The title of the film will also be a mass one. This film will appeal to everyone in a new genre.


More announcements on the project will be made soon. Overall, this Deepavali will be our Deepavali, everyone's Deepavali. Thank you."


Produced by The Legend New Saravana Stores Productions, the yet-to-be-titled film is a grand-budget venture directed by R S Durai Senthilkumar, known for his blockbusters like ‘Kakki Sattai,’ ‘Kodi,’ and the recent success ‘Garudan.’


This movie will feature a captivating storyline designed to engage audiences across various sections. Bollywood star Payal Rajput is cast as the female lead, with Shaam, Andrea Jeremiah, Baahubali Prabhakar, Santhosh Prathap, and Baby Iyal playing key roles. Prominent stars will be featured in other significant characters.


Music for the film is composed by Gibran, with cinematography by S. Venkatesh and editing by Pradeep. The art direction is managed by Durairaj, while Ambikapathi is the executive producer. Costume design is handled by Deepthi, and Suresh is in charge of stills. Poster design is by Dinesh, and action sequences are choreographed by Matthew Mahesh.


***

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது பிரம்மாண்டமான படங்கள் வரிசையை

 வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது பிரம்மாண்டமான படங்கள் வரிசையை காணொலியாக வெளியிட்டது !! 


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் அதிரடி பிரம்மாண்ட திரைப்படங்கள் வீடியோ வெளியீடு !! 


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி  திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும்,  திரைப்படங்களின் வரிசையை,  அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது.


இந்த திரைப்பட வரிசை வீடியோவில், கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் படங்கள், சமுதாய அக்கறை  அடிப்படையிலான சினிமாக்கள் மற்றும் ஹை-கான்செப்ட் ஜானர் படங்கள் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளது.  இந்திய சினிமாவில் வேல்ஸ் ஃபிலிம் ஸ்டூடியோவின் தலைசிறந்த நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைநள்ளது.


இந்த பட்டியலில், இந்திய சினிமாவின் பிரபல மற்றும் புதிய தலைமுறை இயக்குநர்களான சுந்தர் C, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜா, விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே. பாபு ஆகியோர்  இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வி.ஜே. சித்து  இயக்குனராக அறிமுகமாகும் படமும் இடம்பெற்றிருப்பது,  புதிய இயக்குநர்களை ஊக்குவிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.


இந்தப் படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் தனுஷ், ரவி மோகன்,நயன்தாரா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் உள்ளனர் – இது, திறமையான நடிப்பும், பரந்த வணிக பரவலும் இணைந்த பவர்ஃபுல்லான கலவையாகும்.


வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குனர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது – இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்பாக  இருக்கும்.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…


“இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த அத்தியாயத்தை குறிக்கிறது – வலிமையான மற்றும் ஆழமான கதைகள் கொண்ட மிகபெரிய வரிசையாகும். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.”


கோமாளி, வெந்து தணிந்தது காடு (VTK), எல் கே ஜி , மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய வேல்ஸ் நிறுவனம், தற்போது 

புரடக்சன் டிஸ்டிரிபுயூசன் என முழுமையான பணிகளை மேற்கொள்ளும் ஸ்டுடியோவாக வளர்ந்து வருகிறது.


வேல்ஸ் நிறுவனம் தற்போதைய வளர்ச்சிக்காக, டிஜிட்டலில்  கதைகளுக்கான தனிச்சிறப்பு டெவலப்மென்ட் அணியையும் உருவாக்கி வருகிறது.


இந்தத் திட்டம், பல மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலும் வணிக ரீதியிலும் திட்டமிடப்பட்ட ஒரு நுணுக்கமான செயலாகும். நிறுவனத்தை மறுசீரமைத்து, பல துறைகளில் திறமைமிக்க நபர்களை இணைத்து, வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.


