Featured post

Actor Karthi honours the Agricultural Community

 *Actor Karthi honours the Agricultural Community!* *Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture.* *Ac...

Monday, 30 December 2024

விடுதலை பாகம்2' படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

 *'விடுதலை பாகம்2' படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!*










'விடுதலை பாகம் 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 


'விடுதலை பாகம்2' படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள அனைவருக்கும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இப்படம் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

Mass Maharaja Dr. Shivrajkumar collaborates with ADD-ONE Films Private Limited for a Mega-Budget project

 *Mass Maharaja Dr. Shivrajkumar collaborates with ADD-ONE Films Private Limited for a Mega-Budget project* 



Kannada Film Industry’s most iconic pride Dr. Shivrajkumar has proved his box office dominance yet again with his hat-trick success. With his volatile screen presence in Superstar Rajinikanth’s ‘Jailer’, he captured the hearts of Tamil audiences, and later went onto make a powerful appearance in Dhanush’s ‘Captain Miller’. His movies have now significantly started making greater waves in Tamil and other regional industries as well. Very rarely, we come across the actors, who are loved not just for their performances, but for their nature. Dr. Shivrajkumar is one such actor, who has created a huge fan base in all regions. 


He will be soon working on a mega-budgeted film titled #MB, which marks the maiden production of Mumbai-based ADD-ONE Films Private Limited, headed by producers Manoj Banode & Khemchand Khadgi. They have carved a niche of excellence in creating history of orchestrating large-scale events. The producers are exhilarated over their maiden production, which features a big name like Dr. Shivrajkumar from the Indian film industry. The film is directed by filmmaker N. Maharajan, who shot to fame for his all-time blockbuster hit movie ‘Vallarasu’, featuring Late Actor Captain Vijayakanth. 



Currently, the makers are holding talks with leading actors and technicians from the industry and the official announcement on the same will be made soon. 


The film’s shooting is scheduled to go on floors by early 2025.

மாஸ் மகாராஜா' டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக

 *'மாஸ் மகாராஜா' டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்!* 



கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர். 


அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும்பையை சேர்ந்த ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பாளர்கள் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி ஆகியோர் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள். முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறார்கள். அவர்களின் முதல் தயாரிப்பாக #MB திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை, மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’வல்லரசு’ படத்தை இயக்கிய இயக்குநர் என்.மஹாராஜன் இயக்குகிறார்.  


படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

முக்கிய வேடத்தில் அம்பிகாவும் கதையின் நாயகனாக தமிழ்பாண்டியனும் நடிக்கும்

 முக்கிய வேடத்தில் அம்பிகாவும்

கதையின் நாயகனாக தமிழ்பாண்டியனும்

நடிக்கும்

" எல்லாம் நன்மைக்கே "

புதிய படம்!

*************************



முக்கிய வேடத்தில் அம்பிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் " எல்லாம் நன்மைக்கே " 


சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது


கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- " எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். "  என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.


படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது. 


ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.


ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.


முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.



விஜயமுரளி

PRO

சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது


கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- " எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். "  என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.


படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது. 


ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.


ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.


முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.



விஜயமுரளி

PRO

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு

 **பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை  நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி* 






இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது.


ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது.


ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.


பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.



இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது  கவனிக்கப்படாத கலைஞர்களை  கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் என்னுடைய ஆதரவும் , பங்களிப்பும் எப்போதும் உண்டு.

நீலம் பண்பாட்டு மையம் மற்றும் பா.இரஞ்சித் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் . என்றார். பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி* 


இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது.


ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது.


ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.


பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.



இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது  கவனிக்கப்படாத கலைஞர்களை  கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் என்னுடைய ஆதரவும் , பங்களிப்பும் எப்போதும் உண்டு.

நீலம் பண்பாட்டு மையம் மற்றும் பா.இரஞ்சித் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் . என்றார்.

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு

 பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்'  என்ற பெயரில் ஒரு புதிய படம்








உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் (Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்)  'துணிந்தவன்' என்று அர்த்தம்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக  உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்'  என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார்  இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.


இந்தப் படத்தில் இந்திரன்,ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ்,  நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான அந்த 10 வயது சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள்  காஷ்மீரா நடித்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் பகுதியில் நடைபெற்றுள்ளது.


படத்தின் கதை பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது,


"அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் . எப்போதும் துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள்.வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள்,மனிதர்களைப்  புரிந்து கொள்வாள்.

யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று  இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது.பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பது  படத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த 'துணிந்தவன்' படத்தின் கதை.


உன்னி நம்பியார் இசையில் விஜய் ஜேசுதாஸ் வைக்கம் விஜயலட்சுமி, சித்தாரா கிருஷ்ணகுமார் பாடல்களைப் பாடியுள்ளனர்.பாடல்களை நியூ மியூசிக்  நிறுவனம் வெளியிட்டுள்ளது.


முற்றிலும் புதிய தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தைத் தங்கள் படமாக எண்ணி உழைத்திருக்கிறார்கள்.


இப்படத்தை 'எஸ் எஃப் சி' எனப்படும் சாகரம் பிலிம் கம்பெனி ஆட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது ''என்கிறார் இயக்குநர்.


இப்போது மலையாளத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்காத நல்ல முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் 'சூட்சும தர்ஷினி', 'மார்கோ' போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன .அந்த நிலையில் இந்தப் படம் மலையாளத்தில் துணிந்தவன் என்ற பொருள் படும்படி 'ஒறும்பேட்டவன்' என்ற பெயரில் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது.

 அதனைத் தொடர்ந்து தமிழில் 'துணிந்தவன் ' என்கிற பெயரில்  2025 ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்)  'துணிந்தவன்'January 3rd worldwide release.

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், "கேம் சேஞ்சர்"

 குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில்,  "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! 







பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும்  "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! 



குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான "கேம் சேஞ்சர்" படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.   சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  


அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த உயரமான கட்-அவுட் சர்வதேச அதிசய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தில் ராஜு..., 

 "என்னுடைய ஃபோனில் இப்போது படத்தின் டிரெய்லர் உள்ளது. ஆனால் அது உங்களுக்கு வந்து சேர,  நாங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த நாட்களில் படத்தின் தலைவிதியை டிரெய்லர் தான் தீர்மானிக்கிறது.  ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில்,   நீங்கள் டிரெய்லரைப் பார்க்கலாம். விஜயவாடா தெலுங்கு திரையுலகின் தாய்வீடு, இங்கு  மெகா ரசிகர்கள், பவர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் மெகா பவர் ஸ்டார் ரசிகர்கள் இணைந்து,  ராம் சரணுக்காக இந்த 256 அடி கட்-அவுட்டை அமைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


பவர் ஸ்டார் பவன் கல்யாண் கலந்துகொள்ளும் வகையில்,  கேம் சேஞ்சரின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி 4 அல்லது ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று தில் ராஜு கூறினார். மேலும்  அவர் கூறுகையில்.., "நாங்கள் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதுபோன்ற ஒரு வெற்றிகரமான நிகழ்விற்குப் பிறகு, எங்கள் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொள்வதால், நாங்கள் மீண்டும்  ஒரு பெரிய நிகழ்வை நடத்த விரும்பினோம்.  இந்நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும்.



படம் குறித்து  சிரஞ்சீவியின் கருத்தைப் பற்றிப் பேசிய தில் ராஜு..., 

"இன்று மதியம் 1 மணிக்கு சிரஞ்சீவிக்கு போன் செய்து, படம் பார்க்கச் சொன்னேன். மதியம் 2:45 மணிக்குப் பார்க்கத் தொடங்கினார். அவருடைய கருத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். ஜனவரி 10 ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறப்போகிறோம் என அவரிடம் இருந்து எனக்குச் செய்தி வந்தது. 


தில் ராஜு மேலும்  கூறுகையில், குளோபல் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தி பிரமாண்டமான விருந்தாக இருக்கும் என்றார். "நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் என்னிடம் கதை சொன்னபோது, நான் உணர்ந்ததைத்தான் இன்று படத்தைப் பார்த்த சிரஞ்சீவியும் உணர்ந்தார். ஐஏஎஸ் அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக இரட்டை வேடத்தில் ராம்சரணின் முழுத்திறமையை,  அதிரடி நடிப்பை நீங்கள் பார்க்கலாம். ஷங்கரின் பாடல்களை நீங்கள் கொண்டாடுவீர்கள்,  10 முதல் 12 நாட்கள் வரை அவர் பாடல்களைப் படமாக்குவார்,  அதே போல் படமும்   2 மணி நேரம் 45 நிமிடம் தாருங்கள் என்றேன், சொன்ன நேரத்தில் கமர்ஷியல் ரீதியிலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, ஒரு அற்புதமான ப்ளாக்பஸ்டர் படத்தைத் தந்துள்ளார்."



இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில்,  தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள  கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

Get Ready For Game Changer’s Massive Trailer on Jan 1 ; Chiranjeevi Garu

 ”Get Ready For Game Changer’s Massive Trailer on Jan 1 ; Chiranjeevi Garu Confident of a Mega Box Office Hit": Producer Dil Raju In Vijayawada







Global Star Ram Charan teamed up with visionary filmmaker Shankar for the much-anticipated pan-India project "Game Changer", which is slated for a worldwide release on January 10. Recently, the makers held a grand pre-release event in Dallas, which was a major success.


That was the first pre-release event for an Indian film held in the USA. Now, Game Changer has set another record. The tallest cutout for Ram Charan standing at 256 feet was erected at Vajra Grounds in Brindavan Colony, Vijayawada, today in the presence of thousands of mega fans. The film's producer, Dil Raju attended the event as a chief guest. This tallest cutout also secured a place in the International Wonder Book of Records.


Speaking at the event, Dil Raju said, "I have the trailer on my phone. But we have to work on it a lot before it reaches you. These days, the trailer decides the movie's fate. You will get to witness the trailer on January 1 on the occasion of the New Year. Vijayawada is the maternal home of Telugu cinema. I thank the entire city, Mega fans, Power Star fans, and Mega Power Star fans for setting up another historic record by erecting this 256-foot cutout for Ram Charan."  


He further went on to say, "Starting his career as a Supreme Hero 40-50 years back, he emerged as a Mega Star. Now, he has become the one and only Boss...Mega Boss. He became a Mega Star through his hard work and also gave us Power Star, Mega Power Star, Bunny, Sai Dharam Tej, and Varun Tej. You have been supportive of him over the last 40-50 years. I thank you for showing your support once again by erecting this massive 256-foot cutout for Charan."  


Dil Raju said that the pre-release event of Game Changer will be held either on January 4 or January 5, as per Power Star Pawan Kalyan's appointment. He said, "We did an event in America, and it was a grand success. After such a successful event, we wanted to make a bigger event as our Deputy CM Pawan Kalyan garu attends it. The event's date will be decided after Pawan Kalyan garu gives his time. That should be a historic event."  


Explaining Chiranjeevi's response to the film, Dil Raju said, "I called Chiranjeevi garu at 1 pm today and asked him to watch it. He started watching it at 2:45 pm. I was tense about his opinion. As soon as I reached this venue, I got a call from him. He asked me to tell you all that we are going to hit the box office hard this Sankranthi. I can assure you that on January 10, you will see the Mega and Power side of Mega Power Star."  


He said that this Sankranthi will be massive for the Global Star fans. Raju stated, "What I felt when Shankar garu narrated the story to me four years ago is what Chiranjeevi garu felt today after watching the movie. You will see the full-fledged action prowess of Ram Charan as an IAS officer, a police officer, and a person with political qualities. You will enjoy Shankar garu's songs on the big screen. He shot every song for 10-12 days. I requested Shankar garu to make a film within 2 hours and 45 minutes, and he gave an exact output of the same time. It has all the commercial ingredients. Theatres will erupt with all the scenes between the hero and villain. Get ready for the New Year and Sankranthi. We will celebrate it at another level."  


