Featured post
காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி
*காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* *நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நா...
Sunday, 29 September 2019
APSARA REDDY & KARNATAKA PRADESH MAHILA CONGRESS PROTEST AT KARNATAKA
APSARA REDDY & KARNATAKA PRADESH MAHILA CONGRESS PROTEST AT KARNATAKA for the irresponsible and anti-human rights remarks on Transgender Community by the honourable Ex- Deputy CM K.S. Eshwarappa
Dr. Pushpa Amarnath, the State President of Mahila Congress stated, “This comment is deeply hurtful for a group of people who have spent their entire life for their dignity and are struggling to overcome the prejudices and the glass ceiling. The BJP politicians use freedom of speech to dictate Human Rights”.
As my colleagues from Karnataka sat in peaceful protest at Chakravarthy Layout near Palace Road, the Karnataka Police under the instruction of the Minister manhandled women and transgenders with little or no respect for their dignity, I strongly condemn the B S Yedryurappa Government that is constantly working against the minorities, women and backward classes by coming to power in unscrupulous ways the least they can do is to respect the most disadvantaged communities.
I demand the resignation of the cowardly Minister who is a repeat offender when it comes to making insensitive and derogatory remarks, who from the protection of his position lashes out at the basic human rights of the disadvantaged. Many of my colleagues were brutally hurt and their sarees torn due to unreasonable force used by the Police. The Mahila Congress stands in solidarity with every community that is harassed, lives in fear and is subjugated by the BJP Government.
Esha Gupta & Daisy Shah signed for Raju Chadha & Rahul Mittra’s upcoming film “Tipsy"
Producers Raju Chadha & Rahul Mittra have signed actress Esha gupta & daisy shah for Tipsy.
Esha will replace Laxmi Rai who was changed after her physio advised her rest after a back injury during a song performance.
Daisy replaces Shama Sikander.
Shoot commences in Bombay on October 30th followed by a long schedule in England.
The film’s shooting is beginning with a song featuring all 5 girls and Esha Gupta, Daisy Shah, Kainaat Arora, Alankrita Sahai and Nazia Hussain have been rehearsing with dance choreographer caesar for the past two weeks.
Directed by Deepak Tijori, Tipsy is an adventure thriller chick flick.
When contacted film maker Rahul Mittra confirmed the news. The film is also produced by Mohaan Nadar and will be shot at beautiful locales across England & Scotland.
இளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்.
நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை
அழைத்துச் சென்றார்.இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்
"திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்" என்றேன் 'அது சரி' என்று சிரித்தபடி வந்தார்.
பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.
படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார்.
படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு "உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல" அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்
1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.
படத்தில் பாடல்கள் என்று வந்த போது "அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்" என்றேன் யுவன் தரப்பில் "திரு.பா. விஜய்" என்றார்கள். நான் சம்மதித்தேன்.
ரெக்கார்டிங் தருவாயில் "பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன்.
இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.
இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன்.
இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.
இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும்
நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை.என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.
நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது
இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.
அன்புடன்
சீனுராமசாமி
திரைப்பட இயக்குநர்
Apollo Hospitals Grouphost Futuring Cardiac Care Summit
Apollo
Hospitals Grouphost‘Futuring Cardiac Care Summit’ to foster discussions on
prevention and eradication of Heart Disease
~ Summit provides platform for stakeholders
to come together
and develop action steps~
and develop action steps~
Apollo Hospitals Group
hosted thefirst “Futuring Cardiac Care Summit” on 28th September in
Chennai. The summit provides insights and perspectives that have the potential
to transform the efforts towards prevention and eradication of heart disease.
Bringing together all stakeholders on a
single platform, the Futuring Cardiac Care Summit brought together key
partners, expert clinical consultants, prevention specialists and Apollo Hospitals’
leadership to develop targeted recommendations and specific action steps towards
reversing the epidemic of heart disease. The summit brought to the fore the
synergy between modern cardiac care delivery and technology adoption for a
disease free India.