ஸ்டுடியோ மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம்:


🔹 ஸ்டுடியோ அபிவிருத்தி:

வேல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இண்டோர் ஸ்டுடியோவைக் கட்டி வருகிறது (சென்னையில்) மற்றும் மேலும் பல ஸ்டுடியோக்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் உள்ளது.


🔹 தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ :

வேல்ஸ்  நிறுவனத்தின்  "வேல்ஸ் ஜாலி வுட் "தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ வளாகம் கர்நாடகாவில் செயல்படுகிறது – இது வேல்ஸ் நிறுவனத்தின் புரடக்‌ஷன் உள்கட்டமைப்பைப் பலப்படுத்துகிறது.


🔹 திரையரங்குகளின் கொள்முதல் திட்டம்:

வேல்ஸ் நிறுவனம் tier-2 மற்றும் tier-3 நகரங்களில் திரையரங்குகளை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இது விநியோகம் மற்றும் திரையரங்கு காட்சிப்படுத்தலில் வேல்ஸுக்கு முழுக்கட்டுப்பாட்டை வழங்கும்.


வேல்ஸ் நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்கம், ஓர் வருட காலம் திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலுடனும் வணிக நோக்கிலும் விரிவுபடுத்திய ஒரு செயல்முறையின் உச்சமாகும்.


ஒவ்வொரு சக்திவாய்ந்த படைப்புடனும், வேல்ஸ்  இந்திய சினிமாவின் எதிர்காலத்தை மாற்றும் கதைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து பயணிக்கிறது.

VELS Film International Unveils Its Grand Lineup Video – A Powerful Slate of Upcoming Cinema

VELS Film International Unveils Its Grand Lineup Video – A Powerful Slate of Upcoming Cinema

VELS Film International proudly released its much-awaited lineup video across all official social media platforms today, showcasing its most ambitious slate of films yet—set for production & release between 2025 and 2027.


The video offers a compelling glimpse into VELS' upcoming titles—spanning commercial blockbusters, socially rooted dramas, and high-concept genre films—further solidifying its position as a powerhouse in Indian cinema.

The slate features collaborations with some of the most accomplished and promising filmmakers in Indian cinema, including Sundar C, Gautham Vasudev Menon, Vetri Maaran, Mari Selvaraj, Prem Kumar, Jude Anthany Joseph, Arunraja Kamaraja, Vignesh Raja, Chella Ayyavu, and Ganesh K. Babu. It also marks the directorial debut of YouTuber VJ Sidhu, backed by VELS’ commitment to fostering new directorial talent.

Leading the cast across these films are acclaimed actors such as Dhanush, Ravi Mohan, Nayanthara, and Vishnu Vishal, bringing together a powerful blend of performance-driven storytelling and wide audience appeal.

Additionally, VELS is in discussions with several emerging directors and actors to collaborate on a new wave of exciting films—many of which will mark the directorial debuts of fresh creative voices.

Dr. Ishari K. Ganesh, Chairman of VELS Film International, stated:

“This lineup represents our next chapter—bigger, bolder, and focused on delivering impactful storytelling. We are proud to partner with the best creative minds and bring cinema that will resonate with audiences across platforms and languages.”

With a growing library of successful films, VELS continues to strengthen its position as a full-spectrum content studio, with capabilities spanning development, production, and distribution. The company has been behind celebrated titles like Comali, Vendhu Thanindhathu Kaadu (VTK), Mookuthi Amman and LKG, which have garnered both box office success and critical acclaim.

VELS is also actively scaling up its original content creation team and building an in-house development arm for digital-first stories and pan-India collaborations.

This is a well-curated and deeply considered slate, the result of months of planning, creative development, and strategic vision. As part of our strategic evolution, we have restructured the company and brought in several valuable players across creative, production, and business functions—each playing a key role in driving the growth and long-term success of VELS. With this launch, VELS steps forward to elevate its public limited company into a formidable national studio brand.


Studio & Infrastructure Expansion Studio Development:

VELS is currently constructing India’s largest indoor studio floor in Chennai and is in advanced negotiations to acquire additional studio spaces across the city.