Game Changer features Ram Charan in a dual role, one as a powerful IAS officer and the other as an honest man who wants to make a difference in society. The film features an ensemble cast, including Kiara Advani, Anjali, SJ Suryah, Srikanth, Samuthirakani, Sunil, Naveen Chandra, and others. Star music director S. Thaman scored the music for the film, while the renowned DOP S. Thirunavukkarasu handled the cinematography.  


Dil Raju and Sirish are producing the project under Sri Venkateshwara Creations, in Tamil Language Produced by combination of SVC and Adityaram Movies as SVC ADITYARAM MOVIES. Dil Raju Productions, and Zee Studios. Game Changer is set to release worldwide on January 10, 2025, in Telugu, Tamil, and Hindi. The film is being released in Tamil by SVC AdityaRam Movies, while AA Films’ Anil Thadani is handling the Hindi release.

The teaser of 'Karavali' is electrifying: Fans are thrilled by the 'Symbol of Prestige

 *The teaser of 'Karavali' is electrifying: Fans are thrilled by the 'Symbol of Prestige.*




"Karavali" is a highly anticipated film in Indian film. Remarkably, it has secured a spot among the most awaited Indian films of 2025. The posters and teasers have already piqued curiosity. And now, on the occasion of the New Year, the makers have released another striking teaser to captivate cinephiles. Featuring Dynamic Prince Prajwal Devaraj and directed by Gurudutt Gaaniga, the unique teaser of "Karavali" has doubled expectations for the film.


Typically, teasers focus on the protagonist, heroine or lead character. However, the latest teaser from "Karavali" is special as it revolves around a symbolic object of Prestige. The recently released teaser highlights a Chair of great significance. The teaser opens with a dialogue: "It’s not just a chair, it’s a symbol of prestige." Delivered in actor Mitra's voice, the teaser emphasizes that "Those who dare to claim this chair of prestige won’t be spared." The visuals and dialogues create a thrilling and intense impression.


"Karavali" is a film centered on the world of Kambala (a traditional buffalo race). The earlier teaser depicted the birth of a child alongside the birth of a calf in a born. The new teaser appears to be a continuation of that narrative, showing a boy growing up while gazing at the chair of prestige, which becomes an object of desire for many. The teaser also features Mitra's commanding presence, Ramesh Indira's menacing demeanor, and a fleeting yet intriguing glimpse of Prajwal Devaraj in the final frame.


The film has already revealed three variety looks of Prajwal Devaraj, including Yakshagana, Kambala and Mahishasura-inspired avatars. This variety looks raises questions about whether Prajwal plays a Yakshagana artist or a Kambala racer adding to the intrigue surrounding his character as the Dynamic Prince.



Written and Directed by - Gurudatha Ganiga

Production House  - Gurudatha Ganiga Films

Cast - Dynamic Prince Prajwal Devaraj,sampada, ramesh Indira. Kk mata. Mitra 

Co-Producers - Vinod Kumar - Shithil G Poojary - Sathish Kumar Raji - Prasanna Kumar - Manish Dinakar 

Story - Chandrashekar Bandiyappa 

Director of Photography - Abhimanyu Sadanandan

Music and Background Score - Sachin Basrur

Editor - Praveen kal

Art Director - Guna

DI & Colourist - A. Ashik

Publicity Posters - Sugar Candy 

Co-Director - Ravi Sriram

Associate directors - Tejovrusha, D R Srinivas

Direction team - Kowshik Kudurasthe, Sachin Dwaja, Gagan Ravichandra

Production Team - Siddesh B.S, Devu 

VFX - Pinaka Studios 

Sound Design  - Pradeep G

DI and colorist - Color 51 Ashik kusugolli

Makeup Artist - Kiran Nayak

Costume - Ganesh

PRO - Yuvraaj


https://youtu.be/-nd6AcS55O4?si=OzLMEIn4Ayw65mCX

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியீடு

 *நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியீடு*




*கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும்  நடிகர் பிரஜ்வல் தேவராஜின் 'கரவாலி' பட டீசர்*


'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ' கரவாலி ' படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌


இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 


பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் 'கரவாலி' படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் - முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. 'இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ' என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், 'இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்' என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது. 


'கரவாலி' என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும்  தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது. 


பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில்  யக்ஷகானா - கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது.  இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது 'டைனமிக் பிரின்ஸ்' ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 


நடிகர்கள் 

'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா,  மித்ரா மற்றும் பலர்.


எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா 

தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ் 

இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் - ஷிதில் ஜி. பூஜாரி - சதீஷ்குமார் ராஜி - பிரசன்னா குமார்-  மனிஷ் தினகரன் .

கதை : சந்திரசேகர் பாண்டியப்பா 

ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன் 

இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்

படத்தொகுப்பு : பிரவீன் கல் 

கலை இயக்குநர் : குணா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்


https://youtu.be/-nd6AcS55O4?si=OzLMEIn4Ayw65mCX

Sunday, 29 December 2024

விஜயகாந்த், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது

 விஜயகாந்த், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது!


கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு  திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் 'கவிதாலயா' பாபு தலைமையில், நடிகர் 'கலைமாமணி' பூவிலங்கு மோகன், கலை இயக்குனர் சுரேஷ், ஒளிப்பதிவாளர்கள் விக்ரமன், முத்துராஜ், சின்னத்திரை இணை இயக்குநர்கள், இணை ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் கேப்டன் 

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்!


கே.பாலச்சந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் விஜயகாந்த் நடித்திருந்தார். பிறகு விஜயகாந்த்தை ஹீரோவாக வைத்து கே.பாலசந்தர் ஒரு படம் இயக்குவதாக இருந்து என்ற தகவலை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் 'கவிதாலயா' பாபு தெரிவித்தார்!


பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், பார்த்தசாரதி ஆகியோரிடம் நடிகர் மீசை ராஜேந்திரன் அழைத்துச் சென்று அவர்களோடு சிறிதுநேரம் பேச வைத்தார்!


@GovindarajPro

Saturday, 28 December 2024

கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்

 *கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*




இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது.


கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்.


ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்.   ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரும் நடிகர்களும் முழுப்படப்பிடிப்பும் சீக்கிரம் முடிவடைய ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். சாம் சிஎஸ் இசை கதைக்கு புது உத்வேகம் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் உருவாகும். விரைவில் படத்தில் அறிவுப்பு தேதி வெளியாகும்” என்றார்.


கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். 


*தொழில்நுட்ப குழு:*


பேனர்: கலாமயா பிலிம்ஸ்,

தயாரிப்பாளர்: ஜிதேஷ் வி,

எழுத்து மற்றும் இயக்கம்: சஜீவ் பழூர்,

ஒளிப்பதிவாளர்: ஆல்பி ஆண்டனி,

இசையமைப்பாளர்: சாம் சி எஸ்,

படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எம். சிவகுமார்,

கலை இயக்குநர்: கே. சிவகிருஷ்ணா,

ஆக்‌ஷன்: பி சி ஸ்டண்ட்,

இணை இயக்குநர்: ரதீஷ்,

ஆடை வடிவமைப்பாளர்: ஆர். முருகானந்தம்,

ஒப்பனை: வி. தினேஷ்குமார்,

நிர்வாக தயாரிப்பாளர்கள்: முகேஷ், சல்மான் கே.எம்,

ஸ்டில்ஸ்: கார்த்திக் ஏ.கே,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்,

தயாரிப்பு மேலாளர்கள்: ஆர். ராஜீவ் காந்தி, பி கார்த்தி

Kalamaya Films Githesh V presents_ _A Sajeev Pazhoor Directorial_ _Karunaas-Nimisha Sajayan

 _Kalamaya Films Githesh V presents_ 

_A Sajeev Pazhoor Directorial_ 

_Karunaas-Nimisha Sajayan starrer “Enna Vilai’ shooting wrapped up_




Director Sajeev Pazhoor’s ‘Enna Vilai’, a socio-political family thriller, starring Karunaas and Nimisha Sajayan in the lead roles, has completed its shooting. The film has been extensively shot across 56 locations at Rameswaram, Chennai, Pondicherry, and Kochi in a span of three schedules.


Producer Githesh V, Kalamaya Films, says, “I'm thrilled to have worked with such an energetic team. Veteran actor Karunas sir has delivered a tour-de-force performance, fully immersing himself in the character. His dedication and commitment on sets was truly inspiring. I am sure that this film is poised to earn him widespread critical acclaim and numerous award. His breathtaking performance will undoubtedly connect deeply with the audience. Nimisha Sajayan, needless to say, has given a commendable performance, and her lively nature on the sets was infectious. Her discipline and dedication are truly commendable. Director Sajeev Pazhoor's craftsmanship is exceptional and will be a great dedication for our love for Tamil movies and this movie will get to see a natural movie making style with a powerful story. And you could witness some amazing visuals with the much experienced  DOP- Alby Antony with his outstanding camera work and planning, which ensured a super-fast shoot. The entire technical crew and star cast have done wonderful work.Sam CS pushes boundaries with a fresh music style, perfectly complementing the movies narrative. With this movie, a new chapter in Tamil cinema will unfold... wait and watch! We'll soon announce the release date.


While Karunaas & Nimisha Sajayan are playing the titular characters, the others in the star cast include Y Gee Mahendran, Poornima Bhagyaraj, Mohan Ram, Lollu Sabha Swaminathan, Kavithayala Krishna, Deepa Shankar, Mottai Rajendran, Nakkalites Kavi, and many others.


_Technical Crew_

Banner - Kalamaya Films

Producer - Githesh V

Writer & Director - Sajeev Pazhoor

Cinematographer - Alby Antony

Music Director - Sam C S

Editor - Sreejith Sarang

Production Controller - M Sivakumar

Art Director - K Sivakrishna

Action - P C Stunts

Co-Director - Rathiish

Costume Designer - R Muruganandam

Makeup – V Dineshkumar

Executive Producers - Mukesh, Salman KM

Stills - Karthik AK

PRO - Suresh Chandra, Abdul Nassar

Production Managers - R Rajiv Gandhi, P Karthi

Friday, 27 December 2024

Mufasa: The Lion King mints INR 74 crores in its week first in India

 *Mufasa: The Lion King mints INR 74 crores in its week first in India*




_Mufasa: The Lion King released in India on 20th December 2024 in English, Hindi, Tamil, and Telugu_


Following the blockbuster success of 2019’s live-action ‘The Lion King’, the visually stunning live-action Mufasa: The Lion King released in cinemas on 20th December 2024 and has received stellar reviews across the globe. Compelling voiceovers by popular Indian actors like Shah Rukh Khan in Hindi, Mahesh Babu in Telugu and Arjun Das in Tamil have significantly boosted Mufasa: The Lion King’s appeal across India resulting in a collection of INR 74 crores in its first week.


As per online reports, the film has earned 26.75Cr in English, 25Cr in Hindi, 11.2Cr in Telugu and INR 11.3Cr in Tamil and continues to hold strong momentum across the country despite new releases in cinemas. Mufasa: The Lion King emerged as the audience’s preferred choice on Christmas as well as it led advance ticket sales across national cinema outlets PVR INOX and Cinepolis.


Bringing new and fan-favourite characters to life and blending live-action filmmaking techniques with photoreal computer-generated imagery, “Mufasa: The Lion King” is directed by Barry Jenkins. “Mufasa: The Lion King” enlists Rafiki to relay the legend of the unlikely rise of the beloved king of the Pride Lands, introducing an orphaned cub called Mufasa, a sympathetic lion named Taka—the heir to a royal bloodline—and their expansive journey alongside an extraordinary group of misfits. Director - Barry Jenkins; Original songs by: Lin-Manuel Miranda.


