வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!*
வேலம்மாள்
கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக
அறக்கட்டளையின் தலைவர் திரு. எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும்,
அறக்கட்டளையின் இயக்குநர்கள் திரு. எம்.வி. ஸ்ரீராம், மற்றும் திரு.
எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண
நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக
முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம், 2021 மே 19 அன்று
தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்கள்.
No comments:
Post a Comment