Featured post

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

 *நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!* நிதேஷ் திவாரி இயக்கத்தில்...

Saturday, 31 July 2021

"ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு

 "ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்"

 - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை


கொரோனா நோய் தொற்று காரணமான ஊரடங்கினால் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாலும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு அறிவுறுத்தியதாலும், ஆட்டோ ஓட்டுனர் தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. 


அதுமட்டுமின்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஊரடங்கு காலகட்டத்தில் கூட மனசாட்சியின்றி எண்ணெய் நிறுவனங்கள் வாகன எரிபொருளான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போக மத்திய, மாநில அரசுகள் தங்களின் பங்கிற்கு விற்பனை வரியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை செய்தன. 


ஏற்கனவே ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையிலும், தளர்வு காலத்தில்  போதிய வருமானமின்றியும் ஆட்டோ ஓட்டுனர்கள் தவித்த போதும் கூட, ஆட்டோக்களுக்கான சாலை வரி, காப்பீடு, வங்கி தவணை என எதையுமே ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வராதது கவலையளிப்பதாக இருக்கிறது. 


மேலும் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வேலைக்கு செல்லும் மகளிரை அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்தது. வரவேற்பிற்குரிய திட்டம் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை. அதன் காரணமாக மகளிர் ஆட்டோவில் பயணிப்பது குறைந்துவிட்டது. வருமானக்குறைவு, பெட்ரோல் விலை உயர்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிப்போடு, இருள் சூழ்ந்து போயுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் இனிமேலாவது ஒளியேற்றிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கவலைகளை கருத்தில் கொண்டு அவர்கள் இன்னல் களைய அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பானவார்கள் பங்கேற்கும் ஆலோசனைக்குழு ஒன்றினை அரசு அமைத்து அந்த குழு எடுக்கும் முடிவின்படி ஆட்டோ தொழிலாளர் வாழ்வில் விளக்கேற்ற வேண்டுமென என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பிலும், நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 


நன்றி.


சு.ஆ.பொன்னுசாமி

மாநில செயலாளர்,

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி. 


மாநில தலைவர்

நம்மவர் தொழிற்சங்க பேரவை.

Friday, 30 July 2021

மீண்டும் அஜ்மல் ! அதகளப்படுத்தும்

 மீண்டும் அஜ்மல் !

அதகளப்படுத்தும்

“நெற்றிக்கண்” டிரெய்லர்!!


தமிழ் சினிமாவில் அறிமுகமான "அஞ்சாதே" படத்திலேயே, யாரிந்த புதுமுகம் என அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் நடிகர் அஜ்மல். தொடர்ந்து அவர் நடித்த #கோ படத்திலும் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. ஹீரோவாக மாறிய அவர், தனது மருத்துவ மேற்கல்வி பயில்வதற்காக லண்டன் சென்றதால் நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருந்தார்.  தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ள அவர், நயன்தாரா நடிப்பில் மிகப்பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், #நெற்றிக்கண் திரைப்படத்தில் எதிர் நாயகனாக அதகளப்படுத்தியிருக்கிறார். ட்ரெயலரிலேயே அவரது நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். 






 "நெற்றிக்கண்"  திரைப்பட அனுபவம் குறித்து அவர் கூறியதாவது... 


#கோ படத்திற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் இடையில் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, #நெற்றிக்கண் மிகச்சிறந்த வாய்பாக அமைந்தது. இரண்டு கதாப்பாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஆங்கில 'ஜோக்கர்' பட பாத்திரத்தை ஒத்தது தான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும்.  ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாப்பாத்திரத்தை ரசிப்பார்கள். நயன்தாரா, கேமராமேன் RD ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தும் கூட்டணி. இந்தப்படம் இதுவரையிலான தமிழ் திரில்லர்களை, மிஞ்சும் படைப்பாக இருக்கும் என்றார். 


தற்போது அஜ்மல் நடிப்பில்  "நெற்றிக்கண்" வெளியாகவுள்ள நிலையில் முன்னணி நடிகர்களுடனும், நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல நல்ல  வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருந்தும் தன் நடிப்புக்கு தீனி போடும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.  அடுத்தடுத்த  படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

Ajmal is back! sets Netrikann trailer on fire

 Ajmal is back! sets Netrikann trailer on fire !!


