Featured post

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது

 *கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !! டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்க...

Saturday, 23 February 2019

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், இலக்கியவீதி அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் - கவிக்கோ அப்துல் ரகுமான்" நிகழ்வு, இன்று 22.02.2019 வெள்ளிக்கிழமை, மாலை 06.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுக்கு:
முன்னிலை; இலக்கியவீதி இனியவன் அவர்கள்
தலைமை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன் அவர்கள்
கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி அவர்கள் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி 
தகுதியுரை: செல்வி ப. யாழினி அவர்கள்

No comments:

Post a Comment