Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label Music director Yuvan Shankar raja. Show all posts
Showing posts with label Music director Yuvan Shankar raja. Show all posts

Thursday, 19 December 2019

Music director Yuvan Shankar Raja on ‘Hero’

Music director Yuvan Shankar Raja on ‘Hero’ 

The 'Hero' team might be unconditional when it comes to praising Yuvan Shankar Raja for his songs and re-recording, but YSR has something different to say on a jocular note. "The team has created an impression by saying that my music is the biggest strength of this film, which is completely untrue. Frankly speaking, I was pretty astonished with the way, the film has been made. Each and every artiste and technician have imparted their heart and soul, thereby making final output look huge than what I heard as script. Absolutely, I was left with no options, but to push myself and give the best as much as I can. The way PS Mithran had created the scope for music gave me more creative freedom to try out something new. One among them is the 18-minute sequence, which was a challenging process for everyone in studios during re-recording. Although, I have already said this during the audio launch, I don't mind repeating it again. It's been a soul-satisfying experience for me.”

Getting on to speak about the film, Yuvan Shankar Raja says, “This is a film that I believe is the need of hour and the entire team has exerted its inmost efforts over nurturing it with excellence. There’s a famous saying ‘Heroes are not born, but they are made’ and I feel this film will extend the passage – “Heroes are not born, but they are made by situations.” The audiences will accept this as they watch the film and it will leave them in deep thinking as well. In addition, the stellar performances of Sivakarthikeyan, Action King Arjun sir, Abhay Deol, Kalyani Priyadarshan, Ivana and almost everyone in the team yielded the finest results. Kotapadi J Rajesh sir is the main reason behind the creation of ‘Hero’ and it’s only because of him, the film isn’t just successfully materialized alone, but has found a bigger reach through fabulous promotions and marketing.”

Scheduled for worldwide release on December 20, 2019, ‘Hero’ is produced by Kotapadi J Rajesh for KJR Studios. George C Williams (Cinematography), Ruben (Editing) and Dhilip Subbarayan (Stunts) are the other major technicians involved in the film.

Tuesday, 19 November 2019

Yuvan Shankar Raja’s U1 Records brings Celebration of Love

Thuli Thee – Yuvan Shankar Raja’s U1 Records brings ‘Celebration of Love’ with Priya Mali

Click here :
https://youtu.be/x90E35vJHYo


Yuvan Shankar Raja’s U1 Records has proved itself to be a pioneer in appreciating and encouraging the talented musicians and singers by offering a substantial platform to them. Their latest release ‘Thuli Thee’ composed and performed by Priya Mali has become the cynosure of many on YouTube and music platforms. The showstopper Priya Mali has exhibited her multi-faceted adeptness by composing and arranging music alongside crooning and performing it.  With a mellisonant vocalism and ravishingly beautiful screen presence, Priya Mali is literally on cloud nine for overflowing appreciations. 

Priya Mali says, “The basic idea behind the creation of song is to celebrate love in a soulful way. I wanted to keep it simple, soft and serene, which the technical team has nicely presented it with scenic backdrops and visuals. More than all, I dedicate this song to Yuvan Shankar Raja sir for banking his belief on me and providing this opportunity. I thank the entire team for helping me materialize this song, especially my dad VR Mali, who has penned lyrics for this song.” 

U1 Records has been carving a niche in the music industry by consistently introducing the best talents.  Apart from Yuvan Shankar Raja’s own composed albums, the music label has brought forth spotlights on both independent and film albums.


யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம்!

