Featured post

Diesel Movie Review

Diesel Review  #Diesel ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம diesal படத்தோட review அ தான் பாக்க போறோம். shanmugam  muthusamy தான் இந்த படத்தோட கதையை எழ...

Monday, 29 September 2025

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions*




Rebel Star Prabhas Returns to Big Screens with The RajaSaab: Trailer Unveiled, Fans in Frenzy


The much-awaited trailer of Rebel Star Prabhas’ Pan-India spectacle The RajaSaab has finally been unveiled, sending fans into a frenzy across the country. Blending supernatural chills with laughter, drama, and heartfelt emotions, the trailer promises an entertainer mounted on a scale rarely seen in Indian cinema.


Touted  as India’s biggest horror fantasy drama, The RajaSaab raises the bar with its sheer scale and grandeur. The film boasts the largest horror set ever built in India, spread across acres and crafted with intricate detail to create an eerie, immersive world. Beyond its haunting spectacle, the film strikes an emotional chord, touching upon themes of love, family, and ancestral legacy—making it both larger-than-life and deeply relatable.


The trailer also marks Prabhas’ return to the big screens after delivering the massive blockbuster Kalki 2898 AD (₹1,200 Cr), and fans are eagerly waiting to see the Rebel Star in a fresh avatar combining charm, heroism, and supernatural intrigue.


In a bold move, the makers have released a 3-minute-plus trailer nearly three months before release, reflecting their confidence in the film’s magnitude. The launch itself was celebrated with mass screenings across 105 theatres in Andhra Pradesh and Telangana, where packed houses of fans cheered and whistled, turning the unveiling into a festive celebration. The trailer simultaneously went live on People Media Factory’s digital platforms, extending the excitement to fans across the globe.


Director Maruthi on The RajaSaab trailer launch:


"With The RajaSaab, we wanted to create a world that’s grand, emotional, and entertaining in every sense. The trailer is just a glimpse of the scale and heart we’ve put into this film. Prabhas garu has brought unmatched energy and charm to the role, and I can’t wait for audiences to experience it on the big screen. Finishing the intro song recently was a special moment for me—whether you take it as a note of love for our darling superstar or the song’s title, the emotion behind it is straight from the heart."


TG Vishwa Prasad, People Media Factory, on the film:


"From building India’s largest horror set to assembling a stellar cast led by Rebel Star Prabhas, our aim has always been to deliver an unforgettable Pan-India spectacle. The overwhelming response to the trailer, both online and in theatres, has strengthened our belief that the film will strike a chord with audiences everywhere. This is just the beginning of the celebration."


Starring Rebel Star Prabhas alongside Sanjay Dutt, Boman Irani, Zarina Wahab, Malavika Mohanan, Nidhhi Agerwal, and Riddhi Kumar, the film promises powerhouse performances in a supernatural setting. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory, The RajaSaab will release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam. With music by Thaman S and visuals of unprecedented scale, the film blends fantasy, horror, humor, and emotions with Prabhas’ unmatched charisma at its core.


LINK:  

https://www.youtube.com/watch?v=B5fc60iRv2M

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர்

 *ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!*




இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!


ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை  டிரெய்லர் உறுதி செய்கிறது.


இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.


₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது  குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர்  மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.


படம்  குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:


“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை  நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும்  அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”


தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,

 

“இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”


பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர்  இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம்,  ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

LINK:  

https://www.youtube.com/watch?v=B5fc60iRv2M

இசைக்கலைஞர் நவ்நீத் சுந்தர் புதுமையாக உருவாக்கியுள்ள, மென்மையான காதல்

 *இசைக்கலைஞர் நவ்நீத் சுந்தர் புதுமையாக உருவாக்கியுள்ள, மென்மையான காதல் இசையில் செயற்கை நுண்ணறிவுக் காட்சிகள் கைகோர்த்த,  இசை ஆல்பம் ' ஒரு மாலை நேரத்தில்' Preview வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றுள்ளது.*

Click here to watch Oru Maalai Nerathil Song Launch:

https://youtu.be/6oaLvAro_b8?si=Ba3ijMUgxmHoSbBv

https://youtube.com/shorts/YeawSkEIZHs?si=by11LDFzEO82szbx

 இசையமைப்பாளரும், புதுமையை உருவாக்குபவருமான  நவ்னீத் சுந்தர், தொழில்நுட்பத்தை இசையுடன் ஒருங்கிணைப்பதிலும், கர்நாடக இசையை ஐபாடில் கொண்டு வருவதிலும் தனது சிறிய செயல்பாடுகளால் பிரபலமானவர்.  இவர் தனது புதிய  சிங்கிள் 'ஒரு மாலை நேரத்தில்' என்ற காதல் பாடலை எழுதி, இசையமைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) காட்சிகளை உருவாக்கி மிகப்பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார்.


 இந்த இளமையையும் இனிமையும் நிறைந்த  காதல் பாடல் Preview வெளியீடு தமிழ் தனித்துவ  இசை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. 


இந்த பாடல் நவ்நீத் சுந்தரின் இனிமையான இசையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும்  இதன் தனிச்சிறப்பு காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். அதாவது 100% மனிதனால் உருவாக்கப்பட்ட இசையில் 100% காட்சியமைப்புகள் AI தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளன.  முதல் முறையாக, AI மூலம் நிலையான கதாபாத்திரங்கள், தெளிவான காட்சியமைப்புகள் மற்றும் கலைஞர்களுடன், சரியான விகிதத்தில் கலந்து கேட்கவும் பார்க்கவும் பரவசம் ஏற்படுத்தும் வகையில் இந்த இசை ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த சாதனை கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான இணைப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இது மனித கலைத்திறனும் செயற்கை நுண்ணறிவும் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு புதிய, எல்லையைத் தொடும் அனுபவத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. 


 இந்த பாடல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழ் மற்றும் இந்தியில் பாடல் வரிகளை நவ்னீத் சுந்தரும், தெலுங்கில் கிராந்தி வட்லூரியும்  எழுதியுள்ளனர். கன்னடத்தில் தீப்தி நடராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். 


நவ்னீத் சுந்தர் ஒரு இசையமைப்பாளர், சிறந்த கீ போர்டு கலைஞர் மற்றும் நவீனங்களை  இசையில் உருவாக்குவதில் கை தேர்ந்தவர். சர்வதேச அளவில் 3,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.  ஜியோஷ்ரெட்(GeoShred) செயலி மூலம் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை ஐபாட் (iPad) இல் உருவாக்குவது உட்பட அவரது நவீன சிந்திக்கும் அணுகுமுறைகளுக்காக அவர் இசையுலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.   ஐபாடில் இசைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக்கான லிம்கா புக் ஆஃப்  ரெக்கார்ட்ஸ் விருதினையும்  அவர் பெற்றுள்ளார்.


கமல்ஹாசன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய செஸ் ஒலிம்பியாட் 2022 இன் தமிழ் மண்  பாடல், தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் இசை நீரூற்றுக்கான பின்னணி இசை ஆகியவை நவ்நீத் சுந்தரின் கைவண்ணத்தில் உருவானவை. 


மேலும், குப்தாந்த பிரேமா (தெலுங்கு), பட்டி (மலையாளம்), பட்டம்பூச்சி (தமிழ்) ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

 மலையாள திரைப்படமான கர்மயோகி (2012)இல் இவரது இசையில் உருவான எவர்கிரீன் ஹிட் "சந்திரசூடா" பாடல் யூடியூபில் 36 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. மேலும் நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களால் உலகளவில் இந்தப் பாடல் மேடைகளில் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது.


 பானி பூரி (தமிழ்) என்கிற வெப் சீரிஸ் அவரது இசையில் வெளியானது.  லக்கி என்ற தமிழ் திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் நாக் நாக் என்ற தமிழ் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் இசை நவ்நீத் சுந்தரின் உருவாக்கத்தில் விரைவில் வெளியாக உள்ளன . 


வெளியீட்டு தகவல்


ஒரு மாலை நேரத்தில் பாடலின் தெலுங்கு பதிப்பான சிரு காளி வேலலோ, அதன் கன்னட பதிப்பான ஹனி மோடா பானாலி மற்றும் அதன் இந்தி பதிப்பான ஏக் ஷாம் கி ராஹ் மே ஆகியவை அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், அமேசான் மியூசிக் மற்றும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கும்.


அற்புதமான AI-இயங்கும் காட்சிகள் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளன.

