Featured post

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது ! நடிகர் சங்கம் அறிவிப்பு! பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960...

Wednesday, 29 December 2021

Velan will beautification of family values and emotions” – Actress Meenakshi Govindarajan

 “Velan will beautification of family values and emotions” – Actress Meenakshi Govindarajan 



Actress Meenakshi Govindarajan looks uplifted for being a part of Mugen’s upcoming film ‘Velan’ produced by Skyman Films International Kalaimagan Mubarak and directed by Kavin.  The actress has already captured many hearts for her splendiferous appearance. She owns a unique trait of suiting befittingly to both urban and rural characters that heroines like Jyothika, Nazriya Nazim and few others have proved their proficiencies. While her upcoming film Velan is gearing up for release, she has already become the preference of many directors and actors to play the female lead characters in their movies. 



Actress Meenakshi Govindarajan says, “What makes me feel so elated about Velan is the core concept of this film that revolves around the beautiful essence of family emotions and values. Being with family is always the ever best serenity that one can experience, and I felt this soulfully while working with the ‘Velan’ team. They treated me as their own family and made me feel at home. I thank producer Kalaimagan Mubarak sir for encouraging a good family entertainer script like Velan and making me a part of it. Although it is seen that actresses get more mileage and substantiality only in female-centric movies, I strongly believe it's ‘Family Drama’ that endows them with pivotal characterizations. Family is something beyond the duality of men and women, where their combined contribution paves way for a healthy family. Similarly, male and female actors always find equally pivotal characters in family dramas. I am happy and lucky enough to have got a beautiful role to perform in this movie. Mugen is such a sweet person. Apart from his professionalism, he is such a good soul and is kind to everyone on the sets. Kavin has crafted a story that will be loved by family audiences. Personally, as an audience, I am curiously waiting to experience this family entertainer in the theaters. Velan will be a beautification of family values and emotions.”











Velan is written and directed by Kavin and is produced by Kalaimagan Mubarak of Skyman Films International. Gopi Sundar is composing music, Gopi Jagadeeswaran is handling cinematography, and K. Sarathkumar is the editor. T. Balasubramanian (Art), Mahesh Mathew (Stunt), Dinesh-Viji Satish-Radhika (Choreography), Saba Designs (Publicity Designs), Dhatasha A Pillai-K. Rajan (Costumes), V. Sittararasu (Stills), Chandran Pachamuthu-Savarimuthu-Kavin (Dialogues), T. Udayakumar (Sound Design), Hariharasudhan (VFX), N. Sakthivel (Makeup), NA Anbharasu (Co-Director), N. Nirmal (Production Executive), and J.P. Vikram (Executive Producer) are the other technicians.

குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின்

 “குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !


Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து,  கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும்  இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நடிகை  மீனாக்‌ஷி ஏற்கனவே தனது  அற்புதமான தோற்றத்தில்,  இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். நகர்ப்புறம்  மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக  பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை  ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு  சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான  இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்‌ஷி.  அவரது  நடிப்பில் வரவிருக்கும் “வேலன்” திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், திரைத்துறையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க  வைக்க விரும்புகின்றனர்.










இது குறித்து நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறுகையில்.., 

​​“ வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான  விதத்தில் சொன்னது  தான். குடும்பத்துடன் இருக்கும்போது  எப்போதுமே ஒருவர் சிறந்த நிம்மதியான மனநிலையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இதை நான் 'வேலன்' குழுவுடன் பணிபுரியும் போது ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். அவர்கள் என்னைத் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே  நடத்தினார்கள். வேலன் போன்ற நல்ல குடும்ப பொழுதுபோக்கு திரைக்கதையை ஊக்குவித்ததோடு, அதில் என்னையும் ஒரு அங்கமாக்கிய தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சாருக்கு நன்றி. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில்தான் நடிகைகள் அதிக மதிப்பையும், கவனத்தையும் பெறுகிறார்கள் என்ற கருத்து இருந்தாலும், ‘குடும்ப படங்கள்’தான் அவர்களின் சிறப்பான குணாதியசத்தை வெளிப்படுத்துவதாக நான் நம்புகிறேன். குடும்பம் என்பது ஆண்கள் மற்றும் பெண்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அங்கு அவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, ஆரோக்கியமான குடும்பத்திற்கு வழி வகுக்கும். அதேபோல், ஆண் மற்றும் பெண் நடிகர்கள் எப்போதும் குடும்ப திரைப்படங்களில் சமமான அளவில், முக்கிய கதாபாத்திரங்களைக் பெறுகிறார்கள். இந்த படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிகக் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. முகேன் மிகவும் இனிமையான மனிதர். அவரது தொழிலின் அர்ப்பணிப்பு  தாண்டி, அவர் ஒரு நல்ல உள்ளம்  கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரிடமும் மிகவும்  அன்பாக பழகுவார். குடும்ப பார்வையாளர்கள் விரும்பும் வகையில் ஒரு அழகான கதையை கவின் வடிவமைத்துள்ளார். தனிப்பட்ட முறையில், ஒரு ரசிகர் என்ற வகையில், இந்தக் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தை, திரையரங்குகளில் காண ஆர்வமாக காத்திருக்கிறேன். குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும். 


