Featured post

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan

 Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan* Following the resounding theatrical success of Bison Kaalamaad...

Wednesday, 4 October 2023

எழுத்தாளர் பொன்னிலன் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோருக்கு

 *எழுத்தாளர் பொன்னிலன் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோருக்கு "படைப்பு சங்கமம் 2023" விருது*






இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கென்று கடின உழைப்போடு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது படைப்பு குழுமம். கடந்த எட்டு வருடங்களாக கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், சிறுகதை போன்ற இலக்கிய வகைமைகளை அரங்கேற்றுவதற்கு தகுதியான மேடையை முகநூல் குழுவின் மூலம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு வருடமும் நாவல் முதல் கொண்டு அனைத்து வகை இலக்கிய நூல்களையும் பதிப்பு செய்து "படைப்பு சங்கமம் " என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா எடுத்து மூத்த எழுத்தாளர் வளரும் எழுத்தாளர் என்ற பாரபட்சம் இன்றி அங்கீகரித்து வருகிறது படைப்பு குழுமம்.


 நூல் வெளியிடுவதோடு நிறுத்தி விடாமல் படைப்பு குழுமத்தில் பதியப்படும் சிறந்த கவிதைகளில் இருந்து விருதுக்குரியவர்களை தேர்வு செய்து விருதும் , தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் நோக்கில் சிறுகதை போட்டி,கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி அதில் பரிசு பெறுபவர்களுக்கு பரிசும் தந்து கௌரிக்கப்படுகிறது.


இந்த வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான படைப்பு சங்கமம்  மிகச் சிறப்பான முறையில் சென்னை தி நகரில் உள்ள சர்ப்பிடி தியாகராஜர் கலையரங்கத்தில் நடைபெற்றது.


இளம் கலைஞர்களின் பறையிசையில் அரங்கம் அதிர தொடங்கிய  படைப்பு சங்கமத்தில் எழுத்தாளர் பொன்னிலன், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், சிறைத்துறை DIG திரு முருகேசன், எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மூத்த இலக்கியவாதிகளும் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரளாக வந்திருந்த இளம் இலக்கியவாதிகள் சங்கமிக்க விழா இனிதே தொடங்கியது. 


இந்த ஆண்டு படைப்பு சங்கமத்தில் சுமார் 40 இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன. ஒரு தனியார் தொலைக்காட்சி விருது விழாவிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மிகச் சிறப்பான காணொளிகள் மூலம் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.


இந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர் திரு பொன்னிலன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தழுதழுத்த குரலில் அவர் தன்னுடைய தாயைப்பற்றியும், தன் இலக்கியப் பணியை தொடர்ந்து செய்யும் தனது மகள்கள் மற்றும் பேத்தியை பற்றியும் பேசியது அரங்கத்தை நெகிழ வைத்தது‌. இந்த வருடத்திற்கான படைப்பு சுடர் விருது எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் மலையாள எழுத்தாளர் ஷாஃபி சிறூமாவிலாயி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களுக்கும் கவிஞர் தேன்மொழி தாஸ் அவர்களுக்கும் இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.


ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் வெளியான கவிதை கட்டுரை சிறுகதை உள்ளிட்ட அனைத்து இலக்கிய வகைகளுக்கான படைப்பு இலக்கிய விருதுகள் இந்த வருடமும் வழங்கப்பட்டது.

இந்த விருதுக்கு படைப்பு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும் நூல்களை படைப்பு

பரிசீலனை செய்யாது என்பது படைப்பின் நேர்மைக்கான ஒரு சான்று. இந்த வருடத்திற்கான விருதுகளை அந்தந்த பிரிவில் சுமார் பத்து நூல்களுக்கு வழங்கப்பட்டது.


இலக்கியத்தோடு மட்டும் அல்லாமல் சமூகத்தில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து படைப்பு சிறப்பு விருதுகள் வழங்குவது படைப்பின் வாடிக்கை. 