Click here to Watch :

யுவன் சங்கர் ராஜாவின் யு-1 ரெக்கார்ட்ஸ், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை சரியான முறையில் ஊக்குவித்து வாய்ப்பளிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. பிரியா மாலி இசையமைத்துப் பாடிய 'துளி தீ' ஆல்பம், யு டியூப் சேனல் மற்றும் இதர இசைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பன்முகத் திறமை மிக்க பிரியா மாலி பாடலுக்கு இசையமைத்து பாடியதுடன் நடித்திருப்பது, வெகுவான பாராட்டுதல்களை குவித்து வருகிறது. செவிக்கினிய குரல் வளத்துடன், கண்களைக் கவரும் விதத்தில் தோன்றியதற்காக கிடைத்து வரும் அபரிமிதமான பாராட்டு மழையால் பிரியா மாலி அகம் மகிழ்ந்து வருகிறார்.
இது குறித்து விவரித்த பிரியா மாலி, ஆத்மார்ந்தமான அன்பைக் கொண்டாடுவது என்பதுதான் இந்த இசை ஆல்பத்தின் அடிப்படை. எளிமையாகவும் அமைதியாகவும் நான் கட்டமைக்க நினைத்த இந்த ஆல்பத்தை தொழில் நுட்பக் குழுவினர், சிறந்த பின்னணிக் காட்சிகளுடன் கண்கவரும் விதத்தில் உருவாக்கியிருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா சார் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காவும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு இந்த ஆல்பத்தை அர்பணிக்கிறேன். இந்த ஆல்பம் உருவாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும், குறிப்பாக பாடலை எழுதிய எனது தந்தை வி.ஆர்.மாலி அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். 

புதிய திறமைசாலிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இசைத் தொழிலை செதுக்கி வருகிறது யு-1 ரெக்கார்ட்ஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களைத் தவிர, பிற திரைப்படப் பாடல்களையும், சுயாதீன பாடல்களையும் யு-1 நிறுவனம் வெளியிட இருக்கிறது.


Thursday, 10 October 2019

Yuvan Shankar Raja’s first of its kind vocalist attempt for Anbulla Ghilli

Filmmaker Srinath’s ‘Anbulla Ghilli’ has constantly managed to keep spotlights on it from the moment it was launched. The film owns a unique trait of being quite different from routine dog based films. Significantly, the story will be narrated through the eyes of a Labrador Dog, who will appear in the name of ‘Ghilli’.  While the entire team is pretty happy about the way, the film has shaped, they are now indulged in more celebrations as the young maestro Yuvan Shankar Raja has crooned a song, composed by Arrol Corelli.


Director Srinath says, “This is purely magical. Of course, Yuvan sir’s music and vocal have remained synonymous to ‘Magic’. Soon after composing, I and Arrol felt that his voice would bring good impact to the number. We just sent him the tune and to our surprise, he instantly gave a nod inviting us to his studio to record it. I would say that this will be a first of its kind spell from Yuvan sir as he croons the song for a Male Labrador Song. It’s a romantic song pictured with fun elements on male and female dog with the former getting the voice of YSR. We are much thrilled, excited and working fast to release the song. I would like to thank Love Guru for delivering simple, beautiful and catchy lyrics, which I believe will be immediately grasped by listened as soon as they hear the song.”


‘Anbulla Ghilli’ has Labrador Dog appearing in the major role and the star-cast comprises of Mythreya, Dushara, VJ Aashiq, Chandini, Mime Gopi, Nanjil Vijayan, Mouna Ragam fame Krithika and others, who will be appearing in important characters. Currently, the team is working on the VFX portions and the official announcement on the film’s release will be made shortly.



Friday, 13 September 2019

SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.



தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் 'மான்ஸ்டர்' என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, 'மான்ஸ்டர்' படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்  இயக்கியிருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி  இந்த ஆண்டில் மிக நல்ல வசூலை ஈட்டியது.
'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகமாகிய SJ சூர்யா 'நியூ' மூலம் ஹிரோவனார். மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 
இப்போது 'மான்ஸ்டர்' மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறியிருப்பவர் தன் அடுத்த பயணத்தை தமிழின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகனுடன் ஆரம்பித்துள்ளார்.
இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான  வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக  இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபகாலமாக  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 
இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ‘கோமாளி’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்டபார்வை’  கலை இயக்குனர்,இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார். படக்குழுவினர் கலந்துக்கொள்ள  மிக எளிய முறையில் இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைப்பெற்றது. சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
ராதா மோகன், SJ சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா இணையும் இந்த பிரமாண்ட கூட்டணி 2020  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. 
தற்போது SJ சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

