Featured post

ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது Soori நடிப்புல வந்திருக்கிற ஒரு different-ஆன sports drama.

 ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது Soori நடிப்புல வந்திருக்கிற ஒரு different-ஆன sports drama. படத்தோட பெயர் Mandaadi. Mathimaran P...

Showing posts with label workshop. Show all posts
Showing posts with label workshop. Show all posts

Monday, 23 August 2021

FICCI FLO Chenani Celebrates World Handloom Day with a

 FICCI FLO CHENNAI CELEBRATES WORLD HANDLOOM DAY WITH A WORKSHOP
ON WEAVING, SPINNING AT SHUTTLES & NEEDLES

 

FICCI FLO Chennai in association with Shuttles & Needles in Adyar celebrated World Handloom Day. Shuttles & Needles studio provides experience and support for everyone to enjoy the meditative & joyful aspects of textile crafts like hand weaving, hand spinning & felting. 

The on-ground event was held with 10 members from the association along with speaker Naresh Ramasubramanian, CSE of Shuttles & Needles. Naresh,  textile technocrat and Kalyani Pramod, NID designer and textile artist, held a workshop which provided hands-on experience for the members to experience spinning, weaving and felting by themselves. 






 

Anyone with interest in arts & crafts, enjoys working with hands, experimenting with colours & textures, curious minds, people who love mathematical patterns, bitten by creativity bugs, knitters, crocheters, designers, artists & slow fashion enthusiasts found something interesting at Shuttles & Needles.

FICCI FLO established in 1983, is an all Indian Organisation for women and promotes entrepreneurs and professional excellence among women.

Tuesday, 20 July 2021

என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி, வேதியியல் பொறியியல் துறையில் "தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி

என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி, வேதியியல் பொறியியல் துறையில் 
"தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தர உறுதி மற்றும் NBA 
அங்கீகாரத்தின் தேவைகள் பற்றிய விளக்கம்" என்ற தலைப்பில் ஒரு வார பயிற்சி 
பட்டறையின் தொடக்க விழா ஆன்லைன் மூலம் ஜூலை 19, 2021 காலை 9 மணிக்கு 
நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர்கள், சிங்கப்பூர் தேசிய 
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமிநாராயண சாமவேதம் மற்றும் அண்ணா 
பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தின் டீன், டாக்டர் டி.தியாகராஜன் 
ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேதியியல் பொறியியல் துறையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் 
பி.கலைச்செல்வி கூட்டத்தை வரவேற்று, துறையின் சாதனைகள் குறித்து 
விளக்கினார். மேலும், கடந்த 16 மாதங்களில்,  கோவிட் 19 இன் போது 
வேதியியல் பொறியியல் துறை,  கற்பித்தல், கற்றல் மற்றும்   
ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்து செய்ததாகவும் தெரிவித்தார்.



AICTE-MARGDARSHAN திட்டத்தின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்                   
        டாக்டர் என்.சிவகுமாரன், அவரது உரையின் போது பல புதுமையான 
திட்டங்கள் மூலம் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் தர 
மேம்பாடுகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டார்.

வேதியியல் பொறியியல் துறை ஆசிரியரும், பயிற்சி பட்டறையின் 
ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அருணகிரி, பட்டறையின் நோக்கங்கள், 
பங்கேற்பாளர்கள், நிறுவனங்களின் தன்மை, வெவ்வேறு தலைப்புகள் மற்றும் அது 
குறித்து பேசும் வல்லுநர்கள் பற்றியும் விளக்கி கூறினார்.


என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் கல்வித்துறை டீன் டாக்டர் ராமகல்யனான் 
அய்யகரி உயர்கல்வி தொடர்பான தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 
உயர்கல்வி தரம் அளவிடுவதற்கு ஆவணங்கள், செயல்படுத்தப்பட்ட கொள்கைகள், 
குறிப்பிட்ட கால தணிக்கை மற்றும் நல்ல பதிவுகள் தேவை என்றும், பட்டறை 
இளம் ஆசிரியர்களுக்கு ஒரு சரியான தளமாக அமையும் என்றும், இந்த பட்டறையில் 
கலந்து கொண்ட பிறகு, இந்த பட்டறையில் பெற்ற அறிவை தங்கள் சகாக்கள் 
மற்றும் பிற நிறுவனங்களுக்கும் பரப்ப முடியும் என்று குறிப்பிட்டார்.

கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட, எம்.ஐ.டி வளாகத்தின் டீன் டாக்டர் 
தியாகராஜன், என்ஐடி திருச்சிராப்பள்ளி போன்ற சிறந்த நிறுவனங்கள் NBA வின் 
தேவைகளுக்கு ஒரு தரத்தை நிர்ணயித்துள்ளன என்றும்,  டாக்டர் ஏ.பி.ஜே. 
அப்துல் கலாம், இயல்பு, மின்னணு மற்றும் அறிவு ஆகிய மூன்றுக்கும் உள்ள   
தொடர்பை மேற்கோள் காட்டி, இந்த பட்டறையை நடத்தும் 
ஒருங்கிணைப்பாளர்களையும் நிறுவனத்தையும் பாராட்டினார். தர 
உத்தரவாதத்திற்கு ABCD என்ற நான்கு அத்தியாவசிய பாகங்கள் , தணிக்கைக்கு A 
(Auditing), தரம் தீர்மானித்தல்
(Bench marking) B, சரிபார்ப்பு பட்டியலுக்கு C (Check list) மற்றும் 
ஆவணங்களுக்கான டி (Documents) முக்கியம் ஆகும் என்று குறிப்பிட்டார்.

முதன்மை விருந்தினர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் 
லக்ஷ்மிநாராயணன் சாமவேதம், தர மதிப்பீடு தயாரிப்பு குறித்து விரிவாகப் 
பேசினார். ஒரு ஆசிரியராக, திட்ட ஒருங்கிணைப்பாளராக மற்றும் கல்வித் 
தலைவராக  அவருடைய அன
ுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கடந்த காலங்களில் 
இருந்து, தர  அங்கீகார முறை  எவ்வாறு மாறியுள்ளது என்பதையும், ஒரு 
ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் மேம்படுத்திக்கொள்ள எவ்வாறு உதவியது 
என்பதையும், அவர் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக வேதியியல் பொறியியல் துறையும், பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான 
டாக்டர் ஷீபா நன்றி கூறினார்.




Inauguration of Workshop on Requirements of NBA Accreditation under AICTE Margadarshan Scheme

 The accreditation process changed the evaluation outlook from an open-loop system to a closed-loop system of the Teaching-Learning Process' prof Lakshminarayanan Samavedham,NUS,Singapore


The inaugural function of the one week workshop on “Quality assurance in Technical and Higher Educational Institutions and interpretation of Requirements of NBA Accreditation” was held on 
19th July 2021 at 9 am. The chief guests of the program were Dr.Lakshminarayanan Samavedham from National University of Singapore, Singapore and Dr.T.Thyagarajan, Dean of MIT campus, Anna University.

The Head of the Department of Chemical Engineering and Coordinator, Dr.P.Kalaichelvi welcomed the gathering and briefed on the achievements of the Department since its inception. She also mentioned 
that even during lockdown the Department has worked hard to keep teaching, learning and research alive. Dr.N.Sivakumaran, the Institute Coordinator of the AICTE-MARGDARSHAN 
scheme mentioned on the steps taken to bridge the gap between quality improvements of affiliated colleges through innovative programs.

Dr.Arunagiri, faculty of Department of Chemical Engineering and Coordinator of the workshop briefed about the objectives of the workshop as well as the nature of participants as well as institutions. He also updated the schedule of the workshop with respect to the topics of presentations as well as about the resource persons.


Dr.Ramakalyan Ayyagari, Dean (Academic) of NIT Tiruchirappalli emphasised the importance of quality related to higher education. He also mentioned that scaling up requires documentation, policy 
executed, periodic auditing and good records and the workshop will set itself as a perfect platform for the young faculty and also after attending this workshop, the  participants will be able to disseminate 
the knowledge gained in this workshop to their colleagues and other Institutes.

