வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் குழந்தைகளின் கதை சொல்லல்
வகுப்புகள் நடைபெறுகிறது
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் பயிலும் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வருகின்ற மே 19 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு, உலகப் புகழ்பெற்ற கதை சொல்லி திரு. விக்ரம் ஸ்ரீதர் அவர்களால், சர்வதேச கதை சொல்லல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலம்மாள் நெக்ஸஸ் குழுமப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த இணையவழி வகுப்புகளுக்கான பதிவுகள் முற்றிலும் இலவசம் ஆகும்.
அன்பான பெற்றோர்களே, தங்கள் குழந்தைகளின் கதை சொல்லல் மற்றும் உரையாடல் திறனை வளர்த்துக்கொள்ள, இந்த இணைய வழி வகுப்புகளைப் பயன்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள்.
புகழ்பெற்ற கதை சொல்லல் கலைஞரின் சுவாரஸ்யமான இந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் இயற்கையான, வியக்கத்தக்க கதை சொல்லல் திறனைப் பயன்படுத்தி அவர்களை இந்த உலகத்துடன் ஒன்றிணையுங்கள்.
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் பயிலும் குழந்தைகளின் கற்பனை திறனை இவ்உலகிற்கு உணர்த்த, இது ஒரு நல்முயற்சி ஆகும்.
வகுப்புகள் நடைபெறுகிறது
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் பயிலும் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வருகின்ற மே 19 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு, உலகப் புகழ்பெற்ற கதை சொல்லி திரு. விக்ரம் ஸ்ரீதர் அவர்களால், சர்வதேச கதை சொல்லல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலம்மாள் நெக்ஸஸ் குழுமப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த இணையவழி வகுப்புகளுக்கான பதிவுகள் முற்றிலும் இலவசம் ஆகும்.
அன்பான பெற்றோர்களே, தங்கள் குழந்தைகளின் கதை சொல்லல் மற்றும் உரையாடல் திறனை வளர்த்துக்கொள்ள, இந்த இணைய வழி வகுப்புகளைப் பயன்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள்.
புகழ்பெற்ற கதை சொல்லல் கலைஞரின் சுவாரஸ்யமான இந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் இயற்கையான, வியக்கத்தக்க கதை சொல்லல் திறனைப் பயன்படுத்தி அவர்களை இந்த உலகத்துடன் ஒன்றிணையுங்கள்.
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் பயிலும் குழந்தைகளின் கற்பனை திறனை இவ்உலகிற்கு உணர்த்த, இது ஒரு நல்முயற்சி ஆகும்.
No comments:
Post a Comment