வேலன் திரைப்படத்தை இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ளார்,  Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், K.சரத்குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். D.பாலசுப்ரமணியன் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடன அமைப்பு), சபா டிசைன்ஸ் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), ததாஷா A பிள்ளை-K. ராஜன் (ஆடைகள்), V.சித்தரரசு (ஸ்டில்ஸ்), சந்திரன் பச்சமுத்து-சவரிமுத்து-கவின் (வசனம்), D.உதயகுமார் (ஒலி வடிவமைப்பு), ஹரிஹரசுதன் (VFX), N.சக்திவேல் (ஒப்பனை), N.A.அன்பரசு (இணை இயக்குநர்), N. நிர்மல் (தயாரிப்பு நிர்வாகி), மற்றும் JB விக்ரம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள்

 ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்ததில், பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார் ! 


இந்த 2022 புத்தாண்டின் முதல் வாரம், நம் இல்லங்கள் எல்லாம், ஒரு அட்டகாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தரவுள்ள இன்ப வெளிச்சத்தால், ஒளி வீச போகிறது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்  ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம் உலகளாவிய வெளியீடாக  ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar ப்ரத்யேகமாக வெளியாகிறது. இப்படத்தின் காட்சி துணுக்குகள் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நிலையில், அனைவரும்  2022 ஆம் ஆண்டுக்கான தங்களது விருப்ப பட்டியலில் இந்தப் படத்தை  தங்களின் முதல் தேர்வாகக் குறித்து வைத்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்தில் திரைத்துறையின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரது இசையமைப்பில், யுவன் ஷங்கர் ராஜா பாடிய “அரக்கியே” இசைப் பிரியர்களை மெய்சிலிர்க்க வைத்த அதேவேளையில், சந்தோஷ் நாராயணன் பாடிய பாடலான ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற ஆல்பத்தின் புதிய சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 









‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களில் மாதேஷ் மாணிக்கம் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), எஸ்எஸ் மூர்த்தி (கலை), பிரதீப் தினேஷ் (ஸ்டன்ட்), பொன் பார்த்திபன் (உரையாடல்கள்), பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பாளர்), மற்றும் ஷெரீப். (நடன இயக்குனர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Hiphop Tamizha Adhi is on cloud nine for his double bonanzas


Hiphop Tamizha Adhi is on cloud nine for his double bonanzas with Yuvan Shankar Raja and Santhosh Narayanan!!! 


The 2022 New Year’s first week has a resplendent family entertainer to amuse every home. Hiphop Tamizha Adhi’s first release of 2022 “Anbarivu” produced by Sathya Jyothi Films is all set to have its worldwide premiere on Disney Plus Hotstar from January 7, 2022, onwards. With the visual promos and songs already capturing the hearts of audiences, they have marked this film as their first choice on the watchlist for 2022. Apparently, Hiphop Tamizha Adhi is very cheerful for associating with two reigning music directors of the industry render their voices for his composing. While Yuvan Shankar Raja’s rendition for “Arakkiyae” made music lovers get enchanted, the new single from the album titled ‘Ready Steady Po’ crooned by Santhosh Narayanan has pepped up the high-spiritedness among the listeners. 








Anbarivu is presented by T.G. Thyagarajan of Sathya Jyothi Films and is produced by Sendhil Thyagarajan and Arjun Thyagarajan of Sathya Jyothi Films. G Saravanan and Sai Siddharth have co-produced this film. Written and Directed by Aswin Raam, the film features Hiphop Tamizha Adhi in the lead role with Shivani Rajashekar and Kashmira in the female lead roles. Napoleon, Saikumar and Asha Sharath are playing the important characters alongside Viddharth, Dheena, Arjai, Sharath Ravi and Vinod Sagar. Hiphop Tamizha has composed music and the other technicians are Madhesh Manickam (Cinematography), Pradeep E Raghav (Editing), SS Moorthy (Art), Pradeep Dinesh (Stunt), Pon Parthiban (Dialogues), Poornima Ramasamy (Costume Designer), and Sherif (Choreographer).





Actress Amala Paul granted GOLDEN VISA

 Actress Amala Paul granted GOLDEN VISA  by DUBAI GOVERNMENT 

The year 2021 has been a beautiful moment for actress Amala Paul as she was able to explore her potentials in the new domains like anthology based movie ‘Kutty Story’ and being the first-ever South Indian actress to be a part of a Netflix Original titled ‘Pitta Kathalu’ that won her incredible praises. The actress is currently working on many projects among which one of them titled ‘Cadaver’ stole the spotlights for her mind-boggling appearance in the first look poster. With this New Year having lots of good moments already lined up for her, the actress has found yet another reason to celebrate as the Dubai Government has given her the Golden Visa. Sharing the good news, Amala Paul says, “ I am very happy and feel privileged for getting such an honour. I feel like a part of Dubai now. This blessed land has been one of my favourite places, which I keep visiting often. It’s not just about the beauty and luxurious aspects, but the vision and motto of every individual in the country, which is purely constructive and positive.