*A Milestone in Tamil Independent Music Preview Launch: Navneeth Sundar’s Oru Maalai

 *A Milestone in Tamil Independent Music Preview Launch: Navneeth Sundar’s Oru Maalai Nerathil Unites Human-Made Music with AI-Generated Visuals*


*First multilingual romantic single with groundbreaking AI-powered video to release October 2nd*


Click here to watch Oru Maalai Nerathil Song Launch:

https://youtu.be/6oaLvAro_b8?si=Ba3ijMUgxmHoSbBv

https://youtube.com/shorts/YeawSkEIZHs?si=by11LDFzEO82szbx

Composer and innovator Navneeth Sundar, known for his pioneering work in integrating technology with music and for bringing Carnatic music to the iPad, has unveiled his latest single, Oru Maalai Nerathil. A breezy romantic track, the release marks a new chapter in Tamil independent music.


The song itself is 100% human-made, composed and performed by Navneeth. What sets this release apart is its pioneering AI-generated visuals — for the first time, AI has produced music video imagery with consistent characters, vivid expressions, and a striking resemblance to the artist himself.


This achievement sets a new benchmark in the creative fusion of art and technology, demonstrating how human artistry and AI innovation can come together to create a fresh, boundary-pushing experience. The song releases in four languages simultaneously: Tamil, Telugu, Kannada, and Hindi.


About Navneeth Sundar


Navneeth Sundar is a composer, keyboardist, and music innovator who has performed over 3,000 shows worldwide. He is widely recognized for his forward-thinking approaches, including his celebrated performances of Carnatic music on the iPad using the app GeoShred. He also holds a Limca Book of Records recognition for the first-ever Carnatic music played on an iPad.


Navneeth’s diverse body of work as composer includes:

“Tamizh Mann” – the audio-visual spectacle of the Chess Olympiad 2022, featuring Kamal Haasan and directed by Vignesh Shivan.

Background score for the Musical Fountain of the Kalaignar Centenary Park, commissioned by the Tamil Nadu Government.

Film music across industries: Guppedantha Prema (Telugu), Buddy (Malayalam), Pattampoochi (Tamil).

Evergreen hit “Chandrachooda” from the Malayalam film Karmayogi (2012), which has surpassed 36 million views on YouTube and continues to be performed worldwide by dancers and musicians.

Web series: Paani Puri (Tamil).

Upcoming projects: Background score for the Tamil film Lucky, and songs and score for the Tamil film Knock Knock.


Release Information


Oru Maalai Nerathil (Tamil), its Telugu version Chiru Gaali VeLalo, its Kannada version Hani Moda Baanali, and its Hindi version Ek Shaam Ki Raah Mein will be available on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, and all major streaming platforms from October 2nd.


The lyrics were written by:

Navneeth Sundar – Tamil & Hindi

Kranthi Vadluri – Telugu

Deepti Natarajan – Kannada


The groundbreaking AI-powered visuals will premiere on YouTube.

Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today,

 Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today, VV Vinayak Clapped For Muhurtham Shot*












Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie.


Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming the letter ‘S’. A mysterious figure holding a weapon can also be spotted.


The title poster adds a mythological and rustic tone. It features a regal foot adorned with golden anklets and toe rings, stepping onto a large green leaf. On the leaf lies a traditional offering of cooked rice mixed with hen and goat heads, flowers, and sindoor, representing rituals and sacrifice. A blood-soaked sword heightens the drama, hinting at divine power and conflict. The title poster alone indicates the intense nature of the story.


The film was launched in a grand ceremony today, attended by the core team and several special guests. Hero Nikhil unveiled the title, while Bunny Vasu ceremoniously handed over the script to the makers. Directors Vassishta, Chandoo Mondeti, and Meher Ramesh switched on the camera, and VV Vinayak sounded the clapboard for the muhurtham shot. Director Prasanna Kumar himself called the action for the film’s very first shot.


Natasha Singh and Naksha Saran are the heroines in the movie, while popular Kannada actress Akshara Gowda will be seen in a pivotal role. Motta Rajendran, Getup Srinu, and Bevara Duhitha Saranya are the other prominent cast.


The movie will have a very young and talented team of technicians taking care of different crafts. Anudeep Dev scores the music, while Sujatha Siddarth handles the cinematography. Chota K Prasad takes care of editing, while Brahma Kadali is the production designer. Chintha Srinivas is the writer.


Hai Lesso will have its theatrical release in all south Indian languages- Telugu, Tamil, Kannada, and Malayalam languages.


*Cast* : Sudheer Anand, Shivaji, Natasha Singh, Naksha Saran, Akshara Gowda, Motta Rajendran, Getup Srinu, Bevara Duhitha Saranya, and others.


*Technical Crew:*


Banner: Vajra Varahi Cinemas

Producers: Siva Cherry - Ravikiran

Director: Prasanna Kumar Kota

Music Director: Anudeep Dev

DOP: Sujatha Siddarth

Editor: Chota K Prasad

Production Designer: Brahma Kadali

Lyrics: Ramajogaiah Sastry

Writer: Chintha Srinivas

Costume Designer: Ranjitha Guvvala

Choreographer: Vijay Polaki

Stunts: Prudhvi

Line Producer: Uday Nandipati

Marketing: Manoj Valluri (Haashtag Media)

Publicity Designer: Dhani Aley

PRO: Yuvraaj

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி

 *சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ்  இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ”  திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை  க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!*


*“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!*











சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக  அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல்  தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


“ஹெய் வெசோ”  எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன்  வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.


டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும்,  தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.


படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu)  திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.


நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda)  முக்கிய வேடத்திலும்  நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து  நடிக்கின்றனர்.


இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.


“ஹெய் வெசோ”  படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.


*நடிகர்கள்* : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.


*தொழில்நுட்பக் குழு:*


தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்

தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்

இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா

இசை: அனுதீப் தேவ்

ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்

எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி

பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி

எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்

உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா

நடன அமைப்பு: விஜய் போலாகி

ஸ்டண்ட்: ப்ருத்வி

லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி

மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)

பிரசாரக் கலை: தானி ஆலே

மக்கள் தொடர்பு: யுவராஜ்


Saturday, 27 September 2025

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!*



இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகும் இந்த சீரிஸ், அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருன்மை நிறைந்த, உணர்ச்சிப்பூர்வமான  மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 


வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசை – விபின் பாஸ்கர்.


டிரைலர் - https://www.youtube.com/watch?v=aD8JadO6q7U


கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான  திரில்லராக இந்த கதை நகர்கிறது.


நடிகர் கண்ணா ரவி கூறுகையில்:

“வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு இது ரீல்-ரியல் கலந்த ஒரு வித்தியாசமான  வாழ்க்கைப் பயணம். சூரஜாக நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும்,  மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை அளித்தது.”


ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட்அான லாய்ட் C சேவியர் தெரிவித்ததாவது.., 

“வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.  வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண டிராமாவாக இல்லாமல், ரசிகர்களுக்கு  பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும்  என்று நம்புகிறோம்.”


இயக்குநர் பவன் கூறுகையில்.., 

“வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக  வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள்.  பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும்  என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி. பார்வையாளர்கள் ‘வேடுவன்’ உலகத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”



காதல், துரோகம், மீட்பு நிறைந்த பயணம் அக்டோபர் 10 முதல், உங்கள்  ZEE5-இல்!


Zee5 பற்றி 


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் தென் ஆசிய உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய தளமாகும். இது 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்வையாளர்களை சென்றடைகிறது. ZEE எண்டர்டெயின்மென்ட் என்டர்ப்ரைசஸ் லிமிடெட் என்ற முன்னணி உள்ளடக்க மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் தளமாக ZEE5 செயல்படுகிறது. ‘Apni Bhasha, Apni Kahaniyan’ (பல மொழிகள், நெடுந்தொடர்கள்) என்ற நோக்கத்துடன், ZEE5 மொழி முதன்மை அணுகுமுறையை முன்னெடுத்து, அதிகளவில் உள்ளூர் தன்மை கொண்ட கதைகள், மொழி அடிப்படையிலான பாக்கேஜ்கள் மற்றும் ஆழமான தனிப்பயனர் அனுபவங்களை வழங்குகிறது. தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய ஏழு மொழிகளில்  சேவைகள்  வழங்கப்படுகிறது. ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், செய்திகள், லைவ் டிவி மற்றும் குறும்படங்கள் என பரந்த நூலகத்தை கொண்டுள்ள ZEE5, இந்தியர்களுக்கான பல்வேறு மொழி உள்ளடக்கங்கள் கொண்ட முழுமையான தளமாக விளங்குகிறது.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை

 சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' !!



 சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா  !!


இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட இளையராஜா ஸ்பெஷல் சூப்பர்  சீனியர் சீசன் 11 !! 


தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 


இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர். 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர். 


அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது. 


தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.  வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். 


பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.


சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளியுங்கள்.

அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.

 அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.


'லாரா திரைப்படத்தின் 

தயாரிப்பாளர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் புதிய படம் 'அறுவடை' !


அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால்  பாராட்டப்பட்டது.பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் சிறு ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின.

 வணிக ரீதியாகவும் அந்த படம் வெற்றி பெற்றது.  வசூல் செய்ததால்தான் அதே தயாரிப்பாளர் அடுத்த படத்தைத் தொடங்குகிறார்.'அறுவடை' என்கிற பெயரில் புதிய படம் உருவாகிறது.


இப்படத்தில் 'லாரா' தயாரிப்பாளர் கார்த்திகேசன்  இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்து இயக்குவதுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஏற்கெனவே

'லாரா' படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.


கோவை, கோபிசெட்டிபபாளையம், பவானி ,பொள்ளாச்சி, பகுதிகளில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

'அறுவடை' திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர், நடிக்கிறார்கள்.

ஆனந்த் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ரகு ஸ்ரவண் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு கே .கே . விக்னேஷ், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி, சண்டைப் பயிற்சி - TK , நடனம் - ஏ. எம். ஜே. முருகன் என்று புதியபடக் குழு உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.


'அறுவடை' முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனிதஉணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது.

“Diya Suriya’s Directorial Debut “Leading Light” !!*

 “Diya Suriya’s Directorial Debut “Leading Light” !!*



#LeadingLight – A docu-drama directed by Diya Suriya and produced by Suriya & Jyotika.


Under the banner of 2D Entertainment, Suriya and Jyotika have produced the docu-drama short film “Leading Light” #LeadingLight, focusing on the lives of Bollywood women gaffers. With this project, their daughter Diya Suriya makes her directorial debut.


The film highlights the untold stories of women working behind the scenes as light-women in the film industry and portrays their experiences in Bollywood, blending documentary and drama.


Garnering praise from across the world, Leading Light is now being screened at the Oscar Qualifying Run at Regency Theatre, Los Angeles, California. The film will run from September 26 to October 2, with shows daily at 12:00 PM.


Receiving such global recognition and reaching the Oscars stage with her very first directorial venture, Diya Suriya is being widely appreciated and celebrated.


For more details on the film:


https://www.regencymovies.com/movie/leading-light-the-untold-stories-of-women-behind-the-scenes

இயக்குநராக களமிறங்கிய தியா சூர்யா

 *இயக்குநராக களமிறங்கிய தியா சூர்யா !!*



#LeadingLight  சூர்யா ஜோதிகா தயாரிப்பில், 

தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்கு டிராமா 

2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்”  #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். 


திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும்,  பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 


உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம்  oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. 


அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 



படத்தின் விவரங்களுக்கு : https://www.regencymovies.com/movie/leading-light-the-untold-stories-of-women-behind-the-scenes




தோசா டைரீஸ் – சேப்டர் 1

 தோசா டைரீஸ் – சேப்டர் 1 

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”







நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.


இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.


முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு - வெங்கட் ராஜன்

கலை இயக்கம் - சுதீர் மச்சர்லா

 

திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.

Friday, 26 September 2025

தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை

 *தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை*



*அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி*


தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது.


ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.


இது குறித்து தேவா கூறியதாவது: "ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.


எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.


எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய‌ பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்."


***

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின்

 *இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!*



அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்!


இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தை தர இருக்கிறது என்பதை டிரெய்லரின் கிளிம்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது. 


இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) வெளியாகிறது. ரசிகர்கள் பண்டோரா உலகிற்கு மீண்டும் செல்வதுடன் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லரையும் பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம். 


'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் மூலம்  மரைன் ஆக மாறிய நவி தலைவர் ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (ஸோ சல்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகச பயணமாக பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அழைத்துச் செல்கிறார். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோ ஆகியோர் கதையும் எழுதியுள்ளனர். சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். 


'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ரீ-ரிலீஸ் மற்றும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் வெளியீடு என இந்த வருடம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. 


20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா வரும் டிசம்பர் 19, 2025 அன்று 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

https://youtu.be/tQj9wlkuPgU?si=WNgGExVV7R7d9r4l

NEW TRAILER OUT NOW – James Cameron’s Avatar: Fire and Ash is the Game Changing Cinematic Spectacle of the Year

 *NEW TRAILER OUT NOW – James Cameron’s Avatar: Fire and Ash is the Game Changing Cinematic Spectacle of the Year!*



_Watch the new trailer in theatres with the re-release of Avatar: The Way of Water in 3D, for one week only starting 2nd October 2025_


James Cameron’s groundbreaking cinematic universe expands with its most awaited third chapter, Avatar: Fire and Ash, releasing across India on 19th December 2025 in English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada. The brand-new trailer, now out, offers a stunning glimpse into the next epic chapter of Pandora, set to be the ultimate cinematic spectacle of the year.


As anticipation builds, audiences will also be treated to a special big-screen event: Avatar: The Way of Water returns to theatres in breathtaking 3D for one week only, starting 2nd October. Fans will relive the magic of Pandora and catch the brand-new Avatar: Fire and Ash trailer exclusively in cinemas.


With Avatar: Fire and Ash, James Cameron takes audiences deeper into the world of Pandora in an all-new adventure with Marine-turned-Na’vi leader Jake Sully (Sam Worthington), Na’vi warrior Neytiri (Zoe Saldaña), and the Sully family. The film, which has a screenplay by James Cameron & Rick Jaffa & Amanda Silver, and a story by James Cameron & Rick Jaffa & Amanda Silver & Josh Friedman & Shane Salerno, also stars Sigourney Weaver, Stephen Lang, Oona Chaplin, Cliff Curtis, Britain Dalton, Trinity Bliss, Jack Champion, Bailey Bass, and Kate Winslet.


With the double spectacle of Avatar: Fire and Ash and the re-release of Avatar: The Way of Water, James Cameron invites audiences back into the awe-inspiring world of Pandora like never before.


_20th Century Studios India will release Avatar: Fire and Ash on 19th December 2025 in 6 languages: English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada._


Tamil Trailer: https://youtu.be/tQj9wlkuPgU?si=WNgGExVV7R7d9r4l

டிரான்: ஏரஸ்' படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

 *'டிரான்: ஏரஸ்' படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!*




'டிரான்: ஏரஸ்' படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார்.  


பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கு உதாரணமாகவும் இருக்கிறார். அவர் முதல் முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்" என்றார். 


லெட்டோவைப் பொறுத்தவரை பிரிட்ஜஸ் வெறும் சக நடிகர் மட்டுமல்ல! அவர்தான் டிரானின் ஆன்மா. அவர் இல்லாமல் டிரான் படத்தைப் பற்றி யோசிப்பது கூட சாத்தியமற்றது என்கிறார் லெட்டோ. 


பிரிட்ஜஸ் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் Air என செல்லப்பெயர் வைத்ததாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் லெட்டோ. "இத்தனை வருடங்களில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்கள் ஹீரோவுடன் சேர்ந்து நீங்கள் நடிப்பது எத்தனை சிறப்பான தருணம்" என்றார். 


மேலும் சிறுவயதில் அவரைப் பார்த்து வியந்தது பற்றியும் கூறுகிறார், "12 வயது சிறுவனாக முதன் முதலில் அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் படத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டிவிட்டி, ஃபன், அட்வென்ச்சர் எல்லாமே என்னை ஈர்த்தது. முதல் இரண்டு டிரான் படங்களில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பார்.  அவருடன் இணைந்து பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவரது வழியில் என்றும் நடக்க முயல்வேன்" என்றார். 


டிஸ்னியின் 'டிரான்: ஏரஸ்' அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Jared Leto Gushes Over His Hero Jeff Bridges in Tron: Ares: He’s the Dude, Man. He’s the Best

 *Jared Leto Gushes Over His Hero Jeff Bridges in Tron: Ares: He’s the Dude, Man. He’s the Best* 




Jared Leto is stepping into the Grid with Tron: Ares, but for him, one of the most unforgettable parts of the journey has been sharing the screen with the franchise’s original star, Jeff Bridges. Speaking about their time together on set, Jared couldn’t hold back his admiration for the Oscar-winning actor who first brought Kevin Flynn to life in the 1982 cult classic. 