Theme Park & Studio Assets:

The company also owns and operates Vels Jollywood, an exclusive film-based theme park and filming studio in Karnataka, expanding its presence in the experiential and production infrastructure segment.

Theatre Acquisition Strategy:

VELS is actively investing in acquiring theatres across tier 2 and tier 3 cities as part of its vision to gain downstream control in distribution and theatrical exhibition.


VELS’ current expansion marks the culmination of over a year of structured development and creative planning. With a growing portfolio of original content, scalable infrastructure, and distribution assets, VELS is well-positioned to emerge as one of India’s most formidable integrated media studios.


VELS is committed to telling stories that matter and shaping the future of Indian cinema—one powerful film at a time.

Thursday, 26 June 2025

சின்னதா ஒரு படம் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

 “ சின்னதா ஒரு படம் "  படத்தின்

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.


"சின்னதா ஒரு படம்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! 



நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே 'சின்னதா ஒரு படம்'. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் "சின்னதா ஒரு படம்" ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது.


இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும். 



*படத்தின் நடிகர்கள்:* விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி

லட்சுமி பிரியா சந்திரமௌலி, வெங்கடேஷ் ஹரிநாதன், புதுமுகங்களான வாசுதேவன் மற்றும் நட்சத்திரா முக்கிய வேடங்களில்.


*முக்கிய துணை வேடங்களில்:* சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன்.


அனுபவம் நிறைந்த பிரபல விளம்பர திரைப்பட இயக்குநரும், ஸ்டார் விஜய்யின் முன்னாள் மூத்த விளம்பர இயக்குநருமான ஜானி டிசோசா.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் பல பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


*தொழில்நுட்ப குழு:*


தயாரிப்பாளர்: டாக்டர் எம். திருநாவுக்கரசு M.D 


தயாரிப்பு நிறுவனம் : திருச்சித்திரம். 


வெளியீட்டாளர்: APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு எம்ஜி ஸ்டுடியோஸ். 


எழுத்து & இயக்கம் :- ஜானி டிசோசா.எஸ் 


ஒளிப்பதிவு: ரத்னகுமார் R.A. 


படத்தொகுப்பு :- ஜானி டி'சோசா எஸ் 


இசை: ஹரிஷ் வெங்கட் & பிரஷாந்த். 

பின்னணி இசை: சச்சிதானந்த் சங்கரநாராயணன். 


கலை: முத்துராஜ் டி 


மக்கள் தொடர்பு :- திரு


"சின்னதா ஒரு படம்" இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ளது. இத்திரைப்படம் ஜூலை  இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன்

 *மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!*




’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்‌ஷன் சினிமா அனுபவத்தை ரசிகர்கள் பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது. மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோ குடும்பம் vs பூமியை விழுங்கும் கேலக்டஸ் மோதல் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 


1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது. ரீட் ரிச்சர்ட்ஸ்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் ஆக பெட்ரோ பாஸ்கல், சூ ஸ்டார்ம்/ இன்விசிபிள் வுமனாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டார்ம்/ ஹ்யூமன் டார்ச்சாக ஜோசப் க்வின் மற்றும் பென் கிரிம்/ தி திங் ஆக எபோன் மோஸ்-பக்ராச் ஆகியோர் நடித்துள்ளார். சரி, இவர்களின் நோக்கம் என்ன?


பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ் (ரால்ப் இனேசன்), சக்திவாய்ந்த ஹெரால்ட் சில்வர் சர்ஃபர் (ஜூலியா கார்னர்) உடன் மோதுகிறார். ஆனால் பூமியை காப்பாற்றுவது மட்டுமே அவர் முன்னிருக்கும் சவால் இல்லை. ஒரு குடும்பமாக அவர்களின் பிணைப்பை அப்படியே வைத்திருப்பதும் கடினம். இந்த அதிரடி சாகசத்தில் பால் வால்டர் ஹவுசர், ஜான் மால்கோவிச், நடாஷா லியோன் மற்றும் சாரா நைல்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தை மேட் ஷக்மேன் இயக்கியுள்ளார். கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளராக லூயிஸ் டி'எஸ்போசிட்டோ, கிராண்ட் கர்டிஸ் மற்றும் டிம் லூயிஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ ஜூலை 25 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது!