இந்த வருடத்திற்கான இயல் இசை நாடக விருதை தன்னை எங்கும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக சேவை செய்து வரும் 

நாடகவியாளர் மு ராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 


சினிமாவை இலக்கியம் போலவே படைக்கும் இலக்கியவாதி, உள்ளூர் கதைகளை உலகப் படங்களாக திரையாக்கும் விந்தை பெற்ற, வாத்தியார் பாலு மகேந்திராவின் முதன்மை சீடர் திரு சீனு ராமசாமி அவர்களுக்கு இந்த வருடத்திற்கான கலை இலக்கிய விருது வழங்கப்பட்டது ‌.  தனக்கு பரிசாக வந்த 25 லட்ச ரூபாயை தன்னுடைய கிராமத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவறை கட்டித் தந்த அரசு பள்ளி மாணவி ஜெயலட்சுமிக்கு மாண்புமிகு மகளிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இதே போல சிறந்த சமூக அக்கறையாளர், சிறந்த பதிப்பகம், சிறந்த கலை உள்ளிட்ட 10 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.


இத்தனை பெரிய விழா எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அதே நேரத்தில் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் ஒரு சிறிய கூட்டத்தால் சிறப்பாக நடந்தேறியது. இந்தக் கூட்டத்தை கட்டிக் காக்கும் தலைவனாக ஜின்னா அஸ்மி என்ற ஒரு இளைஞரும் அவருக்கு பக்கபலமாக சலீம் கான் மற்றும் ராஜா ஆகிய இருவரும் இருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரது கூட்டு முயற்சியில் படைப்பு இன்னும் உயரங்களை தொடும் 

என்பது நிச்சயம். 


ஒரு இனத்தின் வரலாற்றை கட்டி காப்பது இலக்கியம் என்றால் இதைப் போன்ற தன்னார்வல இலக்கிய அமைப்புகளை கட்டி காப்பது தட்டிக் கொடுப்பது அனைவரும் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் வேலை. அதை அனைத்து ஊடகங்களும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு படைப்பு சங்கம விழா பற்றிய தொகுப்பு நிறைவு பெறுகிறது.

சிறப்பான முறையில் இயங்கி வருகிறது படைப்பு குழுமம்.கடந்த எட்டு வருடங்களாக கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், சிறுகதை போன்ற இலக்கிய வகைமைகளை அரங்கேற்றுவதற்கு தகுதியான மேடையை முகநூல் குழுவின் மூலம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு வருடமும் நாவல் முதல் கொண்டு அனைத்து வகை இலக்கிய நூல்களையும் பதிப்பு செய்து "படைப்பு சங்கமம் " என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா எடுத்து மூத்த எழுத்தாளர் வளரும் எழுத்தாளர் என்ற பாரபட்சம் இன்றி அங்கீகரித்து வருகிறது படைப்பு குழுமம்.


 நூல் வெளியிடுவதோடு நிறுத்தி விடாமல் படைப்பு குழுமத்தில் பதியப்படும் சிறந்த கவிதைகளில் இருந்து விருதுக்குரியவர்களை தேர்வு செய்து விருதும் , தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் நோக்கில் சிறுகதை போட்டி,கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி அதில் பரிசு பெறுபவர்களுக்கு பரிசும் தந்து கௌரிக்கப்படுகிறது.


இந்த வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான படைப்பு சங்கமம்  மிகச் சிறப்பான முறையில் சென்னை தி நகரில் உள்ள சர்ப்பிடி தியாகராஜர் கலையரங்கத்தில் நடைபெற்றது.


இளம் கலைஞர்களின் பறையிசையில் அரங்கம் அதிர தொடங்கிய  படைப்பு சங்கமத்தில் எழுத்தாளர் பொன்னிலன், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், சிறைத்துறை DIG திரு முருகேசன், எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மூத்த இலக்கியவாதிகளும் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரளாக வந்திருந்த இளம் இலக்கியவாதிகள் சங்கமிக்க விழா இனிதே தொடங்கியது. 


இந்த ஆண்டு படைப்பு சங்கமத்தில் சுமார் 40 இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன. ஒரு தனியார் தொலைக்காட்சி விருது விழாவிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மிகச் சிறப்பான காணொளிகள் மூலம் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.


இந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர் திரு பொன்னிலன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தழுதழுத்த குரலில் அவர் தன்னுடைய தாயைப்பற்றியும், தன் இலக்கியப் பணியை தொடர்ந்து செய்யும் தனது மகள்கள் மற்றும் பேத்தியை பற்றியும் பேசியது அரங்கத்தை நெகிழ வைத்தது‌. இந்த வருடத்திற்கான படைப்பு சுடர் விருது எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் மலையாள எழுத்தாளர் ஷாஃபி சிறூமாவிலாயி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களுக்கும் கவிஞர் தேன்மொழி தாஸ் அவர்களுக்கும் இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.


ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் வெளியான கவிதை கட்டுரை சிறுகதை உள்ளிட்ட அனைத்து இலக்கிய வகைகளுக்கான படைப்பு இலக்கிய விருதுகள் இந்த வருடமும் வழங்கப்பட்டது.

இந்த விருதுக்கு படைப்பு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும் நூல்களை படைப்பு

பரிசீலனை செய்யாது என்பது படைப்பின் நேர்மைக்கான ஒரு சான்று. இந்த வருடத்திற்கான விருதுகளை அந்தந்த பிரிவில் சுமார் பத்து நூல்களுக்கு வழங்கப்பட்டது.


இலக்கியத்தோடு மட்டும் அல்லாமல் சமூகத்தில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து படைப்பு சிறப்பு விருதுகள் வழங்குவது படைப்பின் வாடிக்கை. 

இந்த வருடத்திற்கான இயல் இசை நாடக விருதை தன்னை எங்கும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக சேவை செய்து வரும் 

நாடகவியாளர் மு ராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 


சினிமாவை இலக்கியம் போலவே படைக்கும் இலக்கியவாதி, உள்ளூர் கதைகளை உலகப் படங்களாக திரையாக்கும் விந்தை பெற்ற, வாத்தியார் பாலு மகேந்திராவின் முதன்மை சீடர் திரு சீனு ராமசாமி அவர்களுக்கு இந்த வருடத்திற்கான கலை இலக்கிய விருது வழங்கப்பட்டது ‌.  தனக்கு பரிசாக வந்த 25 லட்ச ரூபாயை தன்னுடைய கிராமத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவறை கட்டித் தந்த அரசு பள்ளி மாணவி ஜெயலட்சுமிக்கு மாண்புமிகு மகளிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இதே போல சிறந்த சமூக அக்கறையாளர், சிறந்த பதிப்பகம், சிறந்த கலை உள்ளிட்ட 10 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.


இத்தனை பெரிய விழா எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அதே நேரத்தில் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் ஒரு சிறிய கூட்டத்தால் சிறப்பாக நடந்தேறியது. இந்தக் கூட்டத்தை கட்டிக் காக்கும் தலைவனாக ஜின்னா அஸ்மி என்ற ஒரு இளைஞரும் அவருக்கு பக்கபலமாக சலீம் கான் மற்றும் ராஜா ஆகிய இருவரும் இருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரது கூட்டு முயற்சியில் படைப்பு இன்னும் உயரங்களை தொடும் 

என்பது நிச்சயம். 


ஒரு இனத்தின் வரலாற்றை கட்டி காப்பது இலக்கியம் என்றால் இதைப் போன்ற தன்னார்வல இலக்கிய அமைப்புகளை கட்டி காப்பது தட்டிக் கொடுப்பது அனைவரும் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் வேலை. அதை அனைத்து ஊடகங்களும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு படைப்பு சங்கம விழா பற்றிய தொகுப்பு நிறைவு பெறுகிறது.

Tuesday, 3 October 2023

Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments, Hi Nanna 2nd Single

 Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments, Hi Nanna 2nd Single Gaaju Bomma On October 6th*


The musical gala of the Pan India film Hi Nanna began with the mellifluous number Nizhaliye which showed the lovely chemistry between the lead pair- Natural Star Nani and Mrunal Thakur. The film’s second single Gaaju Bomma will be out on October 6th.


The same has been announced through a video where Nani and Kiara Khanna have a beautiful conversation. The girl asks when will the song of Father-daughter be released. Nani calls her Gaaju Bomma and it is revealed that this is going to be the soul of Hi Nanna. The music for the movie is scored by Hesham Abdul Wahab.


Hi Nanna marks the directorial debut of Shouryuv. It is produced by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala on Vyra Entertainments.


The wholesome family entertainer has Sanu John Varughese ISC cranking the camera, while Praveen Anthony is the editor and Avinash Kolla is the production designer. Satish EVV is the executive producer.


Hi Nanna is scheduled for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 21, this year.


Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna


Technical Crew:

Director: Shouryuv

Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala

Banner: Vyra Entertainments

DOP: Sanu John Varughese ISC

Music Director: Hesham Abdul Wahab

Production Designer: Avinash Kolla

Editor: Praveen Anthony

Executive Producer - Satish EVV

Costume Designer: Sheetal Sharma

PRO: Nikil Murukan

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல்

The musical story of #HiNanna gets deeper ♥️


The Soul of #HiNanna - #GaajuBomma striking on October 6th ✨

 https://twitter.com/VyraEnts/status/1709078388856791415/video/1

Ready ah??

Natural🌟 @NameIsNani #MrunalThakur @shouryuv #BabyKiara @HeshamAWMusic @SJVarughese @mohan8998 @drteegala9 @kotiparuchuri @VyraEnts @TSeries @TseriesSouth @onlynikil


*வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் 'காஜு பொம்மா' அக்டோபர் 6 வெளியீடு*

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' பான்-இந்தியா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான 'காஜு பொம்மா' (Gaaju Bomma) அக்டோபர் 6 அன்று வெளியாகிறது. 


இப்படத்தின் முதல் பாடலான 'நிழலியே' நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி 'hi நான்னா' திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு காணொலி ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 


தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடைபெறும் அரட்டையை வெளிப்படுத்தும் அழகு ததும்பும் இந்த காணொலியில், அப்பா-மகள் பாடல் எப்போது வெளியாகும் என்று கியாரா கண்ணா கேட்க, அவரை காஜூ பொம்மா என்று அழைப்பதோடு, இது தான் பாடலின் அடிநாதமாக அமையும் என்கிறார் நானி. ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். 


ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர். 


முழு நீள குடும்ப படமான 'hi நான்னா', சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று  'hi நான்னா' வெளியாகிறது. 



படக்குழுவினர்: 


நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா


இயக்கம்: ஷௌர்யுவ் 

தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா 

தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்

ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்

இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்

தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா 

படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி 

நிர்வாகத் தயாரிப்பாளர் - சதீஷ் ஈ.வி.வி

ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன் 


Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara

 Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Roaring Trailer Unleashed



The Tiger’s Hunt Begins in another 17 days. The highly anticipated Pan India film Tiger Nageswara Rao starring Mass Maharaja Ravi Teja in the titular role with the very talented Vamsee helming it and the successful production house Abhishek Agarwal Arts that delivered Pan India blockbusters The Kashmir Files and Karthikeya 2 producing it will grace the theatres on October 20th. Produced prestigiously by Abhishek Agarwal, the movie features several noted actors in important roles and well-known technicians taking care of different crafts.


The makers who introduced all the prominent characters of the movie, one by one, for the last few days have arrived with a roaring trailer to transport the viewers to the perilous world of Stuartpuram which is the base for most-wanted thieves. The trailer was unleashed in a grand event in Mumbai.


While there was a system to rob, the arrival of Nageswara Rao changed the methods. He has a hunger for power, he's greedy for women, and he has a lust for money. He also has a habit of giving warnings before bashing someone or robbing something. However, there is a badass cop who’s dying to eliminate Nageswara Rao. Stuartpuram Nageswara Rao’s story ended with his arrest, but Tiger Nageswara Rao's story begins from there. What follows is the bloody hunt of Tiger Nageswara Rao who becomes a national threat.


The two-and-a-half-minute clip shows the crucial moments in Nageswara Rao’s life. Ravi Teja looked young, dynamic, wild, and brutal in the titular role. He goes all out to play a completely massy role, and his transformation is incredible. Every actor was given a space and scope to perform. Nupur Sanon and Gayathri Bharadwaj appeared as leading ladies, while Renu Desai, Anupam Kher, Nasser, Jisshu Sengupta, Hareesh Peradi, and Murali Sharma are the other important cast and their presence is definitely a valuable addition.


Tiger Nageswara Rao is an action-packed entertainer and director Vamsee brings uniqueness to the table in terms of story-telling. He presents it in a magnificent manner that befits Ravi Teja’s star charisma. The production design of Abhishek Agarwal Arts is top-class. The action choreography is world-class. The visuals captured by R Madhie are grand and terrific, while GV Prakash Kumar’s elevates the heroism. Avinash Kolla’s artwork deserves a special mention. The dialogues by Srikanth Vissa are powerful.


The trailer further exaggerates the prospects of the movie. Mayank Singhaniya is the co-producer of the movie that will have a Pan India release in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.