Speaking to Entertainment Tonight during the promotions, Jared said, “Oh, he’s the dude, man. He’s the best. Everything—he’s everything that you think he’s going to be. He’s kind, he’s fun, he’s funny, he’s generous. Safe to say, some of the most memorable moments from making the movie were the days that we had with Jeff. I wish I had more. I look forward to more in the future. He’s just a good person to be around, a great example of an awesome career. And I think the first time he walked on set, everyone just started applauding.” 


For Leto, Bridges isn’t just a co-star but the soul of Tron. “It’s almost impossible to think of a Tron movie without him. Without him, you know? The malfunctioning program who wants to live.” 


The actor also revealed that Bridges even gave him a nickname (Air) on set. “As long as he wants it to stay, it stays,” Leto laughed. “But I’ve learned a lot from him over the years. He’s been a great teacher from afar. To work with one of your heroes is just a beautiful thing.” 


That hero-worship goes back to Leto’s childhood. “I walked into that movie when I was 12 years old, and it was one of those films that just changed my life. It was the technology, the creativity, the fun, the adventure. And he gave a brilliant performance in that first Tron, and of course the second one was incredible. So we are lucky to have him—and to kind of follow in his footsteps.” 


_Disney’s TRON: Ares releases in Indian theatres on 10th October 2025 in English, Hindi, Tamil and Telugu._

Balti Movie Review

Balti Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம balti  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான்  release ஆயிருக்கு. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது  Unni Sivalingam.  இவரு இயக்குற முதல் படமும் இது தான். Shane Nigam, Shanthanu Bhagyaraj, Preethi Asrani, Alphonse Puthren Selvaraghavan  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.  shane nigam ஓட 25 ஆவுது படம் இது. இது ஒரு sports action movie . 



இந்த படத்துக்கு sai abhyankar தான் music director. இந்த படம் மூலமா malayalam ல music producer அ அறிமுகம் ஆகுறாரு. இந்த படத்துக்கு இவரோட salary மட்டுமே 2 கோடிக்கு மேல னு சொல்லப்படுது. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். இந்த படத்தோட கதை velampalayam ன்ற ஊர் ல தான் நடக்குது. இது kerala tamilnadu border ல இருக்கற ஒரு ஊர். இந்த ஊர் ல இருக்காரு udhayan அ நடிச்சிருக்க shane nigam . இவரும் இவரோட friend shantanu அப்புறம் இவங்களோட friends எல்லாரும் panjami ன்ற ஒரு கபடி team ல இருக்காங்க. இவங்க எல்லாருக்கும் kabadi விளையாடுறது ஒரு பொழுதுபோக்கு. இவங்க ஆட்டத்துக்கு வந்தாலே கண்டிப்பா ஜெயிப்பாங்க. அப்போ தான் pottramarai ன்ற கபடி team அ அறிமுகம் பண்ணுறாங்க. இந்த team அ நடத்துறது selvaraghavan . இவரு வட்டி குடுக்கற தொழில் அ பண்ணிட்டு இருப்பாரு. ஒரு கபடி போட்டி வரும், தன்னோட team தான் ஜெயிக்கணும் ண்றதுக்காக இவரு shane nigam ஓட set அ கூப்புடுறாரு அதோட பணமும் குடுப்பேன் னு சொல்லறாரு. shantanu தான் panjami team ஓட captain அ இருப்பாரு. பணம் தேவைன்றதுனால இவங்க எல்லாரும் ஒத்துப்பாங்க. ஆனா shantanu இதுக்கு முன்னாடி alphonse puthuran நடத்துற show boys கபடி team ல விளையாட சம்பாதிச்சிருப்பாரு. இவங்க பணத்துக்காக எதிரி டீமுக்கு போய்ட்டாங்க னு  கோவ படுற alphonse selvaragahavan ஓட ஒரு car அ திருடுறாரு. நம்மள தான் car திருட்டு போயிருக்கு னு alphonse கிட்ட சமாதானம் பேச shanenigam team போறாங்க,  ஆனா அது சண்டை ல முடியுது. shane யும் அவரோட team  யும் அந்த car அ திரும்ப எடுத்துட்டு வந்துருவாங்க. இதுக்கு அப்புறம் இவங்களோட பகை எப்படி வளருது, இதுக்கு அப்புறம் என்ன நடந்தது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல kabadi சார்ந்த விஷயங்கள் னு மட்டும் இல்லாம hero ஓட team க்கே தெரியாம அவங்க எப்படி gangster ஓட உலகத்துக்கு போறாங்க ன்றதா ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காரு director . படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் அவ்ளோ விறுவிறுப்பா கதை போகுது னு சொல்லலாம். கபடி விளையாடுற scenes எல்லாமே அட்டகாசமா இருக்கும். படத்தோட first half ல பாத்தீங்கன்னா ஓவுவுறு characters யும் அறிமுகம் படுத்தி அவங்களுக்கு detailing குடுத்திருக்காங்க. hero  ஓட டீம் கபடி விளையாடுறது , அப்புறம் சண்டைக்கு போறது 

னு normal அ தான் போகும். ஆனா second half  ல தான் படம் சூடு பிடிக்குது னு சொல்லலாம். alphonse ஓட வில்லத்தனத்துல இருந்து இந்த team தப்பிக்கிறது அவ்ளோ interesting அ இருக்கும். சாந்தனு னால ஏற்படுற பிரச்சனை ல இந்த team மாட்டிகிட்டு இவங்களுக்குள்ள நடக்கற emotional scenes எல்லாமே நல்ல இருக்கும். முக்கியமா இவங்க எல்லாரியுமே கொல்லுறதுக்கு ஒரு team வரும். அந்த கடைசி அரை மணி நேரம் அவ்ளோ பரபரப்பா இருக்கும். selvaraghavan கந்துவட்டி  க்கு காசு கொடுத்து வட்டி திருப்பி தராதவங்கள torcher பண்ணுற  ஒரு கொடூரமான character அ நடிச்சிருக்காரு. alphonse  puthran தான் இந்த படத்துக்கு villain . இவரு soda babu ன்ற ஒரு gangster character ல எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். shane nigam ஓட acting வேற level ல இருந்தது னு தான் சொல்லணும். மத்த actors எல்லாருமே அவங்களோட character அ சிறப்பா பண்ணிருக்காங்க. 


இந்த படத்துல வர action scenes எல்லாமே super அ இருந்தது. இந்த scenes க்கு வர bgm யும் அதிரடியா இருந்தது. மொத்தத்துல ஒரு super  ஆனா action  packed  movie  தான் இந்த படம். சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

PK7 Studios presents – JOCKEY

*PK7 Studios presents – JOCKEY*

Greetings to cinema lovers

I am Director Dr. Pragabhal. After successfully directing Muddy, India’s first-ever full-length film on mud racing, I am now bringing another unique and thrilling subject to Indian cinema – a story set against the backdrop of the traditional Madurai Goat Fight.


During my travels across Madurai, I witnessed these goat fights for the first time. They fascinated me – not only because of their intensity but also because of the deep bond between the goats and their handlers. This bond, which inspired the goats to fight with such passion, made me realize that the goat fight was not just a sport but also a cultural expression tied to Tamil heritage.


I began documenting and researching this tradition in depth, even staying in Madurai since 2022 to write the story. For the film to be authentic, I knew the actors had to build a real bond with the goats. So, we purchased goats, trained with them, fed them, lived with them, and created a genuine connection.


Casting was a challenge – actors had to dedicate time, undergo physical training, and face real risks like injuries during practice. Two actors who showed true commitment were Yuvan Krishna and Ridhan Krishnas, who embraced the challenge wholeheartedly. They lived in Madurai, trained with the goats and handlers, and prepared themselves physically and mentally. Actress Ammu Abhirami also plays the female lead, with Madhu Sudhan Rao in a key role.

https://youtu.be/ifLkANDFeps

For realism, we worked closely with Madurai locals and goat handlers. Real goat Emotions were shot authentically, with actors participating directly. The bond between the hero and his goat forms the emotional core of the story.


The villain’s role is equally strong, handling three fierce goats. His preparation demanded long training, immense physical strength, and emotional connection with the animals.


Technically, the film was shaped by some of the best talents:



* *Cinematography*: Udhayakumar and team captured challenging night and fight sequences with precision.