English Trailer:

https://youtu.be/H1nHU-Wu8kg?si=hWDVhWwBEBlRvPqs


Hindi Trailer: https://youtu.be/OCh0Xabsg4w?si=aLnpDyDTqQDPPsz3


Tamil Trailer: https://youtu.be/aPxWaryd35o?si=96w-m8j7D8NyFf4N


Telugu Trailer: https://youtu.be/I5nPE2eHMnE

One Month to Go for the Epic showdown between Marvel's first superheroes family

 *One Month to Go for the Epic showdown between Marvel's first superheroes family and the most dangerous villain Galactus!!*




*The clock is ticking! With just one month left until release, Marvel Studios has unveiled the explosive trailer for The Fantastic Four: First Steps, setting the stage for the biggest cinematic battle of the year — Marvel’s First Superhero Family vs. the planet-devouring Galactus ahead of July 25, 2025 release.*


Set against a stunning 1960s-inspired retro-futuristic backdrop, the film introduces the new MCU lineup: Pedro Pascal as Reed Richards/Mister Fantastic, Vanessa Kirby as Sue Storm/Invisible Woman, Joseph Quinn as Johnny Storm/Human Torch, and Ebon Moss-Bachrach as Ben Grimm/The Thing. Their mission? Stop Galactus (Ralph Ineson), a cosmic force bent on consuming Earth, and face off against his powerful Herald, the Silver Surfer (Julia Garner). But saving the planet isn’t the only challenge; keeping their bond as a family intact may prove just as difficult. The action adventure also stars Paul Walter Hauser, John Malkovich, Natasha Lyonne and Sarah Niles. “The Fantastic Four: First Steps” is directed by Matt Shakman, produced by Kevin Feige and executive produced by Louis D’Esposito, Grant Curtis and Tim Lewis.


English Trailer:

https://youtu.be/H1nHU-Wu8kg?si=hWDVhWwBEBlRvPqs


Hindi Trailer: https://youtu.be/OCh0Xabsg4w?si=aLnpDyDTqQDPPsz3


Tamil Trailer: https://youtu.be/aPxWaryd35o?si=96w-m8j7D8NyFf4N


Telugu Trailer: https://youtu.be/I5nPE2eHMnE


_The Fantastic Four: First Steps is set to hit the big screens in India on July 25 in English, Hindi, Tamil and Telugu!_

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ்

 *2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!*


*பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!*



*ZEE5 தளம், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், பிளாக்பஸ்டர் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “மாமன்” படத்தை, விரைவில் ஸ்ட்ரீம்  செய்யவுள்ளது.!!*


~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து  இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை,  ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம்  செய்யவுள்ளது. ~


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான  ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்”  திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம்,  குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது.  இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார். 


மே மாதம்  திரையரங்குகளில்  வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும்  ZEE  தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாக உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடப்பட உள்ளது. 


இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும்  மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது.  பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு  குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில்,  இன்பா (சூரி),  மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.


குடும்ப உறவுகளின் எல்லா பக்கங்களிலும் கோபங்கள் வெடிக்கும்போது, திருமணத்தில் மட்டுமல்ல, முழு குடும்பத்திலும் விரிசல்கள் தெரியத் தொடங்குகின்றன. திருமணத்தில் மட்டுமல்லாது, மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.  மாமன் குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம். 


மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 தளம் மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாகப் பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பு  செய்யப்படவுள்ளது. இப்படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Thirukural Movie Review

 Thirukkural Tamil Movie review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம திருக்குறள் படத்தோட review அ தான் பாக்க போறோம். AJ Balakrishnan தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Ramana Communications இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க. Kalai Chozhan, Danalakshmi, Guna Babu, Padini Kumar, Chandru, Suganya, OAK Sundar, Subramaniya Siva, Kottachi, Aravind Aandavar, னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. படத்தோட டைட்டில் திருக்குறள், திருக்குறள் ந என்னனு நம்ம எல்லாருக்கும் தெரியும். இந்த திருக்குறள் அ பத்தியும் திருவள்ளுவர் அ பத்தியும் தான் இந்த படத்துல கதையா கொண்டுவந்திருக்காங்க. 



வள்ளுவநாடு ன்ற ஒரு இடத்தை காமிக்கறாங்க. அங்க தான் திருவள்ளுவர் வாழ்ந்துட்டு இருக்காரு. இவரு அங்க இருக்கற பசங்களுக்கு தமிழ் அ சொல்லி கொடுப்பாரு. அது மட்டுமில்லாம நற் குணங்களை சொல்லி குடுக்கறமாதிரி ஒண்ணே முக்கால் அடிக்கு திருக்குறள் அ எழுதி அதா ஒரு book அ வெளியிடனும்  ன்ற வேலைல மூழ்கி போய் இருக்காரு. இவரோட இந்த வேலைக்கு ரொம்ப helpful அ இருக்கிறது இவரோட மனைவி vasuki தான். இதுல ஒரு சில செய்யுள் அ மட்டும் approval  வாங்குறதுக்காக மதுரை தமிழ் சங்கத்துக்கு எடுத்துட்டு போறாரு  ஆனா அந்த சங்கத்தோட விதிகளுக்கு இந்த செய்யுள் இல்லாதனால இந்த திருக்குறள் அ நிராகரிச்சுடறாங்க. இருந்தாலும் திருவள்ளுவர் இதை பத்தி கவலைப்படாம இந்த செய்யுள் மக்களோட நன்மைக்காக தான் இதை எழுதி முடிக்கறதுல இன்னும் தீவிரமா எறங்குறாரு. 


இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா நாடுகளுக்கு இடையே போர் நடக்குது இதுனால நல்ல ராஜாக்கள் எல்லாமே எதிர்பாராதவிதமா தோத்து போயிடுறாங்க. இவங்க இடத்துக்கு வந்த கெட்ட ராஜாக்கள் நாட்டை control  பன்றாங்க, அதோட மக்களையும் இவங்களோட ஆட்சி ல ரொம்பவே கஷ்டப்படுறாங்க. இதை பத்தி மக்கள் திருவள்ளுவர் கிட்ட போய் சொல்லறாங்க. திருவள்ளுவர் க்கு சண்டை போர் இதெல்லாம் பிடிக்காது. அதுனால கெட்ட அரசர்களை வீழ்த்தி ஒரு நல்ல ராஜாவை அரியனைல உட்காரவைக்கணும் னு திருவள்ளுவர் அதுக்கான  வேலை செய்ய ஆரம்பிக்குறாரு.  ஒரு பக்கம் திருக்குறள் அ முடிக்கிறது இன்னொரு பக்கம் மக்களுக்கு help பண்றது னு ரெண்டு விஷயங்களை பண்ணுறாரு. இந்த ரெண்டு வேலைலயும் இவரு ஜெயிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட hightlight ஏ thiruvalluvar அ நடிச்சிருக்க kalaichozhan தான். இவரோட performance அவ்ளோ நேர்த்தி யா இருந்தது. thirukkural ஒரு முறையான செய்யுல் கிடையாது னு வாதம் பண்ணறவங்களுக்கு எதிரா இவரு தொடுத்து வழுங்குற பதில் அ இருக்கட்டும், போர் ல ஈடுபற்றுக்க வீர்களா motivate பண்றத இருக்கட்டும், ஒரு teacher அ இவரு மாணவர்களுக்கு சொல்லி குடுக்கற விதம் னு ஒரு அழகான நடிப்பை வெளி படுத்திருக்காரு. தனலட்சுமி தான் வாசுகி அ நடிச்சிருக்காங்க. இவங்களோட character அ புரிஞ்சுகிட்டு ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. 


இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது இளையராஜா. சங்ககாலத்துக்கு ஏத்த மாதிரி இசை அமைச்சிருக்கறது நல்ல இருந்தது. bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்தோட கதைக்கு அவ்ளோ சிறப்பா பொருந்தி இருந்தது னு சொல்லலாம். அடுத்து edwin sagai ஓட cinematography அந்த கிராமத்தோட அழகையும், பச்சை பசேல் னு இருக்கற கிராமம், நீர்நிலைகள் னு எல்லாமே ரொம்ப அழகா camera  ல பதிவு பண்ணிருக்காரு. art  direction  அ இருக்கட்டும் costume designing  அ இருக்கட்டும் இது எல்லாமே பக்கவா இருந்தது. இந்த படத்துக்கு கதை எழுதினது செம்பூர்.கே. ஜெயராஜன் . திருக்குறள் எந்த மாதிரியான ஒரு சூழல் ல எழுத பட்டது, திருவள்ளுவர் ஓட வாழக்கை  ல நடந்த சம்பவங்கள் னு எல்லாமே இந்த படத்துல சொல்லிருக்காங்க. 


மொத்தத்துல நம்ம தமிழுக்கு பெருமை சேத்த  திருவள்ளுவரையும் திருக்குறளையும் பத்தின ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த திருக்குறள் படம். கண்டிப்பா எல்லாரும் பாக்க வேண்டிய படம் தான். அதுனால இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.

Wednesday, 25 June 2025

Dude' படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!*


*’Dude' படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!*


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'Dude'. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குறள்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு ’புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான 'Dude'-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை மமிதா பைஜூ பகிர்ந்து கொண்டதாவது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ‘Dude’ படத்தில் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரப் பெயர் குரல். ‘Dude’ படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன்” என்றார்.


இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

Good Day Tamil Movie Review

 Good Day Tamil Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம good day ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். aravindhan தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. அது மட்டுமில்லாம இவரு இயக்குற முதல் படமும் இதுதான்.  Prithiviraj Ramalingam, Kaali Venkat, Myna Nandhini, Bose Venkat, Bhagavathi Perumal, Aadukalam Murugadoss, Vela Ramamurthy  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் june 27 ஆம் தேதி release ஆகுது. சோ வாங்க இந்த படத்தோட கதையை நம்ம இப்போ பாக்கலாம்.  

இந்த படத்தோட thiruppur ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. பனியன் தயிருக்கிற ஒரு company ல தான் வேலை பாத்துட்டு இருக்காரு prithiviraj ramalingam . தனிமை ல இருக்கிறது, வேலை பாக்குற எடுத்துள்ள நடக்கற மோசமான politics , எதையுமுமே எதிர்த்து நிக்க முடியாம தவிக்கிறது, கம்மியான சம்பளம் னு பல மனக்குமரலோட இருக்காரு. அது மட்டும் கிடையாது இவரு வேலை பாக்குற company ல ஒரு பொண்ண harrass பண்ணிருப்பாங்க. அந்த பொண்ணுக்கு support பன்னதுக்காக அந்த company ஓட management இவரை அசிங்கப்படுத்தி சம்பளமும் குடுக்காம torcher பண்ணுவாங்க.   இது எல்லாத்தயும் மறக்கறதுக்காக தான் தண்ணி அடிக்குறாரு. என்னதான் தண்ணி அடிக்கிறதுனால எல்லா கஷ்டங்களையும் மறந்தாலும்,  சுயநினைவு இல்லாதனால நெறய தவறுகளை பண்ணுறாரு. இதுனால அவருக்கு ஏற்படுற விளைவுகள் அதிகம் னே சொல்லலாம் இன்னும் சொன்ன police station ல வச்சு officers எல்லாரும் இவரை போட்டு அடிப்பாங்க. இவரோட பிரச்சனைகள் எல்லாம் தீருத இதுக்கு அப்புறம் prithiviraj ramalingam என்னனா face பண்ணுறாரு ன்றது தான் படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல highlight ஆனா விஷயம் னா அது கண்டிப்பா prithviraj ramalingam ஓட performance தான். ஒரு குடிகாரனா அவரோட frustration , vulnerability எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருந்தது. myna nandhini ஓட performance யும் நல்ல இருந்தது. viji subramaniam ஒரு நல்ல police officer அ வராரு இவரோட performance யும் நல்ல இருந்தது. director aravindan ஓட கதைக்களம் ரொம்ப simple அ இருந்தாலும் ஆழமா இருந்தது னு தான் சொல்லணும். நெறய பிரச்சனைகள் உள்ள ஒரு ஆளோட mental state எப்படி இருக்கும் ன்றதா தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. நம்ம day to day life ல சந்திக்கிற realistic ஆனா moments தான் இந்த படத்துல குடுத்திருக்காங்க. 