Cast: Ravi Teja, Nupur Sanon, Gayathri Bharadwaj, Renu Desai, Anupam Kher and others


Technical Crew:

Writer, Director: Vamsee

Producer: Abhishek Agarwal

Banner: Abhishek Agarwal Arts

Presenter: Tej Narayan Agarwal

Co-Producer: Mayank Singhaniya

Dialogues: Srikanth Vissa

Music Director: GV Prakash Kumar

DOP: R Madhie

Production Designer: Avinash Kolla

PRO: Yuvraaj

Marketing:First Show


https://bit.ly/TNRTrailer

மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான்

 மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான  டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !!



இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும்  கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  


படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும், ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் வகையில் மிகவும் தேடப்படும் திருடர்களின் தளமான ஸ்டூவர்ட்புரத்தின் ஆபத்தான உலகத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்லும்  ஒரு அற்புதமான டிரெய்லருடன் வந்துள்ளனர். மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த டிரெய்லர்  வெளியிடப்பட்டது.


கொள்ளையடிப்பதற்கு  விதிகள்  இருக்கும் நிலையில் நாகேஸ்வரராவின் வருகை அனைத்தையும் மாற்றுகின்றது. நாகேஸ்வரராவிற்கு பெரும் அதிகாரப் பசி, பெண்களின் மீது பேராசை, பண ஆசை. ஒருவரைத் தாக்கும் முன் அல்லது எதையாவது கொள்ளையடிக்கும் முன் எச்சரிக்கை கொடுப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இருப்பினும், நாகேஸ்வர ராவை ஒழிக்க ஒரு பலமான போலீஸ்காரர் முயல்கிறார். ஸ்டூவர்ட்புரம் நாகேஸ்வர ராவின் கதை அவரது கைதுடன் முடிந்தது, ஆனால் டைகர் நாகேஸ்வர ராவின் கதை அங்கிருந்து தொடங்குகிறது. தேசிய அச்சுறுத்தலாக மாறும் டைகர் நாகேஸ்வர ராவின் இரத்தம் தோய்ந்த வேட்டை பிரமிப்பானது. 


டிரெய்லரின் இரண்டரை நிமிடங்கள்  நாகேஸ்வர ராவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணங்களைக் காட்டுகிறது. ரவிதேஜா இளமையாகவும், சுறுசுறுப்பாகவும், காட்டுமிராண்டியாகவும், மிருகத்தனமாகவும், என பல விதங்களில்  தோன்றுகிறார்.   நாகேஸ்வர ராவாக அவரது மாற்றம் நம்பமுடியாத வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.   நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர், ரேணு தேசாய், அனுபம் கெர், நாசர், ஜிஷு சென்குப்தா, ஹரீஷ் பெராடி மற்றும் முரளி ஷர்மா ஆகியோருடன் பல முக்கிய நடிகர்கள் இப்படத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கின்றனர். 


டைகர் நாகேஸ்வர ராவ் ஒரு அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் வம்சி தன் தனித்துவமான கதை சொல்லலில், ரவிதேஜாவை இதுவரை பார்த்திராத புதுமையான தோற்றத்தில்  பிரமாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகிறது,  இப்படத்தின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் அற்புத இசையில்,  R மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிகர்களுக்கு  அற்புத விருந்தாக அமைந்துள்ளது. கடந்த காலத்தில் நடக்கும் கதையில் அவினாஷ் கொல்லாவின் கலை இயக்கம் குறிப்பிடத் தக்கது. ஸ்ரீகாந்த் விசாவின் வசனங்கள் மிக பவர்புல்லாக அமைந்துள்ளது.


படத்தின் பிரம்மாண்டத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது டிரெய்லர்.  படத்தின் இணை தயாரிப்பாளர் மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது. 


நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய், அனுபம் கெர் மற்றும் பலர்


எழுத்து - இயக்கம் : வம்சி 

தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால் 

தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் 

வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா 

இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : R மதி 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங்க் - ஃபர்ஸ்ட் ஷோ


https://bit.ly/TNRTrailer

THE CREATOR Movie Review

THE CREATOR Movie Review 


Hai, Hello friends, இப்போ நம்ம பாக்க போறது ஒரு பிரம்மிப்பான action thriller movie 'THE CREATOR", ஓட review.