Mufasa: The Lion King is successfully running across cinemas in English, Hindi, Tamil, and Telugu.

கத்தாரில் " SIGTA " 2024 விருது வழங்கும் விழா

 கத்தாரில் "  SIGTA " 2024  விருது வழங்கும் விழா

கத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு " SIGTA " விருது 


உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய  திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா.


2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது.


தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. 


அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.


கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள்  மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க,  அனைத்து தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ், மலையாளம், கன்னட  மக்கள் முன்னிலையில் நடைபெற்ற  இந்த பிரம்மாண்ட  நிகழ்வில் சிறந்த தொழிலதிபர்கள் சிறந்த சமூக சேவகர்கள் என பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா

 " திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம் 


பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.


காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. 


இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை....


இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார்.


அதன்படி இரண்டு பாடல்களை அவரே எழுதி இசையமைத்திருக்கிறார். 


தற்போது அனைத்து இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்துவிட்டு என்னை அழைத்தார்..   


" முல்லைப் பூவின் வாசம் "   பாடலுக்கு இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி அந்த பாடலை எனக்கு காண்பித்தார்.

அது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்தப் பாடல் நிச்சயம் 2025 ஆம் வருடத்தின் சிறந்த பாடலாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை  என்றார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.


மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ,இயக்குனர் என படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா.


ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.


இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.   ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி தொடர்பு

புவன் செல்வராஜ்

Rajakili Movie Review

Rajakili Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ராஜகிளி படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தை direct பண்ணிருக்கறது umapathy ramaiah அப்புறம் இந்த கதையை எழுதிருக்கறது, வசனம், music னு எல்லாமே  thambi ramaiah தான் பண்ணிருக்காரு. இதுல samuthirakani , Suveta Shrimpton, Miyashree Sowmya, M. S. Bhaskar, Daniel Balaji, Pala . Karuppiah, Ilavarasu, Aadukalam Naren, Krish, Praveen G  னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. 



Rajakili Movie Video REview: https://www.youtube.com/watch?v=Nw-0kcT7bPc

சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போவோம். இந்த கதை உண்மை சம்பவத்தை தழுவி வந்திருக்கு னு சொல்லலாம். இதுல emotions , crime அப்புறம் family ல நடக்கற பிரச்சனை னு எல்லாமே குடுத்திருக்காங்க. கதை என்னனு பாத்தீங்கன்னா appuchi murugappa வ நடிச்சிருக்காரு thambi ramaiah இவரு என்ன தான் 3rd standard க்கு மேல படிக்கலானாலும் கஷ்டப்பட்டு வாழைக்கைல முன்னேறி ஒரு பெரிய businessman அ ஆகுறாரு. ஆனா illegal affair னளயும் ஒரு சில கெட்ட பழகத்துனால இவருகிட்ட இருக்கிறதா எல்லாத்தயும் இழந்துடுறாரு. தன்னோட மனைவி அப்புறம் குடும்பம் மும் இழந்து நிக்குறாரு. 

இதுக்கு அப்புறம் தான் சமுத்திரக்கனி அப்புச்சி ஓட லைப் ல entry குடுக்கிறாரு. உடைஞ்சு போய் இருக்கற appuchi க்கு இவரு தான் ஊக்கம் குடுக்கறாரு. இவங்க ரெண்டு பேரோட அந்த bonding பாக்குறதுக்கு genuine அ அதே சமயம் emotional ஆவும்  இருக்கு.  climax ல வர courtroom ட்ராமா தான் இந்த படத்துல highlight ஆனா scene னே சொல்லலாம். 

தம்பி ராமையா வ நம்ம இது வரையும் பாக்காத ஒரு நடிப்பை குடுத்திருக்காரு னு தான்  சொல்லணும். அவரோட comedy tone எல்லாம் விட்டுட்டு ஒரு emotional ஆனா character அ குடுத்துட்டு போயிருக்காரு. அப்படியே சமுத்திரக்கனி கிட்ட வந்தோம்னா அவரோட ususal style ல அசத்திருக்காரு னு தான் சொல்லணும். இவங்க ரெண்டு பேரும்  ஒண்ணா சேந்து நடிச்ச படங்களை பாத்துருக்கோம். இந்த படமும் இவங்க ரெண்டு பேரோட combination ல பக்காவா பண்ணிருக்காங்க. 

umapathy ramaiah க்கு இது முதல் படமா இருந்தாலும் ஒரு நல்ல கதையை choose பண்ணி படமா எடுத்துட்டு வந்திருக்காரு. kedarnath அப்புறம் gopinath ஓட cinematography இந்த படத்துக்கு நல்ல ஒத்து போயிருக்கு. கதை ல எங்கயும் audience ஓட கவனம் சிதறாம ஒரு நல்ல flow ல கொண்டு போயிருக்காரு editor r sudharshan . 

ஒரு நல்ல emotional ஆனா படம். இத must watch movie னு தான் சொல்லவேன். கண்டிப்பா  இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.

Alangu Movie Review

Alangu Movie Review


ஹே மக்களே இன்னிக்கு நம்ம அலங்கு ன்ற படத்தோட review அ  தான் பாக்க போறோம். இந்த கதையை எழுதி டைரக்ட் பண்ணிருக்கறது  S.P. Shakthivel .D Sabareesh and S.A. Sangamithra  தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படத்தை தயிருக்கிற S.A. Sangamithra வேற யாரும் கிடையாது ராஜ்ய சபா ஓட member அன்புமணி ramadoss ஓட மகள். இந்த படைத்து மூலமா producer அ அறிமுகம் ஆகுறாங்க. 