Saturday, 20 July 2019

Abhay Deol plays antagonist in Sivakarthikeyan

Abhay Deol plays antagonist in Sivakarthikeyan’s Hero 

It’s pretty evident that Bollywood’s most talented power houses have always witnessed the red carpets spread out and praises showered upon them in Tamil territories. Especially, when they’re all set to unleash their potentials in K-Town, they obviously become the most celebrated topic. Absolutely, it is time for the handsomely ravishing Abhay Deol to walk through those moments. Yup! The actor has been signed to play the antagonist in Sivakarthikeyan’s upcoming film ‘Hero’. So guess who’s so much exhilarated on bringing this talented actor onboard? Its filmmaker PS Mithran himself as he says, “His presence is going to be the uttermost amplifier in elevating the essence of ‘Hero’” and continues to add the reason behind getting him for this film. “My debut film ‘Irumbu Thirai’ was highly noticed for the overpowering character of antagonist, which was played by Arjun sir. Obviously, this actually had an additional responsibility to create a villainous character with herculean shades. He’s someone unpredictable and unassuming. His uttermost reactions would be a minimal smile, but there’s more terror lying beneath it. When I was running through my imaginations, it was Abhay Deol, who looked befittingly much perfect and to my surprise, he was quite impressed with the tale and his role as well. Now this is getting really bigger with elations along with excessive responsibilities. To have such a power-packed stellar star cast of Sivakarthikeyan, Arjun sir and Abhay Deol urges me to bring the best in me.”

Bankrolled by Kotapadi J Rajesh for KJR Studios, the film is written and directed by PS Mithran, the upcoming schedule of “Hero” will commence soon. Kalyani Priyadarshan is playing the female lead with ‘Nachiyaar’ fame Ivana appearing in a prominent role. The same pillars of “Irumbu Thirai” are gearing up for their second time collaboration with PS Mithran that includes Yuvan Shankar Raja (Music), George C Williams (Cinematography) and Ruben (Editing).

Wednesday, 10 July 2019

Yuvan Shankar Raja - Your First Love ‘ concert by Sargam

Yuvan Shankar Raja expresses his displeasure on the postponement of the  ‘ Yuvan Shankar Raja - Your First Love ‘ concert by Sargam that was to be held in Singapore. 

Music composer Yuvan shankar Raja ever reliable in the professional front, chose to express his disappointment over the cancellation of the his concert which was supposed to happen in Singapore on the 13th of July 2019. The organisers announced the cancellation of the event without prior discussion , which was not taken lightly by Yuvan Shankar Raja who values commitments.

  

"My commitment to the audience who throng the auditoriums stay intact. At no stage I entertain the idea of cancellation or postponement of any events whatever the reason may be, unless or otherwise it is affected by law and order or natural calamities.It is very unfortunate that the organisers took no efforts to inform us on the postponement. The dates of the musicians and singers are all in vain. This cancellation has caused disappointment to the fans and I regret the inconvenience caused . I strongly believe that the value of time is equally or more valuable than money . I feel bad for the fans who were very eager to attend the event as much I was eager to perform for them . This incident has taught me a lesson of "Choosing the right event partner " to run a successful show .I am sure the audience and my fans in particular would understand my stand and give their unconditional love and support now and forever.
Having said all of the above , I want to add that I am still ready to perform if the show is held on the 13th" as planned .  concluded Yuvan .