* *Editing*: Srikanth, known for handling complex films.

* *Music*: Sakthi Balaji blended Tamil folk instruments with cinematic appeal.

* *Art Direction*: C. Udhayakumar recreated authentic Madurai houses and cultural backdrops without artificial sets.

* *Sound*: Award-winning Raja Krishnan, supported by top technicians across departments.

**Creative Producer*: RP. Bala

** Fight*- Prabhu Jacky

**Costume Designer*: Joshua Maxwel


This film presents goat fighting – a centuries-old South Indian cultural tradition – as an engaging, emotional, and entertaining cinematic experience. My intent is to make the world witness the unique relationship between goats and their handlers and showcase Madurai’s rich culture with honesty and intensity.


After three years of hard work, I now present JOCKEY to you all.


*– Dr. Pragabhal*

PK7 Studios தயாரித்து வழங்கும் "ஜாக்கி

*PK7 Studios தயாரித்து வழங்கும் "ஜாக்கி"*


சினிமாவின் ரசிகர்களுக்கு வணக்கம்,


நான் இயக்குனர் Dr.பிரகபல். மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்ததற்கு அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையை தேடி இந்தியா முழுவதும் நிறைய பயணப்பட்டேன்.


அப்படி மதுரைக்கு செல்லும்போது நான் கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். அந்த பந்தையத்தை பார்க்கும் போதே, அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கிடா சண்டைக்குள் ஒரு வாழ்வியலும், அது மட்டுமின்றி உணர்வு நிலையில் கிடாவிற்கும் அதன் கட்டாரிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை கவனித்தேன். 


அந்த பிணைப்பு தான் அந்த கிடா நன்றாக சண்டையிட ஊக்கமளிப்பதையும் கவனித்தேன். தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். இதுதான் நான் தேடி வந்த விஷயம் என உணர்ந்ததற்கு பிறகு அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன். 


அந்த தேடலில் தான் எனக்கு புரிய வந்தது நான் ஒரு பெரிய உலகிற்குள் வந்திருக்கிறேன் என்று. ஏனென்றால் இந்த மாதிரி சண்டை கிடாக்களை வளர்ப்பதற்காக அவர்களுடைய ஐ.டி. வேலைகளை கூட விட்டுவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிறைய இளைஞர்கள் சந்தித்தது எனக்குள் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது.


இது மட்டுமின்றி இன்னொரு காரணம், இந்த சண்டை கிடாக்கள் எல்லோருடைய குடும்பத்திலும் ஒரு நபராக மாறியிருந்ததை கண்டேன். மனிதர்களை போல, அந்த கிடா இறந்தால் கூட கடவுளாக வழிபடப்படும் வழக்கத்தையும் கண்டேன்.

கிடாவை வளர்க்கும் கட்டாரி அதனுடன் பேசி, பழகி, நெடுநாள் பயணித்து அதை தயார்படுத்துகிறார். அது சண்டைக்கு செல்லும் முன் அதற்கு மாலை அணிவித்து, பூஜைகளை செய்து கொண்டாடி தயார்படுத்துகிறார். இப்படி கிடா சண்டை என்பது, அந்த மக்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்துள்ளது என்று எனக்கு புரிய வந்தது.


உடனே நான் மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022 முதல் அங்கேயே தங்கி கதை எழுத ஆரம்பித்தேன். படத்தின் மூல கதையை எழுதி முடித்ததுமே, இந்த கதையை படமாக்க வேண்டும் என்றால், இதில் கெடா கட்டாரியாக நடிக்கப்போகும் நடிகருக்கும் கிடாவுக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்துவிட்டது.


அப்படியான நல்ல பிணைப்பை உருவாக்க, கிடாவுடன் நேரம் ஒதுக்கி அதற்கு உணவளித்து, அதை குளிப்பாட்டி, அதற்கான தங்குமிடங்களை அமைத்து அதை நன்றாக பராமரிக்க வேண்டும். அப்படி உணர்வாய் ஒன்றிபோனால் தான் கெடாவுடன் ஒரு பிணைப்பை உருவாக்க முடியும் என்று அறிந்ததுமே, நான் முதலில் நான்கு நல்ல வலுவான கிடாக்களை தேடி வாங்கினேன். கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவும் ஆரம்பித்தேன்.


இந்த கதாபாத்திரங்களுக்கான தேர்வுகளில் நிறைய சிக்கல் இருந்தது. வரும் நடிகர்கள், இந்த கதாபாத்திரங்களுக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கிடாக்களோட பயணப்படும் போதும், கிடா சண்டை கட்டாரி பயிற்சியின் போதும் நிறைய காயங்கள் ஏற்படவும், கைக் கால்கள் உடையவும், ஏன் மரணம் கூட நிகழ வாய்ப்பிருந்தது. நடந்த நிறைய உண்மை சம்பவங்களே இதற்கு சான்றாய் இருந்தது. இப்படியான அர்பணிப்புள்ள இரண்டு நடிகர்கள் தான் என்னுடைய முதல் படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும். இந்த கதையை பற்றி அவர்களிடம் சொன்னவுடன் 

அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார்கள். அதன் பின் அவர்கள் மதுரை வந்து, தங்கி, கிடாக்களுடனும், கிடா கட்டாரிகளுடனும் பழகி, அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டனர். மறுபக்கம், நானும் படத்திற்கான திரைக்கதையை எழுதிகொண்டிருந்தேன், நான் தமிழ்நாடு முழுக்க பயணப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் மதுரை மாநகருக்கு என்று தனி சிறப்புண்டு. அதற்கு காரணம், அதனுடைய தொன்மையான கலாச்சாரமும், பண்பாடும், வரலாற்று முக்கியத்துவங்களும் தான்.



கிடா சண்டை என்பது தென்னிந்தியாவின் கலாச்சார விளையாட்டாக இருந்தாலும், தமிழ்நாட்டில் முக்கியமாக மதுரையில் மிகவும் வேரூன்றிப்போய் இருந்தது. அதுபோல் மதுரை மக்களின் வாழ்வியல், அவர்களின் பேச்சுவழக்கு, அவர்களுடைய குணாதிசயங்கள், என எல்லாமே மற்ற நகரங்களில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. இந்த நுணுக்கங்களை எல்லாம் எதார்த்தம் குறையாமல் படத்திற்குள் கொண்டுவர கதாநாயகனையும், வில்லனையும் மதுரை நகரத்துக்குள் அனைத்து இடங்களுக்குள்ளும் நடமாடவிட்டு, பல்வேறு ஆட்களுடன் பேசவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக மதுரை மக்களோடு, மக்களாக மாற்றினேன். இப்படியாக ஒருபக்கம் கிடாவுடனும், மறுபக்கம் மதுரை மக்களுடனும் பழக வைத்து, அவர்களை மதுரை தன்மைக்குள் கொண்டுவர எனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.  அதற்கு பிறகுதான் கிடாக்களும், இவர்களின் குரலை கேட்டவுடனே ஓடி வருவது, தாவி குதிப்பது என சொல்வதை எல்லாம் கேட்கத் துவங்கியது. 

https://youtu.be/ifLkANDFeps

உடனே அந்த ஊரில் நடந்த உண்மையான கிடா சண்டை பந்தையத்தில் கதாநாயகன் யுவன் கிருஷ்ணாவையும், அவருடைய கிடாவையும் போட்டியிட வைத்தேன். அந்த பந்தையத்தில்  

அவர்கள் இருவரும் முதல் பரிசான பதக்கத்தை வென்று வந்தார்கள். அந்த பந்தையத்தின் போது தான் கதாநாயகனுக்கும், அந்த கிடாவுக்குமான உறவையும், பிணைப்பையும் உணர்ந்தேன்.

 

அதேபோல் கதாநாயகன் யுவன் கிருஷ்ணா களத்தில் கிடாவை, கட்டாரியாக நின்று ஏவியதை பார்க்கும்போதே என்னுடைய கதையின் நாயகனாக தெரிந்தார். கிடா சண்டை என்று முடிவு ஆனதுமே நிறைய கிடா கட்டாரிகளோடு பேசி, அவர்களுடைய கதைகளை கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து நிறைய உண்மைக்கு நெருக்கமாகவே, இந்த கதையை எழுதியுள்ளேன்.


மதுரை மக்கள் எல்லாருமே நன்றாக ஒத்துழைத்தனர். இரண்டரை வருடத்திற்கு மேலான அனுபத்துடன் தான் நான் படப்பிடிப்பிற்கு சென்றேன். நான் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு தான், எனக்குள் நடந்திருந்த மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தேன். 