S.P. Shakthivel இதுக்கு முன்னாடி  Urumeen (2015) அப்புறும்  Payanigal Gavanikkavum (2022) ன்ற படத்தை இயக்கிருக்காரு. இந்த ரெண்டு படங்களுக்கும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருந்தது. அலங்கு  படத்துல Gunanidhi, Kaali Venkat and Chemban Vinod in the lead roles, alongside Appani Sarath, Sreerekha னு நெறய பேரு நடிச்சிருக்காங்க.  இவங்கள தவிர்த்து ஒரு நாய் யும் முக்கியமான role ல நடிச்சிருக்காரு. இந்த படத்தை தமிழ் ளையும் மலையாளம் ளையும் ஒரே நேரத்துல shoot பண்ணிருக்காங்க.  இந்த படத்தோட ட்ரைலர் இந்த மாசம் 10 ஆம் தேதி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் பண்ணாரு. 

டைரக்டர் இந்த படத்தை பத்தி பேசும் போது மனுஷங்களுக்கும் நாய்களுக்கும் இருக்கற பாசம், ஒரு சின்ன சண்டையோ இல்லனா ஒரு misunderstanding னால relations குள்ள ஏற்படுற பிரச்சனைகள் னு சொல்றத தான் இந்த படம் அமைச்சிருக்கு னு சொல்லிருக்காரு. இந்த படத்தோட 95 percent shooting அ காட்டுல பண்ணுதுனால பாக்கறவங்களுக்கு ஒரு புது அனுபவம் அ இருக்கும் னு சொல்லிருக்காரு. 

இந்த படத்தோட கதைக்கு னு நம்ம வரும்போது தமிழ்நாடு ல இருந்து வேலைக்கு போற tribal people க்கும் கேரளா ல இருக்கற politicians க்கு நடுவுல நடக்கற vishyangala தான் காமிச்சிருக்காங்க. அது மட்டும் கிடையாது ஏற்கனவே தமிழ்நாடு கேரளா border ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி தான் எடுக்கப்பட்டுருக்கு னும் சொல்லிருக்காரு. 

சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். பழங்குடி ல இருக்கற ஒரு chinna பையன்  தான் தர்மன். இவருகிட்ட செல்ல பிராணியை இருக்கு காசி ன்ற ஒரு நாய்.  இந்த பையன் தன்னோட  அம்மா க்கு பண்ணிகுடுத்த promise க்காக இவரும் இவரோட நாயும் கேரளா க்கு போறாங்க. இப்படி இவங்களோட journey start ஆகும் போது இவங்க சந்திக்கிற கெட்ட politicians அப்புறம் சவால்கள் அ தாண்டி எப்படி அவங்களோட இலக்க அடையறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 

தமிழ்நாடு கேரளா border ல இருக்கற medicinal waste அ இருக்கட்டும் animals ஓட கழிவுகள் னு  எல்லாமே dump பண்ணுறாங்க ன்றது நம்ம நெறய பாத்துருப்போம் படிச்சிருப்போம். இந்த மாதிரி பண்ணுறதுனால மக்கள் க்கு என்னனா பாதிப்புகள் வருது ன்றதா ரொம்ப தெளிவா உண்மை சம்பவத்தை தழுவி இந்த கதையை கொண்டு வந்திருக்காரு டைரக்டர். 

கண்டிப்பா எல்லாரும் பாக்க வேண்டிய படம் கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

35 Chinna Vishayam Illa Movie Review

 35 Chinna Vishayam Illa Movie Review

2018 ல release ஆனா C/O Kancharapalem ன்ற telugu short film நெறய பேருக்கு பிடிச்சிருந்தது. இந்த படத்தை ராணா dagubatti and suresh productions தான் produce பன்னிருத்தாங்க. இவங்க நெறய short films க்கு support பண்ணிருக்காங்க. அந்த வகைல இன்னிக்கு நம்ம பாக்க போரோதும் இவங்களோட production ல வந்த படம் 35: Chinna Katha Kaadu. இந்த படத்தை nanda kishore emani தான் direct பண்ணிருக்காங்க அண்ட் இதுக்கு vivek sagar தான் music compose பண்ணிருக்காரு. இந்த படத்துல Nivetha Thomas, Priyadarshi, Gowthami, Bhagyaraj, Viswadev Rachakonda, Arun Dev, Abhay Shankar லாம் நடிச்சிருக்காங்க. 

35 Chinna Vishayam Illa Movie Video Review 

https://www.youtube.com/watch?v=gTs2OvVYBgI

prasad அண்ட் saraswathi ரெண்டு பேரும் husband அண்ட் wife அண்ட் இவங்க thirupathi ல வாழ்ந்துட்டு இருக்காங்க. prasad bus conductor அ work பண்ணிட்டு இருக்காரு and saraswathi housewife அ இருக்காங்க. இவங்களோட பெரிய பையன் தான் அருண். இவரு maths ல எப்பவுமே zero னு தான் சொல்லுவாங்க. இவனோட maths teacher அ வர chanakya இந்த பையன zero னு தான் சொல்லி கூப்டுவாறு. ஆனா arun ஓட logic க்கு teachers னால answer பண்ண முடியாது. arun ஓட maths performance ரொம்ப மோசமா இருக்கறதுனால இவரை class ல இருந்து demote பண்ணிடுறாங்க அதுனால தன்னோட தம்பி class ல படிக்கச் ஆரம்பிக்குறாரு. இவரோட aim ஏ எப்படியாது maths ல 35 marks அ எடுக்கணும்ன்றது தான். எப்படியாது இந்த mark அ எடுத்து friends கிட்ட மறுபடியும் போய் தன்னோட confidence அ storng பண்ணனும் try பண்ணுறாரு. இதுக்கு அப்புறம் அவரோட maths test ல ஜெயிச்சச்சர இல்லையா ன்றது தான் கதையே.