Having made his debut in Anjaathe, Ajmal surprised the audience with his acting prowess. He continued proving his mettle as an actor with Sago and continued it with Ko. After shifting gears as a hero, Ajmal left to the UK to pursue a post graduation in medicine and had to put a pause for his acting.


Ajmal who is back into acting has set the stage on fire as an antagonist in the recently-released trailer of Nayanthara's Netrikann. He is being lauded for his performance that has put Ajmal on cloud nine.


Talking about Netrikann, Ajmal said, "Though I was flooded with offers post Sago, I couldn't take them up as I had to pursue my studies. Netrikann came across as a right film. It's a cat and mouse game between two characters and is totally driven by it. My role will be on the similar lines of the award-winning Hollywood film Joker. Despite being a psycho villain the character will have its own uniqueness and identity that will strike a chord with the audience. Nayanthara, RD Rajasekhar, Vignesh Shivan and Milind Rau are names that tend to create a huge anticipation. Netrikann will surpass the previously made thrillers in Tamil cinema." 






Apart from Netrikann, Ajmal also has other credible films in his lineup in which he plays the lead. He has made it a point to sign films that will satiate his artistic appetite for which announcements will be made soon.


இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு

 

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. 

 

கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. 


இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 


50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது. 







வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.


தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது. 

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது. 

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ்                 (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது. 

தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள். இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப்போகிறோம்.

இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.


இவ்விழாவில்,

வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.


வ.உ.சி-யின் 150வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது. வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடுகிறோம். 

இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும்  (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம். 

மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

The celebrations for 75th Indian Independence

The celebrations for 75th Indian Independence will begin on 15 August. Meanwhile, the 150th birthday celebrations of V O Chidambaranar, popularly known as 'Kappalottiya Tamilan' will start from 5 September. Just like how Tamilnadu was a pioneer in the war for freedom, it also leads from the front in the Independence day celebrations. 

On the occasion of the 50th Independence Day, the song 'Thaimanne Vanakkam' - 'Vande Mataram', directed by Bharathbala with lyrics by Vairamuthu and music by AR Rahman, was released and became very popular. 

Similarly now another patriotic song composed by G V Prakash, directed by A Rajasekar is all set to be released for the 75th Independence Day.

Camerawork for the song will be by R D Rajasekar with Arun Raja Kamaraj penning the lyrics. The song will pay homage to the freedom fighters all over India.








The song will be released in 12 languages including Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Oriya, Marathi, Bengali, Bhojpuri, Punjabi, Gujarati and Konkani. Leading filmmakers and athletes in India will be involved in the creation of the song.



The song will be shot in various scenic and historical places from Kanyakumari to Kashmir and will be screened in all theaters and visual media in India.

As a highlight of filming this song, a world record attempt of canvas painting for 6 km titled under the title 'Connecting India With Colors' is being made.

Historical events of warriors who fought for independence all over India starting from Tamilnadu are drawn by 75 leading painters from different states of India. 

We will get this record into the Guinness book of records, limca book of records and Asian book of records.

The first look motion poster of the song will be released on 5 September to mark the 150th anniversary of the V O Chidambaranar.

During this ceremony a vault containing the literature works of VOC will be published.

To mark the 150th anniversary of the VOC, a book titled 'VOC 150' written by 150 Tamil personalities from around the world will be released.

Chidambaranar was one of the first freedom fighters in India to get a political biography in 1906. The book, which was banned by the British in India and kept in the London Museum, was retrieved (by Librarian and Analyst Mr.Rangaiya Murugan), and will be released in Tamil as 'Tamil perunchol VOC'. The book will be released in English as 'The Big Word V.O.C'.

All of these will be made available as an audio book, video book, Kindle version, and VOC mobile app.

Chakra Foundation Founder Chakra Rajasekar and Vidhai Book Publications Founder A. Subramanian are co-hosting the event with the help of well-wishers.

