மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? - வைரமுத்து
திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திரு வள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வை ரமுத்து மாலை அணிவித்தார். துணைவேந்தர் திரு வாசகம், சுவிட்சர்லாந்து சுரேஷ், வெற்றித் தமிழர் பேரவை வி.பி.குமார் உள்ளிட்டோர் உடனிருக்கிறார்கள் .
சென்னைப்பல்கலைக்கழகத்தின்முன்னாள்துணைவேந்தரும்இந்நாள்அமெட்பல்கலைக்கழகத்தின்துணைவேந்தருமானதிருவாசகம்,சுவிட்சர்லாந்துசுரஷ், தொழிலதிபர்சிங்காரம்,சிற்பிதட்சிணாமூர்த்தி,வெற்றித்தமிழர்பேரவையின்சென்னைமாநகரச்செயலாளர் வி.பி.குமார்உள்ளிட்டவெற்றித்தமிழர்பேரவையினர்விழாவில்கலந்துகொண்டனர்.
முன்னதாகக்கர்நாடகஇசைப்பாடகிகடலூர்ஜனனிதிருக்குறளைஇசைப்பாடல்களாகப்பாடினார்
,பிறகுகவிஞர்வைரமுத்துஉரத்தகுரலில்திருக்குறள்களைச்சொல்லச்சொல்ல,கூடியிருந்தகுழந்தைகள்பின்மொழிந்தார்கள்,
விழாவில்திருவள்ளுவர்திருநாள் செய்தியாகக்கவிஞர்வைரமுத்துஊடகங்களோடுபேசியதாவது:
“உலகத்தமிழர்கள்அனைவருக்கும்திருவள்ளுவர்திருநாள்வாழ்த்துக்கள்.திருக்குறள்படைத்தபுலவர்என்றுமட்டும்திருவள்ளுவரைக்கருதிவிடமுடியாது.அவர்ஒருபுரட்சியாளர்.மதுப்பழக்கம்என்பதுதமிழர்களின்வாழ்வில்ஒருபகுதியாகஇருந்துவந்தது,அதையாரும்ஒருபாவமாகக்கருதாதகாலமது.
ஆனால்“கள்ளுண்ணாமை”என்றஅதிகாரம்எழுதிமதுவுக்குஎதிராகமுதல்கலகக்குரல்எழுப்பியவர்திருவள்ளுவர்.
“புலால்உண்ணாமை”என்றஅதிகாரம்எழுதியதிருவள்ளுவருக்காகஇறைச்சிக்கடைகளைஒருநாள்மூடுகிறமுடிவெடுக்கிறநாம்,
கள்ளுண்ணாமைஅதிகாரம்எழுதியதிருவள்ளுவருக்காகமதுக்கடைகளைஎப்போதுநிரந்தரமாகமூடப்போகிறோம்?2018-19ஆம் நிதியாண்டில் தமிழகஅரசுக்கு 1,76,251கோடி வருமானம்கிட்டும்என்றுஅறியப்படுகிறது.
இதில்மதுக்கடைகளால்பெறப்படும்வருமானம்மட்டும்தோராயமாக 20,000
கோடிஎன்றுகுறிக்கப்படுகிறது.மதுவால் 20,000
கோடிஈட்டுகிறஅரசு 20 சதவிகிதமக்களைஅதனால்பாழ்படுத்துகிறது.
இந்தநாட்டின்பெரும்பாமையானவிபத்துக்களுக்குகாரணம்மது.குடும்பங்களைக்குலைப்பதுமது.அனாதைச்சிறுவர்களைஉண்டாக்குவதுமது.கொலைகளைஅதிகரிப்பதுமது.தற்கொலைகளின்எண்ணிக்கையைக்கூட்டிக்கொண்டேபோவதுமது.
நான்கிராமத்தான இன்னும்கிராமத்தில்வாழுகிறவன்,
இன்றையகிராமத்தில்சென்று பார்த்தால் 50
வயதுக்குமேற்பட்டவர்கள்அருகிப்போனார்கள், நரைத்ததலைகளைப்பார்க்கமுடியவில்லைஊருக்குவழிகாட்டும்கிழவர்கள்அதிகம்இல்லை.
15வயதில் குடிக்கதொடங்கியவர்கள் 50வயதுக்குள்
அடியாகிப்போகிறார்கள்.தமிழர்களைக்கொன்றுவிட்டுஎப்படித்தமிழ்நாட்டைவாழவைக்கப்போகிறோம்?தமிழகத்தைக்கொஞ்சம்கொஞ்சமாகக்கொல்லுகிறஇந்தமதுவைஒரேநாளில்ஒழிக்கமுடியாவிட்டாலும்படிப்படியாகஒழிப்பதற்குஅடிப்படைத்திட்டங்களைஉருவாக்கவேண்டும்.மதுவைஎந்தஆட்சிஒழிக்கிறதுஎன்பதுமுக்கியமல்ல;எந்தஆட்சிஒழித்தாலும்அதுதான்மக்களாட்சிஎன்றுகொண்டாடப்பெறும்.”
இவ்வாறுகவிஞர்வைரமுத்துபேசினார்
No comments:
Post a Comment