Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label actor jai. Show all posts
Showing posts with label actor jai. Show all posts

Wednesday, 11 December 2019

Jai’s action thriller movie titled ‘Yenni Thuniga’

Jai’s action thriller movie titled ‘Yenni Thuniga’  

Actor Jai’s lineup of movies for the upcoming season is proving to be unique in aspects of genre and premise. He has now kick-started his new project ‘Yenni Thuniga’, a high volatile thriller movie. Produced by Suresh Subramaniam for Rain of Arrow Entertainment, the film marks the directorial debut of SK Vettri Selvan, a former associate of director Vasanth and cinematographer Ravi K Chandran. He has shot several commercial advertisements as well.  The film’s shooting commenced this morning with a ritual ceremony attended by cast and crew.

Director SK Vettri Selvan says, “The film’s title Yenni Thuniga is inspired from the famous proverb of Thirukural, which signifies that several thoughts can be allowed before getting into action, but once started, there shouldn’t be stepping back. Such happens to be the characterization of our film’s protagonist Kathir, played by Jai who works in an IT company. He leads his life with the motto of “Living the moment” and that doesn’t mean, he has the devil-may-care attitude. He is good natured and is always caring about his family and friends. In contrast, there is Narmada, played by Athulya Ravi, who is so much focused and concerned about her future and others as well. However, these characters with chalk and cheese nature tend to fall in love with each other. But the film’s main conflict arises, when Jai’s peaceful life is disturbed by a bunch of bigwigs in the society, who create chaos in his life. Now he has to step forward and combat them down. This will be an out and out racy thriller film laced with twists and turns.”



While speaking about the cast and crew, SK Vettri Selvan adds, “It is well known that Jai is always outstanding with his performance and dance. In this film, he will be seen performing some extraordinary Live action sequences. I am sure; Athulya will be definitely noted for her nuance performances. Although, both of them have shared the screen space together in the movie ‘Capmaari’, their roles and this film will be completely in contrast to it. Sunil Reddy, Vaibhav’s elder brother, who debuted in films through Seethakaathi will be playing a negative role. We are now approaching one of the leading artistes to play another negative character in the film and will making official announcement on this soon.”

Anjali Nair will be seen playing another female lead in this movie, which has an ensemble star-cast. Sam CS (Music),JB Dinesh Kumar (Cinematography),  VJ Sabu Joseph (Editor), GN Murugan (Stunt), Sherif (Choreography), NJ Sathya (Costume designer), ‘96’ fame Karthik Netha (Lyrics) and Raja (Publicity design) are the main technicians involved in the film.

Thursday, 8 August 2019

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M ( கேப்மாரி ) பாடல் காட்சி

.

எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.  

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.

பிரமாண்ட அரங்கம் – அதிரடி நடனம்.

விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்.

M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

 என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “

என்ற ஹரிசரண்  பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,

படத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.

கதை – திரைக்கதை – வசனம் - இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.

C.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

கதாநாயகன் .- ஜெய், 

கதாநாயகிகள் - அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா

Saturday, 13 July 2019

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் - அதுல்யா ரவி


ஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்" என்றார்.

‘சீதக்காதி’ படத்தில் நடித்த வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால், அவர் இங்கே வில்லனாக நடிக்கிறாரா? என்று யூகம் வரலாம். அது குறித்து தெளிவுபடுத்தும் இயக்குனர் கூறும்போது, "இல்லை, அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்க நாங்கள் இன்னும் யாரையும் இறுதி செய்யவில்லை" என்றார்.

இப்போது, இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் (இசை), ஜே.பி.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), வல்லினம், காஷ்மோரா, ஜூங்கா, மான்ஸ்டர் புகழ் விஜே சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவின் சில அழகான இடங்களிலும் படமாக்கப்படும்.

Wednesday, 19 June 2019

Jai’s emergence as ‘Super Hero’ Jeevan



When the term ‘Breaking News’ flashes, it’s obvious that everyone and everything goes to standstill mode to look what’s the story. It’s a common case irrespective of region or language for this has so much force of attraction in it. Accordingly, the case of Jai’s upcoming film has become very much significant to this context, where anything involving the project has stolen the limelight. 