 The people are amazing there. I thank Dubai Government and all the officials, who worked towards endowing me with this amazing privilege.” 


On the professional front, actress Amala Paul is simultaneously working on various projects – Cadaver, Aadu Jeevitham, Adho Andha Paravai Pola, and many more that are scheduled at different stages of production. More than all, she makes her debut in Hindi with the web series titled Ranjish Hi Sahi. It is worth mentioning that the teaser that was recently revealed is garnering a phenomenal response.

துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா

 துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது ! 


2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது.  தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல  சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான  'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  மனம் மயக்கும் அவரது தோற்றம்  ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு  அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன். இந்த புண்ணிய பூமி உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றியது மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் பார்வை மற்றும் குறிக்கோள்  எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பதே ஆகும். இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும்  ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



திரைத்துறையில், நடிகை அமலா பால் தற்போது ஒரே நேரத்தில் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார் - கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல மற்றும் பல திரைப்படங்கள் தயாரிப்பு நிலையில்  வெவ்வேறு கட்டங்களில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பாலிவுட்டில்  ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi)என்ற வலைத் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இத்தொடரின் டீசர் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 28 December 2021

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில்

 நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின்  டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை ! 



டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில்  வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் பிரமாண்ட படைப்பு “யானை”. 



தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில்  “யானை” படத்தின் குறுகிய காலத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 



இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக,  இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “யானை” படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும்வரவேற்பை குவித்ததுடன், 2 மில்லியன் பார்வைகளை குறைந்த நேரத்தில்  கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த டீசர் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டுவதாக அமைந்துள்ளது. 


இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக  இராமேஸ்வரத்தில் தீவு போன்ற பிரமாண்ட செட் அமைத்து, படப்பிடிப்பு நடைபெற்றது.  சென்னையில் சில முக்கிய காட்சிகளும், பழநி பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வேடத்தில் நடித்துள்ளார். 

 இசை:பிரகாஷ்குமார்,

ஒளிப்பதிவு:கோபிநாத்,

எடிட்டிங்:அந்தோணி, 

ஆர்ட்:மைக்கேல்,

ஸ்டண்ட்:அனல் அரசு,

நடனம்:பாபா பாஸ்கர்,தினா, 

CEO:G.அருண்குமார்,

இணை தயாரிப்பு:சந்தியா கிஷோர்குமார். 


படத்தின் அனைத்து பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் இசை டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.


நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி உள்ளிட்டோருக்கு ஜான்

 

நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி உள்ளிட்டோருக்கு ஜான் அமலன் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆப்  டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கியதற்காக பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அதேபோல் சமூக சேவை மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக பா.இந்திரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் நிகழ்ச்சி வடிவமைப்பாளராக சிறப்பாக செயலாற்றிய சுதர்சன் சேஷாத்திரி அவர்களுக்கும் கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவப் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன

கவுரவ டாக்டர் பட்டங்களை இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தலைவர்  ஜான் அமலன் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா  பல்கலைக்கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது

இதன் மூலம், வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி  மட்டுமே என்பதை கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும் நிரூபித்து காட்டியுள்ளனர்.

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திரு பா.இந்திரன் அவர்கள் கடந்து வந்த பாதை...

2009 ஆம் ஆண்டில் Nexus PR என்ற ஊடகத்தினர் உடன் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக நிறுவனத்தை நிறுவினார் இதன் மூலம்   பா.இந்திரன் தொடர்ந்து கடின உழைப்பின் மூலம் நம்பகமான மற்றும் அறிவார்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளார்.

பல ஆண்டுகளாக  பா.இந்திரன் துன்பங்களை எதிர்த்துப் போராடி வாய்ப்புகளைப் பெற்றார் வலுவான ஊடக தொடர்புகளை வளர்த்தார்.  இதன் மூலம் வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டு முதல் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் வரை, அனைத்து துறைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுடன் நீடித்த தொடர்புகளை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பா.இந்திரன் ரோட்டரி இன்டர்நேஷனலின் மை ஃபிளாக் மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தியது, 2014 காஷ்மீர் வெள்ளத்தின் போது பிரதமர் நிதிக்காக நிதி திரட்ட உதவியது மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணிபுரிந்தது.

 ஏழு உலக சாதனைகளில் மக்கள் தொடர்பு துறையில்  பா.இந்திரன்  முக்கிய பங்கு வகித்துள்ளார்.

பா.இந்திரன் ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களுக்கு  சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் போன்ற திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக செயல்பட்டுள்ளார்

பா.இந்திரன் புத்திசாலித்தனமாகத் தொடர்புகொள்ளும் திறன் மற்றும் ஆக்கப்பூர்வத் திறனுடன் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய கூரான புரிதலுடனும், ஊடகத்துறையில் உறுதியான PR நிபுணராக உருவெடுத்து, நகரத்தில் நடக்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் தனது ஊடகப் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்