govind vasantha ஓட music and bgm தான் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. அதோட karthik netha ஓட lyrics நம்ம மனசுல ரொம்ப ஆழமா நிக்குற அளவுக்கு இருக்கு. என்ன தான் நெறய பிரச்சனைகள் நெறய வெறுப்பு ஒரு மனுஷன்க்கு இருந்தாலும் மனிதாபிமானமும், பிறருக்கு உதவி செய்யற பண்பும் மாறாது ன்றது தான் இந்த படத்தோட பின்னணி னு சொல்லலாம். மொத்தத்துல ஒரு good feel movie தான் இந்த good day படம். கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Tuesday, 24 June 2025

DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*

 *'DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*


ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. 






இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும் நான் தான் படத் தொகுப்பாளராக பணியாற்றினேன். இதற்கு முன்னரான படங்களில் பணியாற்றும்போது வணிகரீதியான வெற்றியை பெறும் படைப்பை வழங்க வேண்டும் என இயக்குநர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய கனவு இந்த டி என் ஏ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், '' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஒரு நாள் கூத்து'  படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன் அவர் இயக்கத்தில் வெளியான 'ஃபர்கானா 'படத்தின் படப்பிடிப்பின் போது இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதலும், நட்பும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து' டிஎன்ஏ  ' படத்திற்கான வாய்ப்பை வழங்கினார் அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கின்றேன் என நினைக்கிறேன். 


இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


நான் பணியாற்றிய 'பேச்சி' எனும் முதல் திரைப்படம்  வெளியாவதற்கு முன்பே என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 


இந்தப் படத்தின் உணர்வை சிதைக்காமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாக நம்புகிறேன்.  இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. '' என்றார். 


இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா பேசுகையில், '' இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவு பயணம். இந்த தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌ இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ' புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால்.. அந்த புனைவு வெற்றி பெறும்' என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.  


இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாக கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை - கோஷா ஆஸ்பத்திரி - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் - என உண்மை சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் என கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். 


இயக்குநர் நெல்சன் தான் என்னை தேடி கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார்.  


நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளை திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் , நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் ..மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம்.  இந்த உதவி செய்யும் மனப்பான்மை எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ..! அங்கு குற்ற சம்பவம் நிகழ்கிறது. 


இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது 'லிஃப்ட் ' கேட்பார்கள்.  இன்று 'லிஃப்ட்' என்பது 'பைக் டாக்சி'யாக மாறிவிட்டது. 


உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் , நேர்மையாகவும் இருக்க வேண்டும்.‌ இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக நின்ற ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், '' கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால்.. அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ் -காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றி, பாராட்டு தெரிவித்ததற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இது ஆரோக்கியமான பயணம். என்னை பொறுத்தவரை கதாசிரியர் - வசனகர்த்தா என்பது தனி பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் ..எந்த படமும் தோற்காது. இது என்னுடைய கருத்து. 