வாழக்கை ல எந்த ஒரு கேள்வி யும் இல்லனா நம்ம கத்துகிறது னு ஒண்ணுமே இருக்காது. எல்லாருக்கும் பயம் னு ஒன்னு கண்டிப்பா இருக்கும். humans அண்ட் machines க்கு நடுவுல இருக்கற பெரிய difference அ நம்மொளோட thinking power தான். குழந்தைங்க னு எடுத்துக்கும் போது அவங்களோட innocence னால நெறய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பாங்க. அதுல logic இருக்கா இல்லையா னு லாம் யோசிக்க மாட்டாங்க. இந்த பசங்களோட doubts அ clear பண்றது  parents அண்ட் teachers ஓட கடமை அதே மாதிரி பசங்க ரொம்ப low அ இருக்கும் போது அவங்களோட confidence அ அதிக படுத்துறதும் இவங்களோட வேலை தான். இந்த படத்துல நெறய logical equations இருக்கு அதே சமயம் அம்மாக்கும் பையனுக்கும் இருக்கற bonding அ dialogues வழிய நல்ல execute பண்ணிருக்காங்க. maths ஓட logic அண்ட் depth யும் நல்ல deep அ இந்த படத்துல காமிச்சிருக்காங்க.

இந்த படத்தை K Vishwanath ஓட style ல தான் open ஆகுது. ஒரு brahmin family ஓட கலாச்சாரம் அவங்களோட behaviour எல்லாத்தயும் அழகா சொல்லிருக்காங்க. இந்த படத்துல middle class family அ பத்தியும் clear அ காமிச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா சின்ன பசங்களோட view ல தான் full கதையும் சொல்லற மாதிரி அமைச்சிருக்கு. marks கம்மியா எடுக்கற எந்த ஒரு students க்கும் maths teacher villain தான். என்னதான் teacher ஓட steps கொஞ்சம் மோசமா இருந்தாலும் அது பசங்களோட நல்லதுக்கு தான் நமக்கு தெரிய வரும். Priyadharshi ஓட emotional dialogues அவரோட character அ நல்ல elevate பண்ணிருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்தோட narration ரொம்ப natural அ இருக்கு. ஒரு அம்மா ஓட emotions , பசங்க ஓட feelings அப்புறம் teacher ஒரு விஷயத்தை எப்படி பாக்கறாங்க னு ன்றது ரொம்ப அழகா எடுத்துவந்திருக்காங்க. அம்மா ஓட emotions அ தான் strong அ காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். starting ல இருந்து ending வரைக்கும் அழகா ஒரு கதை யா interesting simple அ கொண்டு வந்திருக்காரு டைரக்டர். 

இந்த கதை ரொம்ப slow அ நகர்ந்தாலும் realistic அ கதை இருக்கு னு தான் சொல்லணும். இதுல commercial elements னு ஏதும் கிடையாது. இந்த படத்தை பாக்கும் போது ஒரு நல்ல எமோஷனல் feel இருக்கும்.\

saraswathi அ வர nivetha thomas outstanding ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். ஒரு house wife அ ஒரு அம்மா வ இப்படி நெறய shades அ perfect அ நடிச்சிருக்காங்க. prasad அ நடிச்சிருக்க viswadev ஒரு middle class family man அ husband அ நல்ல நடிச்சிருக்காரு. அதே மாதிரி இவங்களுக்கு பசங்கள வர arundev லாம் நல்ல நடிச்சிருக்காரு. Priyadharshi maths teacher அ ஒரு different ஆனா role அ choose பண்ணி அருமையா பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். மத்த எல்லா supporting actors யும் அவுங்க best அ குடுத்திருக்காங்க.

இந்த படத்தோட team இந்த கதைக்கு என்ன வேணுமோ அதா பக்கவா ready பண்ணி வச்சிருக்காங்க னு தான் சொல்லணும். எல்லா characters யும் detailed அ அழகா design பண்ணி corrct ஆனா actors அ choose பண்ணி நடிக்க வச்சிருக்காங்க. dialogues எல்லாம் ரசிக்கிற மாதிரி அழகா இருக்கு. அதே மாதிரி writing அண்ட் direction யும் இந்த படத்துக்கு நல்ல அமைச்சிருக்கு. இது ஒரு interesting ஆனா கதை அண்ட் இந்த simple கதை யா பாத்தீங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். சோ இந்த படத்தை கண்டிப்பா பாருங்க. ஒரு feel good movie னு தான் சொல்லணும்.

Thiru Manickam Movie Review

Thiru Manickam Movie Video Review: https://www.youtube.com/watch?v=a-C-Qp2zPxo
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம திரு மாணிக்கம் ன்ற தமிழ் படத்தோட review அ தான் பாக்க போறோம். நந்தா பெரியசாமீ எழுதி இயக்கி இருக்கற இந்த படத்துல சமுத்திரக்கனி Ananya, Bharathiraja, Nassar, ThambiRamaiah, Karunakaran and Ilavarasu லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட first look poster அ vijay சேதுபதியும் venkat prabhu வும் தான் release பண்ணி இருந்தாங்க. இந்த மாசம் 20 ஆம் தேதி release ஆகா வேண்டியதா இருந்தது ஆனா ஒரு சில காரணங்கள் னால இந்த படம் நாளைக்கு அதாவுது 27 ஆம் தேதி release ஆக போது. சமுத்திரக்கனி படம் னாலே நம்ம சமூகத்துக்கு சொல்லற ஒரு நல்ல கருத்த அ இருக்கும். அந்த வகைல இந்த படமும் அப்படி பட்டதா இருக்கு னு தான் சொல்லணும் . 



இந்த படத்தோட teaser அ aug 1 ஆம் தேதி ரிலீஸ் பண்ணி இருந்தாங்க. அந்த teaser ல voiceover குடுத்து ஒரு மான் அ காட்டுக்குள்ள இருக்கற மிருங்கங்கள் எப்படி  வேட்டையாடுது அதே சமயம் மழை வரும் போது இவங்கள மான் எப்படி நேருக்கு நேர் சந்திக்குது ன்றதா காமிச்சு இதுக்கு நடுவுல படத்துல நடிச்சிருக்க characters அ காமிச்சு முடிச்சிட்டாங்க. இந்த teaser க்கு voiceover குடுத்திருக்கிறது directorand actor sasikumar தான். அதுல இருந்தே நம்ம புரிஞ்சிக்கலாம் சமுத்திரக்கனி அவரோட எதிரிகளை தனியா சந்திச்சி போராடுறாரு னு. 

இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா பாபநாசம் ல நடக்குது. மாணிக்கம் அ நடிச்சிருக்க சமுத்திரக்கனி ஒரு lottery ticket  கடை அ வச்சு நடத்திட்டு இருக்காரு. இவரோட family னு பாக்கும் போது ஒரு low middle class family . இவங்க குடும்பத்துக்கு  இல்லாத பிரச்சனைகள் னு எதுமே கிடையாது. ஒரு பக்கம் loans , அப்புறம் வருமானம் னு பெருசா இல்லாதனல ஏற்படுற பிரச்சனை னு நிறையவே இருக்கு. இந்த மாதிரி போய்ட்டு இருக்கற நேரத்துல தான் இவரோட கடை ல ஒரு சம்பவம் நடக்குது. ஒரு வயசானவரு 1.5 கோடி மதிப்புள்ள ஜெயிச்ச lottery ticket அ விட்டுட்டு போய்டுறாரு. இதை எப்படியாது அந்த வயசானவரு கிட்ட செத்துடனும் னு மாணிக்கம் முடிவு எடுக்கறாரு. 

இந்த விஷயத்தை எப்படியோ தெரிஜிகிட்ட இவரோட wife அப்புறம் இவரோட relations எல்லாரும் சண்டைக்கு வராங்க. அதாவுது இந்த ticket அ அந்த வயசானவருக்கிட்ட கொடுக்க வேண்டாம் னு சொல்லி அவரோட மனச மாத்த பாக்குறாங்க ஆனா manickam இதை பத்தி எதுவும் யோசிக்காம அந்த ticket அதோட owner கிட்ட தான் குடுக்கணும் ன்ற முடிவு ல உறுதியா இருக்காரு. இதுக்கு அப்புறம் அந்த ticket அந்த owner கிட்ட வெற்றிகரமா சேத்தர இல்லையா ன்றது தான் இந்த திரு மாணிக்கம் படத்தோட கதையா இருக்கு. 

இந்த படத்தோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா சமுத்திரக்கனி ஓட குடும்பத்தை காமிக்கும் போது ஒரு typical ஆனா middle  class பேமிலி ஓட நடவடிக்கைகளை காமிக்க்ர விதமா அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். குறைவான சம்பளம் நெறய பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோசமா இருக்கிறது, சின்ன சின்ன விஷயங்கள் ல மனசு நிறைவா இருக்கற மாதிரி emotional அ காமிச்சிருக்காங்க. அது மட்டும் கிடையாது  இவங்களோட  சின்ன பொண்ணுக்கு ஒழுங்கா பேச்சு வராது. இதெல்லாம் பாக்கும் போது கடவுள் உண்மையிலே ஒரு குடும்பத்தை நெறய சோதிக்கறாரு னு  தோணும். 

அதுக்கு அப்புறம் பாதிக்கண்ண இவரோட கடைக்கு வர வயசானவரு தான் பாரதிராஜா. இவருகிட்ட lottery ticket வாங்குறதுக்கு எந்த காசும் இருக்காது. இருந்தாலும்  மாணிக்கம் பாரதிராஜா கிட்ட காசு வேண்டாம் னு சொல்லி ticket அ எடுத்துட்டு போக சொல்லிடுறாரு.  இவரு போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, அந்த தாத்தா மறதி ல விட்டுட்டு போன ticket க்கு 1.5 கோடி விழும் னு இதை திருப்பி கொடுக்க  போகும் போது தான் police யும் இவரோட குடும்பம் மும் இவரை குடுக்க விடாம  பண்ணறாங்க . 

இது மட்டும் கிடையாது, இவரு இந்த ticket அ அந்த பெரியவர் கிட்ட சேக்க போகும் போது நெறய தடங்கல் வருது னு தான் சொல்லணும். திடீருனு மழை பெய்யறது, திருடர்களை சந்திக்கிறது, அதுக்கு அப்புறம் இவரு போகுற வழில ஒரு யானை கூட்டம்  வர்றது அப்புறம் cellphone ல signal இல்லாம போறது னு எல்லாமே audience kku interesting அ இருக்கற மாதிரி எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இதெல்லாம் பாக்கும் போது ஒரு சின்ன curiosity கண்டிப்பா இருக்கும் அதாவுது இதெல்லாம் தாண்டி அவரு எப்படி அந்த ticket அ போய் கொடுப்பாரு னு, சோ நீங்க  இந்த curiosity அ படம் பாத்து தான் தெரிஞ்சுக்கணும். 

இது மட்டும் கிடையாது, இவரோட குடும்பம் police கிட்டயே போய் complaint பண்ணி மாணிக்கத்தை நிறுத்த பாக்குறாங்க. அந்த ticket ஓட காசு இவங்களுக்கு கிடைச்ச பேமிலி எப்படி முன்னுக்கு வரும் அதே சமயம் அவங்களோட urgency னால அவசரத்துல  எடுக்கற முடிவு னு எல்லாமே realistic அ காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 

அதே மாதிரி மாணிக்கம் ஓட character அ பாக்கும் போது ரொம்ப straightforward அ அதே  சமயம் relatable அ இருக்கறதுனால இவரோட character அ நம்மள புரிஞ்சிக்க முடியுது.  இவரோட performance தான் இந்த படத்துல highlight அ இருக்குனு சொல்லணும். இவரோட emotions , bodylanguage  னு எல்லாமே perfect அ எப்பவும் போல எதார்த்தமா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். பாரதிராஜா எப்பவும் போல அவரோட style ல அசத்திருக்காரு. படத்துல நடிச்சிருக்க மத்த actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்ல நடிச்சிருக்காங்க. 

மொத்தத்துல ஒரு நல்ல எமோஷனல் படம் தான் திரு மாணிக்கம் கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.