Wednesday, 12 June 2019

“ சிந்துபாத் “ படத்தின் பாடல்களை விநியோகஸ்தர்கள் வெளியிடபடக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

                         
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிஅஞ்சலிசூர்யா விஜய் சேதுபதிவிவேக்பிரசன்னாலிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில்கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில்யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதயாரிப்பாளர் கே.ராஜராஜன்தயாரிப்பாளர் ஷான் சுதர்சன்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்திவிநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ்விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார்விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன்பைனான்சியர் மோகன் குமார்கலை இயக்குனர் மூர்த்திபடத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  படத்தின் இயக்குனர் அருண்குமார்மியூசிக் நிறுவன பிரதிநிதி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
அவர் பேசுகையில்,“

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம்.விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் கடினமாக உழைத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனையடுத்து படத்திற்கு மற்றொரு தூணாக இருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இது மிகப்பெரிய படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குனர் அருண்குமார் பேசுகையில்,“
முதலில் இந்த கதையை பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் என்னை விஜய் சேதுபதி அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் எனறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஒரே ஒரு முறை மட்டுமே கதையை கேட்டார். அதன் பிறகு குறுக்கிடவே இல்லை. கதைக்கு என்ன தேவையோ அதை வழங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் வேகமாக இயங்குவதற்கு முழுமையான காரணம் அவர்தான். நான் யுவன்சங்கர்ராஜாவின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற முதலில் தயங்கினேன். அவர் நமக்கு சௌகரியமாக இருப்பாராஎன்றும் எண்ணினேன். ஆனால் அவர் நான் நினைத்ததை விட மிக எளிமையாகப் பழகினார். திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை அளித்தார். அதன்பிறகு நடிகை அஞ்சலி. கதை முழுவதும் அவரை சுற்றி தான் நடக்கிறது. அவர்களும் அதை உணர்ந்து நன்றாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பா விஜய்கார்த்திக் நேதாவிவேக் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கதையை யோசிக்கும்போதே இந்த கேரக்டரில் சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அதை விஜய் சேதுபதியிடமே சொல்லியிருந்தேன். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,“
பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம்என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து சேதுபதிபட வாய்ப்பை கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்த படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு இயக்குனர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும்நாயகியை கண்ணியமானவளாகவும்அழகுணர்ச்சி மிக்கவளாகவும்இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்துஅதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட.  அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்புபிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.
சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன். ஒருவனுடைய மனைவியைஒரு கும்பல் கடத்தி சென்றுகடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டுபோராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் அஞ்சலிவிவேக் பிரசன்னாலிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவர்கள் இந்த கேரக்டரில்  பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாக இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பிஇவர்கள் என்ன செய்யலாம்என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும். அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.
விவேக் பிரசன்னா  ரொம்ப சின்சியரான நடிகர். தன்னை சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்த படத்தில் 23வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாதநம்பகத்தன்மை மிக்க மிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போதுநம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல,இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்றார்.


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,“
இயக்குனர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாக பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்த படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து  பணியாற்றினேன். எல்லா பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய டுவிட்டரில் கூட அன்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று டூவிட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கும்.

படத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் சேதுபதி ஓடிக் கொண்டே இருப்பார். பாங்காக்கில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கி கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இருந்தேன். அப்பொழுது சண்டைக் காட்சிக்காக விஜய் சேதுபதி தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை நேரில் கண்டு அசந்து போனேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் அந்த காட்சியை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அதற்காக பின்னணி இசைக்கும் போது நான் வியந்துரசித்துஅனுபவித்து பணியாற்றினேன். சேதுபதியுடன் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அவர்தான் இந்தப் படத்தின் ராக்ஸ்டார் .

எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பார். அதேபோல் சிந்துபாத் படத்திற்கு இறைவன் இந்த தேதியை ஒதுக்கியிருக்கிறார். நாம் எவ்வளவு விரைவாக பணியாற்றினாலும் அல்லது எவ்வளவு மெதுவாக பணியாற்றினாலும் ஒரு பணி எப்போதும் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அப்போதுதான் அந்தப் பணி  முடிவடையும். இந்த வகையில் உங்களை இந்த மாதம் சந்திக்கவிருக்கும் சிந்துபாத் படத்தை  திரையரங்கில் பார்த்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் படத்தின் ஆடியோவை வெளியிடபடக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.