மதுரை மக்கள், கிடா சண்டை, மதுரையின் களம் என எல்லாவற்றுடனும் நான் ஒன்றிப்போயிருந்தேன். அதன் காரணமாக அந்த கலாசாரத்தை, மதுரை மக்களின் மற்றும் கிடா கட்டாரிகளின் உதவியோடு, மிகவும் நேர்த்தியோடும், உண்மைக்கு நெருக்கமாகவும் என்னால் படமாக்க முடிந்தது.


இந்த படத்தில் கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். அதை உண்மைக்கு நெருக்கமாக, மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளேன். திரையில் அந்த காட்சிகளில் கதாநாயகனுக்கும், கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பை பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியவரும்.

இந்த படத்தில், வில்லனுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. அதுவும் படத்தில், அவர் மூன்று வெவ்வேறு மிகவும் மூர்க்கத்தனமான கிடாக்களை கட்டுப்படுத்தி நடித்துள்ளார்.


அவருக்குமே, மூன்று வித்யாசமான கிடாக்களுடன் பழக வேண்டும், ஒரு பிணைப்பை உருவாகக் வேண்டும். அதை நன்றாக சண்டையிட வைக்க வேண்டும் என்ற நிறைய சவால்களும், கிடாவினால் ஆபத்துகளும் இருந்தது. அவரும் அதற்காக நேரங்களை ஒதுக்கி, இரண்டரை வருடங்களுக்கு மேல் பயிற்சி பெற்றதால் தான் நன்றாக நடிக்க முடிந்தது. 


  

கிடா கட்டாரிகளுக்கு உடல் வலிமை மிகவும் அவசியம். களத்தில் கிடா எந்த அளவிற்கு வலிமையுடன் சண்டையிடுகிறதோ, அதைவிட அதிக வலிமையோடு கிடா கட்டாரியும் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, அந்த வலிமையான கிடாவை பிடித்து கட்டுபடுத்த தெரிந்திருக்க வேண்டும். இவர்களின் குரலின் ஓசைகளின் மூலம் கிடாவை கட்டுப்படுத்தி, இவர்களுக்கு ஏற்றார் போல் சண்டையிட வைக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய அவர்கள் மிகவும் வலிமையுடன் இருந்தே ஆக வேண்டும். 


அதற்காகவே, சாதாரண உடல் வாகுடன் இருந்த இரண்டு நடிகர்களும், இப்படத்திற்காக ஆரம்பம் முதலே நிறைய உடற்பயிற்சிகளை செய்து, கிடா கட்டாரிகளாக வேறொரு பரிணாமத்தை பெற்றிருக்கிறார்கள்.இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.


தொழில்நுட்ப கலைஞர்களில், இந்த படத்தினுடைய படத்தொகுப்பாளர் ஶ்ரீகாந்த் மிகவும் திறமையான, நிறைய படங்களில் வேலை செய்த அனுபவம் உள்ளவர். அவர், இந்த கதையையும், படத்தையும் மெருகேற்ற நிறைய வேலைகளை செய்திருக்கிறார்.


அதுபோல் ஒளிப்பதிவாளர் உதயகுமாரும் அவருடைய குழுவும், நிறைய சவால்களான விஷயங்களை செய்துதான், எல்லா கிடா சண்டை காட்சிகளையும், நிறைய இரவு நேர காட்சிகளையும், மிகவும் துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.


Music Director சக்தி பாலாஜி தமிழ் கலாச்சார முறையிலான வாத்தியங்களை பயன்படுத்தி மிகவும் அருமையாக இசை அமைத்துள்ளார். Creative Producer ஆக RP.பாலா பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக c.உதயக்குமார் படத்தில் பார்க்கும் அனைத்து வீடுகள் மற்றும் கெடா சண்டை செட்டுகள் என அனைத்தும் சினிமா செட்டுகள் போல் இல்லாமல் மதுரை மக்களின் உண்மையான வாழ்வியல் இடங்களாகவும் பொருட்களாகவும் வேலை செய்து காட்டியுள்ளார்,

 

 

Production Controller ஆக சிவா பணிபுரிந்துள்ளார்கள், சண்டை காட்சிகள் ஜாக்கி பிரபு, உடைகள் ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை பாண்டியராஜன், Sound Mixing இந்த வருடத்தின் தேசிய விருது வாங்கிய ராஜா கிருஷ்ணன், colorist ரங்கா, மற்றும் இந்த படத்தில்  உழைத்து கொண்டிருக்கும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்


இந்த கதை பல நூற்றாண்டுகளாக, தென்னிந்தியாவின் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்திருக்கிற ஒரு வீர விளையாட்டான கெடா சண்டையை மையமாகக்கொண்டதால். இதை எப்படியாவது சுவாரசியம் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி, திரையரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்றும். முக்கியமாக கிடாவுக்கும், அதன் கட்டாரிக்குமான உறவையும், இந்த விளையாட்டையும், உலகறிய செய்யவே, மிகவும் பொறுமையுடன், துல்லியமாக உணர்வுகளையும், கிடா சண்டையையும் காட்சிப்படுத்தியுள்ளேன். 

என்னுடைய, இந்த மூன்று வருட உழைப்பை, இனி தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.



இப்படிக்கு,

Dr.பிரகபல்

Right Movie Review

Right Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம right  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம்  release ஆயிருக்கு. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது  subramanian ramesh kumar . natarajan , arunpandian, akshara reddy, yuvina parthavi, munnar ramesh, vinodhini vaidyanathan, thangadurai, adithya shivakumar  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. 



நட்டி ஓட படங்கள் நாளே நல்ல இருக்கும் ன்ற அபிப்ராயம் மக்கள் க்கு எப்பவுமே உண்டு. அந்த வகைல இந்த படமும் அப்படி தான் இருக்கு னே சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். படத்தோட ஆரம்பத்துலயே kovalam  ல இருக்கற ஒரு police  station  அ காமிக்கறாங்க. அந்த police  station  அ பாத்தீங்கன்னா ரொம்ப அமைதியா இருக்கும். அங்க இருக்கற முக்காவாசி police  வேற எங்கயோ ஒரு இடத்துக்கு போயிருப்பாங்க. இப்போ தான் ரொம்ப பரபரப்பா sakthivel pandian அ நடிச்சிருக்க arunpandiyan police station க்கு வருவாரு. இவரோட பையன் pub ல தொலைஞ்சு போயிருப்பான். அதுனால தன்னோட பையன் அ கண்டுபிடிக்கறதுக்காக police கிட்ட complaint குடுக்க வராரு. அதே நேரத்துல தான் menaka வா நடிச்சிருக்க akshara reddy வருவாங்க. இவங்களும் ஒரு police தான், இவங்களோட marriage invitation அ குடுக்கிறதுக்காக தான் இங்க வந்திருப்பாங்க. அப்போ இவங்க sudden அ station ல இருக்கற computer அ use பண்ணுவாங்க அப்போ தான் அங்க இருக்கற எல்லா system மும் hack ஆயிருக்கு னு கண்டுபிடிக்கறாங்க. இதுனால எல்லா police யும் alert ஆயிடுது. இது போதாதுன்னு police writer ஓட chair க்கு கீழ ஒரு bomb அ set பண்ணிருப்பாங்க, அது திடுருனு வெடிச்சிடுது. இது யார் பண்ணாங்கன்னு தெரியாது. ஒடனே ஒரு recording voice இவங்களுக்கு கேட்கும். இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட  மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க cast ஓட performance னு பாத்தோம்னா natti police officer அ செமயா  நடிச்சிருக்காரு. இவரு investigate பண்ணுற விதம் எல்லாம் அழகா இருந்தது. arunpandiyan ஒரு பாசக்கார அப்பாவா அருமையா நடிச்சிருந்தாரு. akshara reddy இவங்கள நீங்க bigboss ல பாத்துருப்பீங்க. இவங்க இதுக்கு முன்னாடி ஒரு சில songs and scenes க்கு வந்திருந்தாலும் இந்த படத்துல இவங்க full fledged அ ஒரு super ஆனா role ல நடிச்சிருக்காங்க. vinodhini judge கேரக்டர் ல அசத்திட்டாங்க னே சொல்லலாம். இவ்ளோ serious அ போற படத்துல அங்க அங்க audience அ சிரிக்க வைக்க மாதிரி thangadurai ஓட comedy எல்லாம் super அ இருந்தது. adtiya க்கு இது முதல் படமா இருந்தாலும் ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்திருக்காரு. yuvina , இவங்க இதுக்கு முன்னாடி veeram படத்துல நடிச்சிருக்காங்க. இவங்களோட screen presence கம்மியா இருந்தாலும் , இவங்க வந்த scenes எல்லாமே அழகா இருந்தது. 