Dr. Prathap C. Reddy,
Founder and Chairman, Apollo Hospitals Group,said,
“Cardiovascular disease is one of the major NCDs and the leading cause of death
with India having the highest burden of cardiovascular disease in the world. We
need to acknowledge this crisis and take urgent action to prevent and reverse
the rise in cardiovascular diseases. The Futuring Cardiac Care Summit is an
important step in this direction, and provides a platform to bring together the
physician and public health community to develop targeted recommendations and specific action steps. This summit is a beginning to initiate a systemic process for developing
possible outcomes and planning for the future. Apollo team, as a futurist
is willing to explore changes and innovate with you. Together, we will free
INDIA from cardiac disease!”
The two highlights of the summit were:
·
Apollo Hospitals Group sign MoU with Wellysis to set up joint venture in
Chitoor, Andhra Pradesh:
Apollo Hospitals Group and Wellysis a spinoff company of Samsung SDS
South Korea have signed anMoU to develop, manufacture and commercialise cardiac
wellness, diagnostic, monitoring and therapeutic devices, which would have a
positive impact on people across the world.
The joint venture will be set up in Chitoor, Andhra Pradesh. The MoU was
exchanged by Mr.Rick Hongryul Kim,
CTO/CMO & Co-Founder, Wellysis; and Dr.Hari
Prasad, Group President, Apollo Hospitals Group; in the august presence of Dr.Prathap C. Reddy, Chairman, Apollo
Hospitals Group.
·
Demonstration of Cardiac Command Centre:
The
demonstration of the Cardiac Command Centre with modern connected technologies
enabling Tele ECH Monitoring, CICU monitoring, Tele ECHO Monitoring ,Remote
Cathlab and ER Response Module. The Cardiac Command Centre will also have
facilities for training and development, and a management dashboard for
tracking and control. Over 40 such command centres are already live across
Apollo Hospitals Group. Any doctor across the country can register for the
Command Centre and gain access to the knowledge and experience of over 300 cardiologists
across Apollo Hospitals’ ecosystem.
Dr. Sangita Reddy, Joint Managing Director,
Apollo Hospitals Group, said, “There
has been a massive increase in deaths due to heart diseases in the last three
decades. Our country has only 4,000 cardiologists as compared to the 88,000
that we should ideally have. It is a huge gap to cover and the best way to
start covering this gap is through technology. The goal of this initiative is to
come together, witness, discuss and learn from each other new ways of
addressing cardiology. Robotics, AI, Tele-cardiology… these are some things we
know happening today. But do we experience how these innovations are
applied to our practice? How we can use and potentially leverage them to create
new innovations, processes, & future that we are not thinking today. We
hope this summit will help open-up such foresights and possibilities that will
lead to a cardiac disease free world. The Cardiac Command Centre with high end
screening tools along with the National Cardiac Registry will form the
foundation of the battle against cardiovascular diseases.”
“Aspects of the cardiovascular diseases
epidemic in India are particular causes of concern, including its accelerated
build-up, early age of disease onset in the population, and missing out on
cases due to misdiagnosis and under-reporting of CVD and the high case fatality
rate. The Cardiac Command Centreprovides a great opportunity to physicians in
Urban & Sub-urban settings, Standalone clinics/nursing homes,
National/State Medical Associations, Government Institutions, and New-Age
Start-ups in cardiovascular space to join this network and gain access to
knowledge and experience of over 300 cardiologists across the Apollo ecosystem
to save precious lives,” addedMs.
Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group.
AgimBeshiri, M.D., Senior Medical Director, Global Medical and
Scientific Affairs for Abbott's diagnostics business said,
“Abbott collaborates with likeminded partners to improve cardiac health
outcomes worldwide. We are pleased to work with Apollo to set up a national
cardiac registry that helps in assessing risk of cardiac events potentially
years in advance. Abbott’s life-changing technology has the potential to
transform how doctors identify those at risk for developing heart disease
because our diagnostic test uses a biomarker specific to the heart. We’d like
to congratulate Apollo Hospitals on building a powerful platform that combines
healthcare and various technological innovations that have the potential to
change the way cardiac diseases will be treated in future.”
“We are pleased to partner with Apollo
Hospitals for the FUTURING cardiac care. Together, we created a process to
connect a century old life-saving technology – ECG between patient, local
General practitioner, and an expert cardiologist at the Apollo Command Centre.
