Featured post

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan

 Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan* Following the resounding theatrical success of Bison Kaalamaad...

Saturday, 1 June 2019

Sanjay Dutt took to Instagram to share an adorable childhood picture

Sanjay Dutt took to Instagram to share an adorable childhood picture with mother Nargis on her birth Anniversary!

Click here to watch 


Also, an image is attached for your perusal.

இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் எஸ்.பி.பி

 
                    “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது

 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, 
ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
சில அதிசயங்கள் கலையால் மட்டும் தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்த படத்திற்கு ஒரு பாடலை  பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜாவின் இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள். மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெல்டிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில்  பழனிபாரதி எழுதியிருக்கும்  “ வா வா என் மகனே “ என்னும் இந்த தாலாட்டு  பாடலும்  மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.



Latest Raashi Khanna Photoshoot







சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....

சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....


தினமும் வாய்ப்பு தேடினாலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விட மாட்டோமா என ஏங்குபவர்கள் ஏராளம். அப்படியிருக்க சிலருக்கு அதிர்ஷ்டம் தானாக கதவைத் தட்டும். 





இதில் ரெண்டும் கலந்த கலவை கார்த்திக் சிவக்குமார். திருப்பூர் பின்னலாடை நகரத்தில் பனியன் ஏற்றுமதியை சிறு முதலீட்டில் நடத்தி வரும் இவருக்கு, சென்னையில் சினிமா நண்பர்கள் அதிகம். தொழில் சார்ந்து சென்னைக்கு வந்து போகும்போது, அடித்தது அதிர்ஷ்டம். 

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு காட்சியில் வந்து போனவருக்கு சினிமா மீது பெருங்காதல் ஏற்பட்டது. தொடர்ந்த தேடுதலில் அடித்தது ஜாக்பாட்.







மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரன்  நடிக்கும்,  ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நெகட்டிவ் ரோல், ‘சோம பான ரூப சுந்தரம்’ படத்தில் நெகட்டிவ் ரோல், ‘கண்ணை நம்பாதே’ என தொடர்ந்து வில்லன் வேடத்தில் ஆப்பர்ச்சூனிட்டி கன்டினியூ ஆகிறது.

“நெகட்டிவ் ரோல், கேரக்டர் ரோல், காமெடி ரோல் எது கிடைத்தாலும் பர்ஃபாமென்ஸ் பண்ண ரெடியா இருக்கேன். ஒரே ஒரு சீன் என்றாலும் மக்கள் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் கேரக்டரா இருந்தா  பர்ஃபாமென்ஸ் பண்ண நான் ரெடி” என்கிறார் கார்த்திக் சிவக்குமார்.

CHENNAI RAINBOW PRIDE ENTERS ITS ELEVENTH YEAR IN JUNE 2019

CHENNAI RAINBOW PRIDE ENTERS ITS ELEVENTH YEAR IN JUNE 2019

Chennai’s Eleventh Rainbow Pride series begins on June 1, 2019. Events this month celebrate the visibility of alternative sexuality, gender identities and sex characteristics, and affirm the notion of self-respect as a key goal of the lesbian, gay, bi, transgender, intersex, queer, asexual and other (LGBTIQA+) movements.


Commemorating the completion of a decade of Pride activities in Chennai, events will commence on June 1, 2019

 They will include cultural performances, sensitization sessions on sexuality and gender-identity, a mental health workshop, solidarity events, films, plays and other cultural programmes.


The Chennai Rainbow (Self-Respect) march will be held on Sunday, June 30, 2019. Events of the Rainbow Pride are organized by the Tamil Nadu Rainbow Coalition (TNRC), an umbrella body of individuals, collectives and organizations working toward gender and sexual equality in all parts of the state.