இந்த படத்தோட technical team னு பாக்கும் போது cinematography அ பத்தி சொல்லணும். இந்த படத்தோட முக்காவாசி கதை police station குள்ள தான் நகரும். ஓரே  location அ இருந்தாலும் வேற வேற angle ல scenes அ camera ல பதிவு பண்ண விதம் super அ இருந்தது. songs and bgm யும் அட்டகாசமா இருந்தது படத்துக்கு. படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் அவ்ளோ interesting அ கொண்டு போயிருக்காங்க. எதிர்பாக்காத நெறய twist and turns இருக்கு. ஒரு thriller படத்துக்கு ஏத்த மாதிரி editing யும் ரொம்ப sharp அ இருக்கு. 


ஏகப்பட்ட suspense  இருக்கற super ஆனா thriller படம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Thursday, 25 September 2025

இரவின் விழிகள் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

 *இரவின் விழிகள் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா* 






*“சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காததற்கு ரெட் ஜெயண்ட்டை குற்றம் சொல்லாதீர்கள்” ; நடிகர் போஸ் வெங்கட் காட்டம்*


*“படப்பிடிப்புக்கு முன்பு அம்பி.. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன்..” ; இரவின் விழிகள் இயக்குநருக்கு நாயகி நீமா ரே புகழாரம்* 


*“தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ?” ; இரவின் விழிகள் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்* 


*“தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்” ; இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட்* 


*“சின்னப் படங்களை வாழவைக்க சூப்பர்ஸ்டார் ரஜினி போல சுயநலமில்லாத மனம் வேண்டும்” ; இயக்குநர் பேரரசு* 


மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. 


இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். 


தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு  கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். 


கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.... 


மேலும் முக்கிய வேடங்களில்  நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ்  படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். 


சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.


இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. 


படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வில்


*இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசும்போது,*


“படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை  நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார். 


படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். 


மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.


இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. 


ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம். 


இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.


இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார். 


ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்று பேசினார்.


*சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசும்போது,* 


“இந்த படத்தில் நான் பாடியிருக்கும் பாடல் படத்தின் ஜானரை வெளியே இருப்பது போல கொஞ்சம் ஸ்டைலாக  இருக்கும். இசையமைப்பாளரைப் பொருத்தவரை ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை அவர் உட்காரவே மாட்டார்” என்று பேசினார்


*பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம் பேசும்போது,*


“இந்த படத்தில் ஐந்து பாடல்களை உருவாக்கியதில் எனக்கும் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என ஐந்து விதமான பின்னணி கதைகள் இருக்கின்றன. என் பெயர் அக்ரம்... இசையமைப்பாளர் பெயர் அசார். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் பாடல் வாடா கருப்பா.. எப்படி எங்களை நம்பி இயக்குநர் இந்த பாடலைப் படைத்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது” என்று பேசினார்.


*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*


“சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.. நாங்களும் தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பும் படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் அங்கே போட்டியிட தமிழ் படம் எதுவும் தேர்வாகவில்லை என்பது வருத்தம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இடம்பெறுகின்றன. இங்கே தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ? சிறிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் படங்கள் எந்த திரையரங்குகளில் எந்த காட்சி ஓடுகிறது என்கிற தகவல் கூட தெரிவதில்லை. 


என்னுடைய பொன்னுமணி படம் வெளியான காலத்தில் கூடவே 16 படங்கள் வெளியாகின. அதில் 12 படங்கள் வெற்றி பெற்றன. அது போன்று ஒரு காலம் வேண்டும், திருப்பிக் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைக்கிறோம்.


ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவியுங்கள்.


 இப்போதும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தான் இந்த படம் பேசுகிறது. படத் தயாரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் பப்ளிசிட்டிக்கு இப்போது யாரும் கொடுப்பதில்லை. அதுவே மைனஸ் ஆக அமைந்து விடுகிறது. 


பல படங்கள் இசை வெளியீட்டு விழாவின்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறதா? என்பதே தெரிய வருகிறது. படத்தை மோசமாக விமர்சிக்கிறார்கள் என வலைதளக்காரர்களை திட்டுகிறோம். தப்பாக கூட நம் படத்தைத்  திட்டுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்” என்று பேசினார்.


*இசையமைப்பாளர் ஏ.எம் அசார் பேசும்போது,*


“இரவின் விழிகள் ஒரு அருமையான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பாடல்கள் ஐந்து விதமான ஜானரில் இருக்கும். அரவிந்த் அக்ரம் ஒரு முறை பாடல் எழுதிக் கொடுத்தார் என்றால் அதில் பெரும்பாலும் திருத்தமே இருக்காது. படத்தின் பாடல்களுக்கேற்ற விஷுவல்சும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.


*நாயகி நீமா ரே பேசும்போது,*


“மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட் என்று இயக்குநர் ராஜேஷை சொல்லலாம். படப்பிடிப்பில் அவருக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக் கூட என்னை அழைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்.. அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவரைத் தொடர்பு கொண்ட போது ஹீரோவான அவரது காட்சிகளே கொஞ்சம் திருப்தி இல்லை என்று அதை மீண்டும் எடுப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்ஷன் பார்த்து பார்த்து இரவின் விழிகள்  படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரை பார்க்கும்போது எல்லாம் அந்நியன் படம் தான் ஞாபகத்திற்கு வரும். 


படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்” என்று பேசினார்


*நடன இயக்குனர் எல்.கே அந்தோணி பேசும்போது,*


“முதலில் ஒரு பாடலுக்கு தான் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த ஒரு பாடல் சிறப்பாக வந்திருப்பதை பார்த்துவிட்டு, நான்கு பாடல்களையும் என்னையே நடனம் அமைக்கச் சொல்லிவிட்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தயாரிப்பாளரே கதாநாயகனாகவும் நடித்திருப்பதால் அவரை ஆடவைப்பதற்கு எக்ஸ்ட்ராவாக சம்பளம் கொடுத்தார்கள்” என்று பேசினார்.


*தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசும்போது,*


“வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். 


நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார். 


ஒரு நாள் காலை சாப்பாடு கூட சாப்பிட விடாமல் என்னை வைத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். மக்களுக்கு  விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.


*நடிகர் சிசர் மனோகர் பேசும்போது,*


“வெள்ளிமலை பகுதிக்கு படப்பிடிப்பிற்கு சென்றோம். 25 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் எடுத்து முடித்தார். அந்த அளவிற்கு இயக்குநர் யாரையும் உட்கார விடாமல் பம்பரமாக சுழல்வார். இந்த காலத்தில் பெண்களுக்கு தேவையான கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது” என்று பேசினார்.


*நடிகை கோமல் சர்மா பேசும்போது,*


“உண்மையான சுதந்திரம் என்பது இளைஞர்கள் எல்லாமே சுதந்திரமாக பேசுவது என்று தான் நான் நம்புகிறேன். உங்கள் கண்களில் நாட்டின் எதிர்காலத்தை பார்க்கிறேன். உங்கள் இதயத்தில் இருக்கும் தீ, நம் ஊருக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்காமல் இந்த உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறணும். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புரட்சிகளிலும் இளைஞர்கள் தான் தோளோடு தோள் நின்று இருக்கிறார்கள். 


இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ. வாளோ அல்ல.. ஒரு போஸ்ட்.. ஒரு ட்வீட்.. ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு ஒளிகாட்டி.. வழிகாட்டி.. ஒரு சில ஃபாலோயர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு பயனுள்ளவர்களாக இருங்கள்.. சோசியல் மீடியாவில் வெறுப்பைக் காட்டினால் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். நம்பிக்கை விதைத்தால் அது ஆயிரம் மடங்கு நம்பிக்கையை கொடுக்கும். 


புதிய இளைஞர்கள், வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.


*நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசும்போது,*


“நான் ஆந்திராவைச்  சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் மீது உள்ள காதலால் இங்கே வந்து குடியேறி விட்டேன். முன்பெல்லாம் அண்ணா, அக்கா என்று பாசத்தோடு இங்கே அழைத்தார்கள். 


