ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் ஆணையாளர் K .சந்திரசேகரன் -ஜெகஜோதி தம்பதிகளின் மகனும் நடிகருமான ரத்தன்மௌலி -தொழில் அதிபர் R.பிரியாவுக்கும் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜு அவர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் .
மேலும் தேசிய வாத காங்கிரஸ் மாநில தலைவர் சி .பி .சாரதி ,திரைப்பட ஒளிப்பதிவாளர் கே .எஸ் .செல்வராஜ், இயக்குனர் பி .ஆனந்த் ,நடிகர் வழக்கறி ர் அருள்மணி ,டெலிபோன் ராஜ் ,ஆர்ட் டைரக்டர் மிலன் ,தூத்துக்குடி மாவட்ட கழுகுமலை அ .தி .மு .க .நகர செயலாளர் முத்துராஜ் ,தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரஜினி மக்கள் மன்ற தலைவர் கே .ஜெயக்கொடி ,நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பி .பாண்டி ஆகியோரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள் .
மேலும் தேசிய வாத காங்கிரஸ் மாநில தலைவர் சி .பி .சாரதி ,திரைப்பட ஒளிப்பதிவாளர் கே .எஸ் .செல்வராஜ், இயக்குனர் பி .ஆனந்த் ,நடிகர் வழக்கறி ர் அருள்மணி ,டெலிபோன் ராஜ் ,ஆர்ட் டைரக்டர் மிலன் ,தூத்துக்குடி மாவட்ட கழுகுமலை அ .தி .மு .க .நகர செயலாளர் முத்துராஜ் ,தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரஜினி மக்கள் மன்ற தலைவர் கே .ஜெயக்கொடி ,நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பி .பாண்டி ஆகியோரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள் .
No comments:
Post a Comment