வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து உருவாகும் தேசிய அளவிலான இளம் கதை எழுத்தாளர்கள் .
'கதா இந்தியா ' என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய தேசிய அளவிலான இலக்கிய நிகழ்ச்சியான "கதா உத்சவ் 2020"- இல்,
மேல் அயனம்பாக்கம் (இணைப்பு)
வேலம்மாள் வித்யாலயா பள்ளியியின் 8 ஆம் வகுப்பு மாணவி
'இளம் எழுத்தாளர்' செல்வி- ஸ்ரேஷ்டா மணிகண்டன் பங்கேற்றார்.
இளம் எழுத்தாளர்களுக்காக நடத்தப்படும் கதா உத்சவ்
பயிற்சிப் பட்டறை,
இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
வேலம்மாள்
பள்ளியின் இளம் எழுத்தாளருக்கு "கதா தேசிய எழுத்தாளர்களின் பட்டறை"-
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கதை விரைவில் "கதாஸ் டிஜிட்டல்
மேடையில்" வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது.
No comments:
Post a Comment