“Breaking News” featuring Jai, Bhanu Sree, Dev Gill and Rahul Dev in lead roles is having its shoot steer at high pace.  While the film being affirmed as ‘Superhero fantasy’ flick remains as the major flash point, it’s literally turning us inquisitive to know what the film’s story is all about. Ask Andrew Pandian, director of this film and he says, “The film is about Jeevan, a commoner like any other person from a middle class family, who works for a software company. While things could go smooth as picture perfect life with profession and family, his altruistic activist nature of being evoked against the injustice crusades him into troubled waters. His wife Hari Priya (Bhanu Sree) who loves him unconditionally gives her best into transforming him, but exasperated by his unchanging nature departs from him. Adding more to his desolations is when his colleagues and friends do forsake him for his alien nature. Shattered by loneliness, he becomes a vagabond roaming aimlessly unaware that “God” has some other plans for him. It all gets unleashed when a piece of meteor from the space while hitting the earth pierces into his body. With unexplainable chemical reactions with his cells, his tissues being mutated and neutrons in brain reacting, he transforms into an invincible superhero. Now enters the most dangerous villains Puri and Uraj, who are all set to devastate the South India by establishing a project that will drastically convert the fertile lands into sterile zones ruining everyone’s lives. They’re unstoppable even the greatest powers like Government for this duo is so much overpowering that they can toss off them. Now it’s all about a commoner transformed into a superhero taking the responsibility to deteriorate their plans.” 


To have a filmmaker reveal the film’s story when it’s still under production looks perplexing isn’t it?  Andrew Pandian clarifies saying, “There isn’t anything to hide here. In fact, all superhero tales, right from the time of its origin have been based on this format. We have tried presenting the film with engrossing moments on narrative and technical aspects, which is shaping up exactly as planned. All credit goes to producer Thirukadal Udhayam for his great gesture of supporting us throughout the process.” 


As cited earlier “Breaking News” is being shaped up with the team’s motive of delivering a top-notch visual treat. 450 CG artists supervised under V Dinesh Kumar are relentlessly working on this film. Bankrolled by Nagercoil based Thirukadal Udhayam, the film has Johnny Lal on cinematography and Anthony on editing.


Friday, 10 May 2019

Villains of Ajith Kumar and Vijay to clash with Jai in “Breaking News”



Having made announcements that Jai turns superhero with ‘Breaking News’, the next absolute curious thing was to know about who’s he going to battle with. With the shoot of this film going on full swing, the team has now officially confirmed that Rahul Dev (Ajith Kumar starrer Vedalam fame)and Dev Gill (Magadheera and Vijay’s Sura fame) will be playing the baddies. 

“Of course, the battlegrounds get fierce and more intense only when superhero has equally powerful super villains to combat with. As soon as we got Jai onboard, our next quest was to bring in actors, who would look unassailable over the battle. Having gone through lots of considerations, we zeroed in Rahul Dev and Dev Gill, who have always engrained the masses with their stunning physiques and action sequences. Since, the script demanded for such actors, who could deliver high volatile performances, we instantly felt that these two would do complete justice to the film. Moreover, they share a whole of similarities when it comes to being perfectionists and they are one among the rarest actors to have universal appeal on Pan-Indian levels despites playing baddies,” says film Director Andrew Pandian, who has worked as VFX supervisor for more than 90 films including the magnum opuses like Anniyan and Mudhalvan. 

Adding more on Dev Gill and Rahul Dev, Andrew Pandian says, “Both of them will be seen playing brothers and Rahul Dev is a powerful International don. The story is about how an ordinary man gets influenced by super powers to combat for the well being of his people.” 

With the film promising to offer wholesome  visual treat with around 450 CG technicians across the world under supervision of V Dinesh Kumar working on the project, the director opines that it’s not just about the visual grandeur, but ‘Breaking News’ will have the appropriate dose of emotions and love too.” 

Featuring Jai and Bhanu Sree in lead roles, Breaking News is produced by Nagercoil based Thirukadal Udhayam with Johnny Lal handling cinematography and Anthony on editing.
Art by Mahesh, Choreography by Radhika, Music by vishal peter

Sunday, 5 May 2019

பாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2' . 3அடி உயரம் பறந்து தாக்கும் கருநாக பாம்பு. குழந்தைகளை மகிழ்விக்கும்.



பாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2' . 3அடி உயரம் பறந்து தாக்கும் கருநாக பாம்பு. குழந்தைகளை மகிழ்விக்கும். 

ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் 'நீயா2'. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம் தான் பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் நிறைந்திருக்கும். அந்த பாம்பை பற்றியும்,  கிராபிக்ஸ் பற்றியும்  கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியது:

தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்கு சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரை சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்த பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களை பயிற்சியாளரை கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருநாகத்தை வைப்பதற்கு காரணம் அது ஞாபக சக்தி உடையது. நாய்க்கு தன் இந்த குணம் இருக்கும் தன்னுடைய முதலாளி அடையாளம் கண்டு பணியும். அதைப்போல் இந்த கருநாகமும் பயிற்சியாளரை கட்டளைக்கு பணிந்தது நேரடியாக கண்டோம். படத்திலும் அது போன்ற ஒரு காட்சி வருவதால் கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம். பாம்பு வாய் திறக்கும் போது வாயின் உடற்கூறு, பற்கள், அதனுடைய நாக்கை 4 இஞ்ச் அளவிற்கு வெளியே நீட்டும் என்பது போன்ற விஷயங்களைக் காட்டி இருக்கிறோம். கருநாகத்தின் முகம் பெரியதாக இருக்கும் என்பதால் ஒரு பொருளை உடைக்கும் அளவிற்கு திறன் கொண்டது. மேலும், மரத்தை சுற்றி கொள்வதுபோல், ஒரு மனிதனை சுற்றிக் கொள்ளும். இதுபோன்ற விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படத்தில் உபயோகப்படுத்தினோம்.

கதாபாத்திரத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம் பிறகு அதைக் கொண்டு கிராபிக்ஸ் செய்தோம். அனிமேஷன்-க்கு மட்டும் 1 வருடம் 2 மாத காலம் ஆயிற்று. தயாரிப்பாளர் அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் தான் இந்த அளவு தரமானதாக கிராஃபிக்ஸ் செய்ய முடிந்தது.

இயக்குநர் நிஜ பாம்பு போலவே இருக்க வேண்டும் என்று கூறியதால், சில காட்சிகளை கிரீன் மேட் கொண்டு எடுத்தோம்.

பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் இயக்குநரும், தயாரிப்பாளரும் முழு ஆதரவு கொடுத்தார்கள்.  இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.

இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது :

பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம் ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும்.

மேலும், 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

அதேபோல், 'நீயா' படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. 'பெயர்', 'பாம்பு' மற்றும் 'ஒரே ஜீவன்' பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது.

இவ்வாறு இயக்குநர் எல்.சுரேஷ் கூறினார்.

ஜம்போ சினிமாஸ்-ன் ஏ. ஸ்ரீதர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார்.மே10 வெளியீடு.

Wednesday, 28 November 2018

Screen Scene Media Entertainment acquires Tamil Nadu Theatrical Rights

SCREEN SCENE MEDIA ENTERTAINMENT ACQUIRES  TAMIL NADU THEATRICAL RIGHTS OF JAI STARRER ‘NEEYA 2’

Screen Scene Media Entertainment, one of the most renowned production and distribution studio has acquired the Tamil Nadu theatrical rights of Jai-Varalaxmi Sarathkumar-Raai Laxmi-Catherine Tresa starrer ‘Neeya 2’. 

Everything involving this film ‘Neeya 2’ directed by L Suresh has been generating the gilded measures of sensation, which started right from the announcement of title. Moreover, with the inclusions of prominent league actors like Jai, Varalaxmi Sarathkumar, Raai Laxmi and Catherine Tresa, the spotlights have been retained upon them. In addition, the signature tune of ‘Orey Jeevan’ recreated from 1979 blockbuster hit 
‘Neeya’ here has turned to be an appealing factor.







It is worth mentioning that the film’s Hindi remake rights have been sold for a fancy price. Now with Screen Scene Entertainment Media Entertainment acquiring the Tamil Nadu theatrical rights, Neeya 2 has reached a tremendous escalation towards release now. With Sony Music having gained the audio rights, the musical feast from Shabir has been finding greater reach. With the first single track ‘Tholaiyuren’ released last month finding a greater reach, the second single titled ‘Innoru Roundu’ that was unveiled yesterday (November 21) has turned to be the anthem of youth. 

Produced by A Sridhar of Jumbo Cinemas, the film is shaped with a package of engrossing tale, which will be a violent love story laced with commercial ingredients and fascinating visuals. 22-ft Serpent playing an important role will be one of the most intriguing elements here. The film is shot across the backdrops of Pondicherry, Thalakonam, Chennai, Madurai and Chalakudy. 

Shabir (Music), Rajavel Mohan (Cinematography), Soumi Krishnan (Editing),  Ayyappan (Art), Stunt GN (Stunt)  and Viji (Choreography),  Kabilan - Bhavan Mithra - MohanRaj ( Lyric ) ,  Accel Media (CG) form the technical crew. 

Apart from directing this film, L Suresh has written story, dialogues and screenplay for this film, which is scheduled for release in December.