இந்தப் படத்தில் நடித்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் , உடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், '' தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி  என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் . அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும்.  அந்த வகையில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த இரண்டு, மூன்று இதயங்களுக்கு இந்த தருணத்தில் என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும், திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்த கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா? என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுத தூண்டியது.  இதன் மூலம் ஒரு வலிமையான கதை... ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது.  இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் , அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. 


அந்த உண்மையான ஆனந்திற்கும், அந்த உண்மையான திவ்யாவிற்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். 


இந்த படத்தில் தான் முதன்முதலாக என்னுடைய கதையை தயாரிப்பாளர் அம்பேத்குமார் ..என் முன்னிலையில் மற்றவரிடம் நான் எப்படி சொன்னேனோ...எப்படி சொல்வேனோ.. அதேபோல் சொன்னார். அவருடைய கதை சொல்லும் திறமையை கண்டு வியந்தேன். அப்போது என் கதை பிடித்திருக்கிறது. புரிந்திருக்கிறது.. என்ற சந்தோஷமும் மனதில் எழுந்தது. அந்தத் தருணம் என்னால் மறக்க இயலாது. 


இந்தப் படம் உருவானதற்கு காரணமாக இருந்த சுரேஷ் சந்திரா, சந்தோஷ், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத் தொகுப்பாளர் சபு ஜோசப், எழுத்தாளர் அதிஷா, இசையமைப்பாளர்கள், பின்னணி இசையமைத்த ஜிப்ரான், ஒலி கலவை பொறியாளர் தபஸ் நாயக், இணை இயக்குநர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் என நடிகர் , நடிகைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  


இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை காண மக்களையும், ரசிகர்களையும் திரையரங்கத்திற்கு வரவழைக்க வேண்டும் என்றால்.. பல தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. இதன் மூலம் நிறைய நல்ல சினிமாக்கள் வரவேண்டும் . ஆரோக்கியமான சினிமா சூழல் உருவாக வேண்டும் என்ற இலக்குடன் தான் பயணிக்கிறோம். 


சினிமா மூலம் மக்களும் பயனடைய வேண்டும். அதில் பணியாற்றிய கலைஞர்களும் பயனடைய வேண்டும். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் விமர்சனமும் , பார்வையும் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  மேலும் படைப்பாளிகளும் , விமர்சகர்களும்  கைக்குலுக்கி , ஆரோக்கியமான சினிமா சூழலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து மனம் திறந்து விவாதிக்க விரும்புகிறேன். என்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து ஆதரித்து வரும் ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், '' பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.  

இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று பாராட்டினால்.. அது இயக்குநரைத் தான் சாரும். அவர் சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்திருக்கிறேன்.‌ நான் எப்போதும் போல் இயக்குநரின் கலைஞராகத்தான் இருக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து திவ்யா கதாபாத்திரத்தை அளித்ததற்காக நன்றி. 


ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை கற்றுக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் இரண்டு விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒன்று இயக்குநர். மற்றொன்று அதர்வா. 


படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது மனதிற்கு நெருக்கமாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று.‌ சக நடிகரான அதர்வா மிகுந்த திறமைசாலி.  அர்ப்பணிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்தார். அவருடைய ஒத்துழைப்பு மறக்க முடியாது. அவரின் ஆதரவு இல்லை என்றால் திவ்யா இல்லை. 


இந்தப் படத்தில் பிறந்து நாற்பது நாட்களான குழந்தையை நடிப்பதற்காக மனமுவந்து வழங்கிய அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் அதர்வா முரளி பேசுகையில், '' ‌ டி என் ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான். 


இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்... எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் ... யாருக்கு பிடிக்கும்... என்றெல்லாம் யோசிக்கவில்லை.  


படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது..‌ படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. 'வேர்ட் ஆஃப் மவுத்' என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.  


படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. 


இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன். 


இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, 'உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்' என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் - பின்னணி இசையமைப்பாளர் - என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும்,  நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.