Pan-India star Prabhas reveals release date of

 *Pan-India star Prabhas reveals release date of his Pan-India film Radheshyam*


Revealed! Pan-India star Prabhas' Radheshyam to release on this day


Finally the day has come when the prayers of a lot of people has been heard as Radheshyam's release date has now been revealed. The fans have impatiently waited for quite some time now and the film team made sure to keep their excitement high by revealing posters and other such assets but finally the big date is here.




Pan-India star Prabhas took to his social media to share a poster of the film in which he can be seen walking on the streets of Europe while looking dapper and the poster says that the movie will release on the ocassion of Makar Sankranti/ Pongal, that is 14th of January 2022.


The caption read,


"Can't wait for you all to watch my romantic saga, #RadheShyam, which has a brand new release date -  14th January, 2022 worldwide!"


The people have been waiting for the movie with great anticipation and this news must have finally sent fans into frenzy. Many believe that the movie is going to be one of the year's biggest movie. Prabhas fans are one of the best set of fans and they surely must be rejoicing after hearing the announcement.


The film also marks Prabhas' return to the romantic genre after a gap of almost a decade. Also the movie features a new pairing in the duo of Prabhas and Pooja Hegde and multiple posters have been revealed in which Prabhas has been shown portraying a lover boy avatar. 


*The film will hit the screens on January 14th 2022.*

 'Radheshyam' will be a multi-lingual film and is helmed by Radha Krishna Kumar, It is being produced by UV Creations.


The film is produced by  Vamsi and Pramod.

Thursday, 29 July 2021

National Internet Exchange of India launches NIXI-Mandi

 National Internet Exchange of India launches NIXI-Mandi

~A Neutral Platform for providing Network and Telecom services to its users ~


The National Internet Exchange of India (NIXI), today launched NIXI-Mandi. NIXI-Mandi is a neutral platform for providing network and telecom services. It is designed with the concept and aim of facilitating NIXI members with a neutral platform for transacting their business. It is brought so as to extend the services of data centres and telecom service providers to the existing and even the new Internet Service Providers (ISPs).

 

NIXI-Mandi can be used by members as a compelling value proposition to reach out to prospective clients effectively. Data centres and Telco’s can offer any services be it cross-connects, last-mile connectivity, Cloud computing, International Internet bandwidth to ISP’s.




 

 

Sh. Anil Kumar Jain, CEO NIXI on the inauguration of NIXI-Mandi said, “NIXI-Mandi is the effort of bringing seller and purchaser of various products and services which are being offered by data centres, Telecom Service Providers to our ISPs.

 

It is an e-commerce platform for the Internet exchange community and the people around us.  This has been made possible with the guidance and support of Sh. Ajay Prakash Sawhney, Secretary MeitY and Chairman-NIXI, Board of directors, the entire team of Internet Exchange and efforts of Node officers and BD & Marketing team of NIXI.

 

NIXI-Mandi is the marketplace that has all the features of an e-platform. This platform is well tested, and sellers have an option to register themselves and various products and services along with specifications and indicative delivery time of the services. There is a possibility for the customer to negotiate and re-negotiate which is not available on normal e-platforms.”

 

The advantages of NIXI-Mandi are:

 

  1. For sellers, ready-made market available only to a limited number of people
  2. For purchasers, he/she will be able to get the right price and reduced time in getting a service or product

Flipkart aims to make e-commerce more inclusive with its

 Flipkart aims to make e-commerce more inclusive with its first
‘Ekartians with Disabilities’ delivery hub

  • Aimed to provide a nurturing and healthy workspace for people with disabilities
  • Flipkart today has over 1,019 people with disabilities across its supply chain, holding different positions including sorters, pickers, packers and delivery executives

In continuation of its efforts towards creating a diverse and inclusive workplace and supply chain, Flipkart, India’s homegrown consumer internet ecosystem, is strengthening its diversity programs, which aims to proactively hire and include diverse talent across gender, ethnicity and people with disabilities in its workforce. As a part of this initiative, helping eDABs (eKartians with Disabilities) or people with disabilities find employment is part of Flipkart’s commitment to increase diversity and inclusion in the workplace.