Monsters, Rogue one-The star war story, போன்ற படத்த இயக்கிய director Gareth Edwards தான் இந்த படத்தோட இயக்குனர். உலகம் முழுக்க பேசப்படுற Artificial Intelligence தொழில்நுட்பத்தால உருவாகும் machines வச்சு தான் இந்த படம் எடுத்திருக்காங்க.இதுல main concept என்னன்னா Artificial intelligence machineக்கும் மனிதர்களுக்கும் இடையில நடக்கிற போர் தான்.


    இந்த படத்துல John David Washington, ரகசிய American soldierஆ , Joshua கேரக்டர்ல நடிச்சிருக்காரு.அவரோட மனைவியா Gemma chan,  maya கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. AI girlஆ Alphie கேரக்டர்ல, Madeleine yuna voylesங்கிற சின்ன பொண்ணு நடிச்சிருக்கா.

      இப்ப இந்த  படத்தோட கதை என்னன்னு பார்க்கலாம். ஆரம்பத்துல joshua, Asiaல ஒரு ரகசிய american soldierஆ இருக்காரு. அவருடைய areaல நடந்த ஒரு attackல அவரோட மனைவிய விட்டு பிரிஞ்சிடுறாரு.  அந்த attackல தன்னோட மனைவி இறந்துட்டதா நினைக்கிறார்.

ஐந்து வருடத்துக்கு அப்புறம் joshua திரும்பவும் வேலையில சேர வேண்டியதா இருந்தது.அவர AI super weapon ஆனா, Alphie அப்படிங்கற ஆறு வயது பொண்ண தேடி  கண்டுபிடிக்க நியமிச்சாங்க. Alphieங்கிறது, united states பாத்து பயப்புட்ற ஒரு Artificial Intelligence super weapon. Joshua, Alphieய எப்படியோ

கண்டுபிடிச்சிடுறாரு. சில USA soldierஸ் மூலமாக தன்னுடைய மனைவி உயிரோடு இருக்க வாய்ப்பு இருக்கிறதா தெரிய வருது. அதனால Alphieயோட சேர்ந்து தன்னுடைய மனைவியை தேடுற பயணத்தை ஆரம்பிக்கிறார்.

மனைவி maya,  New Asiaயாவில் உள்ள AI development ஓட கனெக்சன்ல இருக்குறாங்க. Colonel Howellஆ, Allison Janney நடிச்சிருக்காங்க. அவங்க New Asia யால இருந்து,  AI super weaponஅ  கண்டுபிடிக்க நியமிச்சவங்க. Colonelலோட இரண்டு மகன்களும் machinesனால இருந்துட்டாங்க. அதனால machinesஅ அழிக்கனும்னு ரொம்ப தீவிரமா இருந்தாங்க. Harun characterல, Ken watanabes நடிச்சிருக்காரு. அவர் ஒரு AI controlled Robot. ஆனா பாக்குறதுக்கு மனிதர்கள் மாதிரி இருப்பாரு. Harunக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னன்னா Alphieய Joshua கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வரனும்.

Drew characterல, joshua ஓட frienda, Sturgill simpson நடிச்சுருக்காரு. New Asiaல joshuaக்கு undercover missionல உதவி பண்ணது இவர்தான். Alphieய பாதுகாப்பதற்கும் மனைவிய கண்டுபிடிக்கிறதுக்கும் திரும்ப drew கிட்ட joshua உதவி கேட்கிறார். Americaவும்  Asiaவும்,  Alphieங்கற AI superweapon யார்கிட்ட இருக்கோ அவங்க தான் போர்ல ஜெயிப்பாங்கன்னு நம்புனாங்க. அதனால தன்னோட armyல தான் Alphie இருக்கணும்னு ரெண்டு நாடும்  AI girl தேடுனாங்க.இறுதியாக யார் பக்கம் AI girl இருந்தா என்ன நடந்ததுங்கிறது தான் கிளைமாக்ஸ்.


Alphieக்கும் Joshuaக்கும் இடையே இருந்த emotions, machineக்கும்  மனிதனுக்குமான உறவ தாண்டி அப்பாவுக்கும் பொண்ணுக்கும்மான நெருக்கமா காட்டி இருக்காங்க. ஒரு சில காட்சிகள் நம்மள ரொம்பவே நெகிழ வைக்கிறது. படத்துல நடிச்ச ஒரு ஒரு கேரக்டரும் அவங்களோட நடிப்ப ரொம்ப திறமையா வெளிப்படுத்தி இருக்காங்க. சில நேரங்களில் நமக்கே மெஷின்ஸ் தானா இல்ல மனிதர்களான்னு நினைக்கிற அளவுக்கு ரொம்ப நெருக்கமா கதையோடு கொண்டு போய் இருக்காங்க.