இப்போது எல்லாமே ப்ரோ என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டில் கலாச்சாரமும் சினிமாவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. உலகமே வியந்து பார்க்கும் விதமாக இருந்தது. இப்போது அதில் சின்ன தேக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் தான்.. நான் முதலில் ஒரு சினிமாவுக்கு தயாரிப்பாளராக இருக்கலாம்.. ஆனால் இரண்டாவது சினிமாவிற்கு நான் ஒரு பார்வையாளன் தான்.. 


புஷ்பா, பாகுபலி மாதிரி படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்களா என்றால்,  இல்லை. கடந்த வாரம் கூட தெலுங்கில் வெளியான சின்ன படங்கள் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இங்கே தமிழில் நாங்கள் படங்களை தவறாக எடுக்கிறோமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகெட்ட தவறுகிறோமா என்பது தெரியவில்லை. இந்த படம் மிகுந்த சிரமத்துடன் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவை தாருங்கள்” என்று பேசினார்.


*நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,*


“இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். அண்ணன் இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள். 


ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ? 


என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.


சின்ன தயாரிப்பாளர்கள் தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம் என விஷால் சொன்னபோது நான் தான் முதல் கண்டனக்  குரல் கொடுத்தேன். ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். 


அதை அவர் சொல்லத் தெரியாமல் சொல்லிவிட்டார். அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடியே விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும். 


ஜாதி படமாக இருந்தால் கூட அதை பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். விருதுகளுக்கான படங்கள் எடுப்பது வேறு, ஸ்டார் படங்கள் என்பது வேறு. ஆனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்களையோ விநியோகஸ்தர்களையோ ரசிகர்களையோ குறை சொல்லவே முடியாது.


ஏற்கனவே ரிலீஸ் தேதியை திட்டமிட்டு விட்டு பெரிய படங்கள் வருகிறது என்பதால், நீங்கள் ஏன் பின்வாங்குகிறீர்கள்? பெரிய படம் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? போராட வேண்டும்.. 


நீங்கள் விலகும் போது அவர்களுக்கு விளையாடுவதற்கு களம் கிடைக்கிறது .அதிக காட்சிகள் கிடைக்கிறது. உங்கள் வீடு, சொத்தை யார் பெயரிலாவது எழுதி வைப்பீர்களா ? அப்புறம் பல கோடி பணம் போட்டு எடுத்த படத்தை மட்டும் யாரோ ஒருவரிடம் எப்படி கொடுக்கிறீர்கள் ? சொந்தமாக ஏன் ரிலீஸ் செய்யத் தயங்குகிறீர்கள் ? அப்படி என்றால் வியாபாரம் கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்திருக்கிறீர்கள். வியாபாரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள். 


அப்படி இல்லாமல் தோற்றுப் போய் விட்டேன் என்று அழுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.. 


எனக்கு இப்போது டிஸ்ட்ரிபியூஷன் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. விரைவில் அதில் இறங்கப் போகிறேன். அங்கே தான் எல்லா படங்களும் கடைசியாக பிரச்சனையில் வந்து நிற்கிறது. யாரிடமாவது படத்தை ரிலீஸ் செய்யக் கொடுத்துவிட்டு ஏன் கெஞ்ச வேண்டும்? இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்.. யார் பின்னாடியும் போக வேண்டாம்” என்று கூறினார்..


*இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது,*


“நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது படம் ரிலீஸ் என்று வந்து விட்டால் எல்லோருமே திமுக பக்கம் தான் திரும்புகிறார்கள் என்று சொன்னார். ஒரு நிறுவனம் தாங்கள் வெளியிடும் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என தொடர்ந்து பார்த்துக் கொண்டால் நாங்கள் வேறு யார் பக்கம் திரும்ப வேண்டும்?


சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்தது. ஆனால் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்றே தெரியவில்லை. படத்துறையை ஒழுங்கு படுத்துவதற்காக இருக்கக்கூடிய திரைப்பட சங்கங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்கள் எல்லோரும் இதைப் பற்றி எப்போதுமே கவலைப்படுவது இல்லை. 


அதற்கு காரணம் அரசியல். அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ, வருத்தப்படுவார்களோ என்கிற பயம்.


இன்னொரு பக்கம் பெரிய படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அந்த படத்தையே வெளியிட்டால் சின்ன படங்களுக்கு எப்படி இடம் கிடைக்கும் ? உண்மையிலேயே பொறுப்புணர்வோடும் மக்கள் குறித்த சிந்தனையோடும் சிறிய படங்கள் தான் எடுக்கப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் அப்படி எந்த சமூக நோக்கத்திலும் எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சமூக சீரழிவுக்கு வித்திடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இணையதளம் மூலமாக அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை பற்றித்தான் இந்த இரவின் விழிகள் படம் பேசுகிறது. 


அந்த இணையதளங்களின் பாதிப்பு தான் சினிமாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதே பண விரயம் என்பது போன்ற சூழ்நிலையைத் தான் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கிறது.. ஆந்திராவில் எல்லாம் சினிமாவில் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. ஒரு பெரிய படம் வந்தால், கூடவே 10 சின்ன படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என எங்கள் இயக்குநர் சங்கம் மட்டும் தான் கவலைப்படுகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள்” என்று பேசினார்.


*இயக்குநர் பேரரசு பேசும்போது,*


“இங்கே அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பேச வந்திருக்கிறோம். நாயகி நீமாரே இயக்குநரைப் போல மிமிக்கிரி செய்து பேசுவதைப்  பார்க்கும்போதே அவர் சிறந்த நடிகையாக இருக்கிறார் என்பது தெரிகிறது. 


சீமான் அண்ணன் பேச வேண்டியதை மு.களஞ்சியம் பேசிவிட்டார். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் என்னைப்போல ஊர் பாசம் கொண்டவர். அதனால் தான் தன்னுடைய ஊர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.


பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டார்கள், புரட்சிப் பெண் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் இன்று அவர்களை விட மிக மோசமான நிலையில் வேறு யாருமில்லை.. அது குறித்த விழிப்புணர்வை இந்த படம் சொல்ல வருகிறது. இன்று படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக இருக்கிறது. 


இன்றைக்கு சினிமாவில் உள்ள மிகப்பெரிய இடர்ப்பாடு இதுதான். திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் முதல் வெற்றியாக இருக்கிறது. அன்று இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டுமென அனைவருமே நினைத்தார்கள். ஆனால் இன்று என் படம் மட்டுமே ஓட வேண்டும், நான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். 


இன்னொரு தயாரிப்பாளரின் படத்திற்கு திரையரங்குகள் கொடுக்க வேண்டுமே என அவர்கள் நினைப்பது இல்லை. 


அந்த வகையில் இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்/ அப்படி நினைத்தால் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அழிந்து இந்த சுயநலத்தில் இருப்பவர்களும் அழிந்து போவார்கள். முன்பெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், சில முக்கியமான பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்காக காத்திருந்து அதை படித்துவிட்டு படம் பார்க்க சென்றார்கள். 


விமர்சனம் வரவில்லை என்றால் போன் போட்டுக் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு சிலர் செய்யும் விமர்சனங்களை பார்க்கும்போது ஏன் தான் இவர்கள் இப்படி விமர்சனம் பண்ணுகிறார்கள் என தோன்றுகிறது. வன்மத்தைக் கக்குகிறார்கள். 


அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை தான் இன்றைய ரசிகர்களின் மன நிலையும் நம்புகிறது. யாரையாவது திட்டினால் தான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. பாசிட்டிவாக சொன்னால் அதை ஒதுக்கி விடுகிறார்கள்.


சின்ன படம் ஓட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படக்குழுவினரை தன் வீட்டிற்கே வரவழைத்து வாழ்த்துகிறார். 


இன்றைக்கு அப்படிப்பட்ட மனம் வேறு யாரிடம் இருக்கிறது? ரஜினி சாரே நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார் என்பதற்காக பல பேர் அந்த படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார். ஏனென்றால் அவர் சினிமா நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்.


 அவருடைய ஒரு பட வெற்றி விழாவில் இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டி அவருக்கு தங்கச்சங்கிலி போட்டு பரிசளிக்கிறார்.. எந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு மனசு வரும்..? அதே போல இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்கள், உங்களுக்குப் பிடித்த சின்ன படங்கள் இருந்தால், அது நன்றாக இருந்தால் தாராளமாக மனது விட்டு பாராட்டுங்கள்..” என்று பேசினார்.


*மக்கள் தொடர்பு ; A.ஜான்*