To champion this change, Flipkart has added a new delivery hub in New Delhi to its supply chain network, which will be managed end-to-end by 50 employees with disabilities, working in various capacities, including delivery executives, cashiers and team leaders. Through this effort, Flipkart aims to break stereotypes around the employability of people with disabilities and create more awareness around the capabilities of the community as they manage the hub and its operations end-to-end, making more than 1,100 deliveries every day. This is a decisive step towards building an enabling working ecosystem for people with disabilities and assimilating them into business operations.

Structured Program for inclusion and assimilation:

Flipkart understands the role of policies and processes that can help in not just hiring people with disabilities but also the importance of nurturing and creating an equitable environment for them for their growth. In this endeavour, there was extensive study of the processes, roles, responsibilities and expectations for employing people with disabilities to ensure seamless operations.

  • This is supported by sensitization sessions, special classroom training and on-job training with the help of sign language interpreters and also to train new entrants and address their concerns
  • For communicating with customers, special badges and flashcards were designed for Wishmasters so that customers become aware of their disabilities. For their safety, emergency (“SOS”) features are enabled on their smartphones and an emergency number is printed behind the flashcards.

Culture of Community:

At Flipkart, we understand that building an inclusive work environment is a collective responsibility and a strong inclusion program that includes all employees can go a long way in its success. This includes

  • Assimilation and empathy training for ALL Flipkart employees
  • Necessary infrastructure design for making supply chain facilities accessible
  • Availability of interpreters for communication

Commenting on this development, Hemant Badri, Senior Vice-President and Head of Supply Chain at Flipkart, said, “Flipkart is committed to creating a diverse and inclusive workforce and is at the forefront of leading the initiatives around inclusion and diversity in the e-commerce supply chain. As part of our continued efforts towards creating an inclusive workplace and assimilating people with disabilities into business operations, we are introducing our first delivery hub run end-to-end by people with disabilities in the capital of the country. We are hopeful the industry continues to take such efforts in building a more inclusive future.”

Flipkart introduced the eDAB program (Ekartians with Disabilities) in its supply chain in 2017, to provide career opportunities for people with disabilities in its supply chain. Through the eDAB initiative, Flipkart aims to build awareness around the capabilities of people with disabilities while helping the existing talent work closely with these capable individuals. Starting as a pilot, through this program, Flipkart today has over 1,019 people with disabilities across its supply chain.

IndiGo strengthens regional connectivity, announces

 IndiGo strengthens regional connectivity, announces Jabalpur as its 69th destination

-       IndiGo will connect Jabalpur with Mumbai, Delhi, Hyderabad, and Indore

-        Flights to commence from August 20,2021, bookings open

In its bid to strengthen regional connectivity, IndiGo, India’s leading carrier, announced Jabalpur as its 69th domestic destination on the 6E network. The airline will operate direct flights from Jabalpur to Mumbai, Delhi, Hyderabad and Indore, w.e.f August 20, 2021. These new connections will strengthen connectivity between Jabalpur and the key cities in the country, while fulfilling the demand for enhanced connectivity.

Mr. Sanjay Kumar, Chief Strategy and Revenue Officer, IndiGo said, “We are pleased to announce Jabalpur as our new domestic destination to realise our vision of strengthening regional connectivity. These direct connections will not only enhance trade and commerce, but also tourism in Jabalpur, especially at this time when Indians are increasingly looking towards domestic vacations, and unexplored gems in the country. IndiGo is committed to providing an affordable, on-time, safe and hassle-free travel experience onboard our lean clean flying machine”

Flight No.

Frequency

Origin

Destination

Effective

Departure

Arrival

6E 0917

Daily

Mumbai

Jabalpur

August 20, 2021

06:25

8:05

6E 0916

Daily

Jabalpur

Mumbai

August 20, 2021

08:35

10:15

6E 2016

Daily

Delhi

Jabalpur

August 20, 2021

09:20

10:40

6E 2017

Daily

Jabalpur

Delhi

August 20, 2021

11:10

12:35

6E 7742

Daily

Indore

Jabalpur

August 28, 2021

07:45

09:20

6E 7743

Daily

Jabalpur

Hyderabad

August 28, 2021

09:40

11:55

6E 7744

Daily

Hyderabad

Jabalpur

August 28, 2021

12:30

14:45

6E 7745

Daily

Jabalpur

Indore

August 28, 2021

15:05

16:40