Members of the TNRC place the following observations and demands on record for this Pride month:

1. We celebrate the Supreme Court’s landmark verdict of Sept 6, 2018, in Navtej Johar v. Union of India, that decriminalized consensual relationships among LGBTI adults. The court has read down section 377 of the Indian Penal Code and has affirmed the fundamental rights of LGBTI persons under the Constitution of India. We ask that the Government immediately implement the Supreme Court’s directions to disseminate the key points of the judgement to all stakeholders across the country, especially government departments, police, doctors and educators and urge them to follow the text and spirit of the judgment.

2. We thank the Government of Tamil Nadu and the National Health Mission of the state for working to establish transgender clinics in Madurai and Chennai, and hope that these clinics will be inclusive of all segments of the transgender community. We seek access to stigma-free and quality care including mental health services, suicide hotlines and shelters for survivors of family violence, for all LGBTIQA+ communities in the state.

3. We have noted several instances of police in Tamil Nadu trying to convince adult women in samegender relationships to break up their relationships and go back to their natal families, where they are vulnerable to forced marriage, house arrest and/or sexual assault. We demand that the police recognize the rights of adults to live with whoever they wish to, a right that has been affirmed by the Supreme Court in Shafin Jahan v. Asokan K.M. , followed in Navtej Johar v. Union of India and recognized in other verdicts by the Kerala, Calcutta and Delhi High Courts in recent months. We also seek police support to combat the post-377 rise in blackmail and extortion targeting gay and bisexual men.

4. At the national level, we ask for a comprehensive Anti-Discrimination law that addresses the intersectionality of identities. This law should be broad-based and include sexual orientation, gender identity, and sex characteristics, along with other attributes such as caste, religion and disability. We ask that anti-discrimination and anti-harassment measures be adopted and strictly implemented in educational institutions, workplaces, and healthcare establishments across the public and private sector.

5. We ask that the Central and State governments implement the Supreme Court’s directives in National Legal Services Authority v. Union on India in its entirety, and urge the states to roll out schemes in a manner that is inclusive of both transgender men and transgender women. We oppose the Transgender Persons (Protection of Rights) Bill as it is contrary to the Supreme Court’s decision in NALSA v. Union of India. We seek a bill that complies with the NALSA judgment and recognizes the right to self-identification, does not criminalize begging, and that provides for reservation and affirmative action in education and employment in public and private sectors. We urge for reforms in the unorganized sector which is inclusive of LGBTI persons.

 6. We welcome the decision of the Madurai bench of the High Court of Madras on April 22, 2019 in Arunkumar v The Inspector General of Registration where the court has recognized and upheld an inter0caste marriage between a trans woman and a cis man. We also welcome the court’s directions against forceful medical intervention on children with intersex variations.

 7. We ask that the Third Gender Welfare Board in Tamil Nadu comply with all aspects of the NALSA verdict, and include transgender men with immediate effect. We draw the government’s attention to difficulties being faced by transgender persons, particularly trans men, in changing their name and gender through Gazette notification in Tamil Nadu.



They are being asked to produce either proof of surgery (which is contrary to the NALSA verdict) or an identity document from the Third Gender Welfare board (which does not include transgender men). Individuals seeking a change of name and gender on education certificates are also being asked for medical certificates. These practices need to stop as they are contrary to the right to self-determination..

8. We mourn the loss of an unprecedented number of community members in Tamil Nadu over the past year to both suicides and murders. We ask that families accept their LGBTIQA+ children unconditionally, not force us into heterosexual marriages against our wishes, separate us from our lovers and partners, or attempt to change sexual orientation or gender identity through “conversion therapy” which is both unethical and unscientific.


9. We ask that proposed national surrogacy legislation be made inclusive of LGBTIQ+ persons, and that marital rape be recognised as a crime. In Tamil Nadu, we need the unofficial ban on oral contraception be lifted and for the pills to be available to all, regardless of their gender or sexuality.








10. We stand in solidarity with all those resisting oppression by majoritarian forces, and oppose human rights violations based on caste, class, language, diet, disability, religion and all other factors.