 Visual effects and sound designs எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு. Cinematography and locations  எல்லாம் நம்மள பிரம்மிக்க வைக்குது. Hans zimmer ஓட classic rock songs படத்துக்கு ரொம்ப supportiveஆ இருக்கு. படத்த ஒரு காவியமா காட்டுது. Climaxla நம்மள வேர்க்க விறு விறுக்க seat நுனில உக்கார வச்சுருக்காங்க.

மொத்தத்துல THE CREATOR movie 2023 ஓட ஒரு சிறந்த  science fiction movie ஆ இருக்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.

திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு 'ரத்தம்' படம் 100%

 *"திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு 'ரத்தம்' படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது" - நடிகர் விஜய் ஆண்டனி!*

 










பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார். அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது  வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. 


சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு 'ரத்தம்' நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கிறார். 


படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது, “சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும்  ​​அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்" என்றார்.


இந்த படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் பற்றி விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில், “இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்" என்றார்.


இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்க, ‘ரத்தம்’ படத்தை சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கியுள்ளார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை டி.எஸ். சுரேஷ் கையாண்டுள்ளார்கள்.

Raththam has a gripping plot, and engaging package that will give 100% satisfaction

 *“Raththam has a gripping plot, and engaging package that will give 100% satisfaction to audiences as they walk out of the theatres.” - Actor Vijay Antony*

 







Actor Vijay Antony has earned the title ‘Content-Driven Hero’, who can commercially deliver success at the box office. The actor’s consistent success rate keeps increasing the expectations for these upcoming projects across the trade circle. The visual promos of his forthcoming film ‘Raththam’, scheduled for worldwide theatrical release on October 6, have created higher anticipation for its riveting presentation. On the counterpart, it’s indeed a surprise for the Tamil film buffs, who have experienced irresistible laughter-riot with CS Amudhan’s previous films ‘Tamizh Padam’ & ‘Tamizh Padam 2’. With a complete shift in genre and the engrossing presentation of the trailer, the fans are completely spellbound. So what was the first thing that struck Vijay Antony’s mind, when he was approached by CS Amudhan for ‘Raththam’? 


Ask him and he says, “I have known CS Amudhan's proficiency in storytelling for years. Although he is famous for his spoof-based movies, he has expertise in crafting stories from different stories. When he narrated to me the gist of ‘Raththam’, it was so convincing, and his narrative was so easy to visualize. I was confident that it would be a different movie in my career, and it had so many elements to engross the universal crowd. And now, looking at the final output, I feel satisfied and elated for not missing this project.” 


Sharing his thoughts about other characters in this film, Vijay Antony adds, “Every character in this film has powerful significance, and the entire story is driven by them. Be it Mahima Nambiar, Nandita Swetha, or Ramya Nambeesan, everyone has done a remarkable job. With earnest dedication, they have breathed through the soul of their characters. Even a small character in this movie will add so much intensity. ‘Raththam’ has a gripping plot, and engaging package that will give 100% satisfaction to audiences as they walk out of the theatres.” 


‘Raththam’ is written and directed by C.S. Amudhan and was produced by Kamal Bohra, D. Lalithaa, B. Pradeep & Pankaj Bohra of Infiniti Film Ventures. Kannan Narayanan is composing the music, Gopi Amarnath is handling the cinematography and Editing by T.S. Suresh.

Monday, 2 October 2023

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை

 *பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்*






*இயக்குநர் சீனு ராமசாமி, 'காமராஜ்' திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு*


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. 


காமராஜரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. 


பிரபல இயக்குநர் சீனு ராமசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 'காமராஜ்' திரைப்படத்தின் இயக்குநரான அ. பாலகிருஷ்ணன், சீனு ராமசாமி உடன் இணைந்து அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கினார். 


காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு சீனு ராமசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இது குறித்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, "நாடு போற்றும் நல்ல தலைவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் இல்லத்தில் கலந்து கொண்டு  அவரது நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறேன்.தமிழரின் கல்வித் தந்தை தூய்மை அரசியலின் பிதா  கர்மவீரரின் புகழ் வாழ்க " என்று கூறினார். 


***