Featured post

இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில்

 *‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது*     நந்தினி ஜ...

Tuesday 12 January 2021

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து உருவாகும்

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்திலிருந்து  உருவாகும் தேசிய அளவிலான  இளம் கதை எழுத்தாளர்கள் .


'கதா இந்தியா ' என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய தேசிய அளவிலான இலக்கிய நிகழ்ச்சியான "கதா உத்சவ் 2020"- இல்,
மேல் அயனம்பாக்கம் (இணைப்பு)


வேலம்மாள் வித்யாலயா பள்ளியியின் 8 ஆம் வகுப்பு மாணவி
'இளம் எழுத்தாளர்' செல்வி- ஸ்ரேஷ்டா மணிகண்டன் பங்கேற்றார்.
 இளம்  எழுத்தாளர்களுக்காக நடத்தப்படும் கதா உத்சவ்
 பயிற்சிப் பட்டறை,
இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

வேலம்மாள் பள்ளியின் இளம் எழுத்தாளருக்கு "கதா தேசிய எழுத்தாளர்களின் பட்டறை"- சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கதை விரைவில் "கதாஸ் டிஜிட்டல் மேடையில்" வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது.


No comments:

Post a Comment