During our pilot run, we could guide 25000 patients from as far away as 2000 KM
from the centre during chest pain, guide general practitioners to provide
appropriate care to patients and provide timely support and intervention to
save 250 of them who were going through acute MI,” said S Ganesh Prasad, Managing
Director, GenWorks Health Pvt Ltd., a Wipro GE Healthcare invested company.
“At Genworks we believe that we have to build
a strong, connected eco-system – doctor at the point of care, patient,
specialist at super hospitals and technology can make it happen and save lives.
Our vision is to take technology and process as this to every physician in any
part of the country to be able to intervene in times of need and save lives,”addedGanesh
Prasad.
The Futuring Cardiac Care Summit, organised
with support from partners including GenWorks, Abbott and HealthNet
Global, is a one of kind platform with
an objective to eradicate the high risks of cardiovascular and its affinity
towards the future generations and finding integrated solutions to screen and
detect such complications in a more efficient way.
For more information about the Cardiac
Command Centre and the Futuring Cardiac Care Summit, log on to www.futuringcardiology.com
Saturday, 28 September 2019
இனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:நடிகர் அப்புக்குட்டி கலகல பேச்சு!
கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்வேன்:
இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..!
கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர் டிசிவா, தயாரிப்பாளர் பால்டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர் ஹலோ கந்தசாமி,நடிகை ஸ்ரீ கல்கி, நடிகர் திலீபன், பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜெய்கிருஷ், ஒளிப்பதிவாளர் ரத்தன் சந்த் , பாடலாசிரியர் தமயந்தி, நடன இயக்குநர் காதல் கந்தாஸ், கலை இயக்குநர் சரவணன் அபிராமன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’ கதிரேசன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
“விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து மீம்ஸ்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் வாழ்க விவசாயி என்று ஏன் படமெடுக்கவேண்டும் என்று தோன்றியது என்றால்,நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்.என்னுடைய தந்தையார் குள்ளமான உருவம் தான். ஆனால் பன்னிரண்டு அடிக்கு மேல் இருக்கும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு கம்பீரமாக நடப்பார். எங்கம்மா காளைமாட்டை பிடித்துக் கொண்டு அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து வயலுக்கு நடந்து செல்வார்கள். எங்களுடைய தெருவில் உள்ள விவசாயிகள் இது போல் நடந்து செல்வது திருவிழா போல் இருக்கும். ஆறு மைல் தொலைவு நடந்து சென்று வயலில் வேலை செய்வார்கள். நான் அந்த கலப்பையைத் தூக்க முயன்றிருக்கிறேன். என்னால் முடியாது. அதை அசைக்கக்கூட முடியவில்லை. அதே போல்காளை மாட்டின் அருகே செல்லக்கூட முடியாது. ஆனால் என்னுடைய அம்மா அதனை வசப்படுத்தி வைத்திருந்தார். அதனால் என்னுடைய சிறியவயதில் ஹீரோ ஹீரோயினாக தெரிந்தவர்கள் விவசாயிகள் தான். அதனால் விவசாயிகளின் பெருமையை எடுத்துரைக்கவேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய கிராமத்தில் விவசாயிக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அந்த வீட்டிலுள்ள பெண் விவசாயியான அவரது மனைவி அந்த கலப்பையை சுமந்து செல்வதையும், விவசாயத்திற்கு உதவி புரிவதையும் பார்த்திருக்கிறேன். நமக்கு அத்தியாவசியமான உணவைத் தயாரிக்கும் விவசாயிகளைப் பற்றி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். அதற்கேற்றாற் போல் அப்புக்குட்டியும், வசுந்தராவும் அமைந்திருக்கிறார்கள். நான் சிறிய வயதில் நேரில் கண்டதை அப்படியே கண்முன் கொண்டு வந்தார்கள்.
நடிகர் அப்புக்குட்டியும், வசுந்தராவும். இதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். இந்த மருத நிலத்தின் படம், அனைவரின் மனதில் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.
“அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு அப்புக்குட்டியைச் சந்திக்கும் போதெல்லாம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருப்பேன். ஏனெனில் அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் நன்றாக இருக்கும். நீண்ட நாளிற்கு பிறகு அப்புக்குட்டி யதார்த்தமாக திரையில் தோன்றியிருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அழகர்சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டி நடிக்கும் போது, அவருக்கு ஜோடியாக நடிக்கப் பல நடிகைகள் முன்வரவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். நடிகை வசுந்தரா சிறந்த நடிகைஎன்பதை பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நிரூபித்திருக்கிறார். முதல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைவது கடினம். இந்தப் படத்தின் இயக்குநருக்கு அது அமைந்திருக்கிறது. அதற்காகப் பாராட்டுகள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என அனைவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது படத்தின் டீஸர் மற்றும் இசையை பார்க்கும் போது உணர முடிகிறது. தற்போதைய சூழலில் 'வாழ்க விவசாயி ' என்கிற டைட்டிலில் படம் வெளியாகியிருக்கிறது என்றால் இதைத் திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பவர்களின் கூட்டம் குறைவு தான். ஆனால் படத்தில் கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
ஒரு தயாரிப்பாளர் என்பவர் இயக்குநருக்கு அப்பா அம்மாவிற்குச் சமம். ஏனெனில் அப்பா அம்மாவிற்குப் பிறகு ஒரு இயக்குநரை நம்பி பணத்தை முதலீடுசெய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். விவசாயத்தை மையமாகக்கொண்ட இந்தக் கதையையும், அப்புக்குட்டி போன்ற நடிகர்களையும் நம்பி படத்தைத் தயாரித்த இந்தத் தயாரிப்பாளரை நான் மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தை வெற்றி பெறவைக்கவேண்டும் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் 'லிப்ரா 'ரவீந்திரன் சந்திரசேகரன் பேசுகையில்,“இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர் அப்புக்குட்டியும், படக்குழுவினரும் சில தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்தனர். அப்போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் படத்திற்கு ‘வாழ்க விவசாயி’ என்று டைட்டில் வைத்திருந்தது பாஸிட்டிவ்வாக இருந்தது. அது எனக்கு பிடித்தது. தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பற்றி வணிகரீதியான படங்களில் சில இடங்களில் மட்டும் விவசாயத்தைப் பற்றி வசனங்களாக மட்டுமே இருக்கும்.
தயாரிப்பாளரைப்பற்றி எனக்கு முன்பே வேறு வகையில் தெரியும். தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதையை நம்பிப் படமெடுத்திருக்கிறார். அவருக்கு வணிகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையும் பேசும் போது தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அவர்களின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை பார்த்த பின்னர் தான் இந்த படத்தின் தரம் எனக்குத் தெரிந்தது. இப்போதுதான் இப் படத்தை நான் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் சொல்லி விட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படத்தின் தரமும், கன்டென்டும் எனக்கு பிடித்திருக்கிறது.
இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகம் தான் சிறந்த ஸ்பான்ஸர். இந்த படத்திற்கு வேறு ஒரு தினத்தில் இதனை விட வித்தியாசமான முறையில் விழா ஒன்றை வைத்து வெளியீட்டை அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக படக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்.இந்தப் படத்தை திட்டமிட்டு, விளம்பரப்படுத்தி, நல்லமுறையில் தியேட்டருக்குக் கொண்டு வந்துவிடுவேன்.ஆனால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை தந்து என்னையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் , இயக்குநர், நடனஇயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
நடிகை வசுந்தரா பேசுகையில்,“ இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார், அதற்காகஇயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. ”என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,“ நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக் கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்குஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகுநாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுஎண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகை யில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
Libra Productions Ravindra Chandrashekarஇவ்ளோ சின்ன வயசுல இப்படி ஒரு படத்தை இயக்குவது கஷ்டம்
Hero Appukutty | நடிகர் அப்புகுட்டியின் வறுமை வாழ்க்கை | Vaazhga Vivasaayi Audio launch
Director Suseendran| தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு இன்னொரு தந்தை மாதிரி
Subscribe to:
Posts (Atom)


