Dr.Thyagarajan, Dean, MIT campus was the guest of honour and insisted that outstanding institutions like NITT has set a standard towards the requirements of NBA. He quoted Dr. APJ Abdul Kalam’s mentioning of  three connectivities, such as physical, electronic and knowledge and appreciated the coordinators and the Institute for initiating this workshop. Quality assurance is all about ABCD, A for auditing, B for bench marking, C for checklist and D for documentation and are the four essential parts, he mentioned.

The Chief Guest Dr.Lakshminarayanan Samavedham, NUS, Singapore spoke on the preparation for Accreditation as a faculty, program coordinator and academic leader. He appreciated the Accreditation process as it changed the evaluation outlook from an open-loop system to a closed-loop system of the Teaching-Learning Process. He shared his experience on how the accreditation assessment helped him as a teacher as well as an administrator and how it helped in understanding the abilities a student is required to possess. Finally Dr.Sheeba, Department of Chemical Engineering and Coordinator 
of the workshop proposed the vote of thanks.




Monday, 3 February 2020

ISNACC 2020 Inaugural Function


Glimpse of ISNACC 2020 Inaugural Function

The 21st Annual Conference of the Indian Society of Neuroanaesthesiology and Critical Care (ISNACC) is being held for the first time in Chennai at Mahabalipuram from 31st Jan to 2nd Feb 2020 with a Pre-Conference Workshop on 30th Jan 2020. This conference is attended by over 20 international faculty and delegates and over 300 National delegates.





The aim of this conference is to share knowledge in current practice of this highly specialized field of Neuroanaesthesiology and Neurocritical Care among the practitioners. It’s an opportunity for the delegates to upgrade their knowledge in the recent technological developments and understand the applications of newer modalities of care to improve the outcome of critically ill neurological patients.

Newer modalities of brain monitoring during surgeries as well as during the critical care were discussed and how to manage the patients precisely with the inputs derived from these modalities were explained. Newer scopes in the management Various life threatening neurological illness like stroke , brain hemorrhage , Head injury , Spinal cord damage , Seizures and various modalities of brain protection during an acute brain insult were discussed in this conference by eminent faculties from various institutes across India and Abroad including Europe and America.

It serves as a platform to discuss the controversies that exist in patient management and arrive at a consensus.

The workshop focused on how to precisely monitor the brain and improve the outcomes of the patients who otherwise would have had severe deficits.

“Time is Brain “Emphasize the importance of time in managing acutely ill Neurological patients. This was incorporated into a structured course called “Acute Neuro Care “which will be offered to all training medical graduates and health care professionals to ACT FAST in situations of Neuro emergencies.

The conference was inaugurated by the President of the International body of Society of Neurosciences in Anesthesiology and Critical Care who himself is from India. Dr Prashanth Rajagopalan , Director MGM health care and Dr K Sridhar , Director , Institute of Neurosciences and Spinal disorders , MGM Health care felicitated the event . Dr Prasanna Bidkar , Additional Professor of Neuroanaesthesiology , JIPMER welcomed the delegates and Dr Ponniah Vanamoorthy , the organising secretary thanked the delegates for attending this meeting

Saturday, 9 November 2019

Workshop on Role o Students in Developing Rockets & Satellites


WORKSHOP ON 'ROLE OF STUDENTS IN DEVELOPING ROCKETS AND SATELLITES HELD AT VELAMMAL'

Velammal Main school, Mugappair Campus, hosted a workshop on 'Role of students in developing Rockets And Satellites' for Class 6 to 8 students on Saturday (09.11.19). The workshop was presided by ISRO Scientist and Deputy Project Manager Shri D Gokul.





The session highlighted the development of rockets and satellites with video clippings, presenting an insight into the present state of space technology and its future growth.

The session also imparted basic knowledge on space science and its applications, with an intent to arouse interest among the young ones in the emerging areas of space activities.

A Q & A session was organised at the end as the students had a healthy interaction with the ISRO Scientist.