USEFUL LINKS • On Facebook, check out https://www.facebook.com/chennaipride/ • Frequently Asked Questions about Chennai Pride March http://chennaipride.net/faq

வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம்

மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி


 2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.



மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.


அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரபல தனியார் வானோலியில் வெண்ணிலா கபடி குழு 2 படக்குழு நடிகர்கள் விக்ராந்த், அப்புகுட்டி, இயக்குனர் செல்வசேகரன், பிக்சர் பாக்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது.

1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் செல்வசேகரன் பாடல் வெளியீட்டின் போது கூறினார்.

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.


படத்திற்கு இசை – செல்வகணேஷ்
ஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி
சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்

நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக "வெண்ணிலா கபடி குழு 2" படம் அமையும். 




Prof Gnanasambandham Presents Bommiyum Thirukkuralum - A Chutti TV Web Series


 
A little angel of 3 years literally floored Prof G Gnanasambandham saying “you are telling us great stories in Bommiyin Tirukkural” . He was very much shocked

This happened because of his oratorical and narration skill in the program “Bommiyum Tirukkuralum” for which G Ganansambandham is the host. The program which has been on air for almost a month has created a great expectation in teaching the virtues of daily life among the Tamil community. It’s the first time that animated characters are used to explain Tirukkural in and easy understandable manner for young and old alike with stories and humour in the right mix. 




The highly appreciated and valued production from the house of Gusto Studios has captured the attention of both kids and elders alike. The extraordinary witty and humour sense of scholarly Prof. G. Gnanasambandham who is an authority in Tirukkural comes to fore in this series. His way of handling the animated characters Bommi along with her friends has brought him lots of laurels.



When asked about the response of the series which is a first time effort in Tamil Television he says he has been dumbfound by the kind of response he has been receiving since the program started. He was literally floored by a little girl aged 3 when he went for a marriage function in Madurai last week. 


She came up to him and said you are speaking well my little brother also likes you (nee nalla peasure en thambikkum unnai romba pidikkum) which almost gave a feel that he was of her age. He says that though people know him since he has been in TV and movies, he now has a huge kid fan following since the series was aired, particularly children recognizing him because of Bommiyum Tirukkuralum has made him awe stuck.
He also adds that he has started receiving lots of letter of appreciation from people of all walks of life about the program from all types of viewers. He was so surprised when he was told by the teachers at a school function that he was chosen as the chief guest for a school program after a prolonged discussion about who the guest should be and he was chosen from the list of dignitaries only because of the series. 




The yeomen service rendered by Chutti TV in promoting Tirukkural, the universal code of conduct is most appreciated and greeted by young and old alike. The series which is aired on noon prime time between 1.30 to 2.00pm and repeated at evening prime time 5.30 and 6.00pm has contributions from doyens of film industry. 



Concept Design is by Art Director Thota Tharani, Camera by Arthur A Wilson, Lyrics by Pa Vijay, Music by Thimothy Madhukar, Ideation concept by Kavitha Jubain – Sun Network and Gusto Studios, Scripted by Prof. G Gnanasambadham, Story and Dialogues by Gusto Studios.   

Paagal presented by Dr. Jayantilal Gada (Pen Film) & Amrish Puri Films slated to release on 26th July, 2019

Dr. Jayantilal Gada (Pen Film) & Amrish Puri Films presents their upcoming film Paagal introducing Vardhan Puri & Shivaleeka Oberoi. Directed by Cherag Ruparel, the film is slated to release on 26th July, 2019

Shahid and Kiara's Tujhe Kitna Chahne Lage is a beautiful love ballad from the film Kabir Singh

The makers of Kabir Singh have released the 2nd song ''Tujhe Kitne Chahne Lage'' from the film.

Click here to Watch the video: http://bit.ly/KabirSingh-TujheKitnaChahneLage

Kabir Singh, a T-Series and Cine1 Studios presentation, is produced by Bhushan Kumar, Murad Khetani, Krishan Kumar and Ashwin Varde. The film releases on June 21st, 2019.