வேலம்மாள் பள்ளி சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடத்தும் இணையவழி ஓவியப் போட்டிக்குப் போட்டியாளர்களை அழைக்கின்றது.
"கோ கரோனா" எனும் தலைப்பில் வேலம்மாள் பள்ளி நடத்தவிருக்கும் இரண்டாவது சர்வதேச அளவிலான இணைய வழி ஓவியப் போட்டிக்கு
5 வயது முதல் 15 வயது உடைய மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதனையொட்டி உலகெங்கிலும் உள்ள இளம் கலைஞர்கள் 2021 ஜூலை 12 -க்குள் இப்போட்டியில் பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
உங்கள் கலைப்படைப்புகளை 2021 ஜூலை 26-க்கு முன் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி முடிவுகள், எங்கள் வலைத்தளமான
முதல் பரிசு -
(இந்திய மதிப்பு) 25000
இரண்டாம் பரிசு - (இந்திய மதிப்பு) 15000
மூன்றாம் பரிசு -
(இந்திய மதிப்பு) ரூ .10000,
மற்றும் தகுதியான பங்கேற்பாளர்களுக்கு உரிய சிறப்புகளும் அளிக்கப்படும்.
* இந்தப் போட்டிக்கான பதிவு முற்றிலும் இலவசம் !!!*
இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகுங்கள்!!!
மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளமான www.velamalnexus.com -ஐப் பார்வையிடவும்
மற்றும் மேலதிகமான விவரங்களுக்கு
+91 7358390402 -ஐத் தொடர்பு கொள்ளவும்.
இளம் கலைஞர்களுக்கு உலகளவிலான போட்டிகளில் தங்கள் திறனை வெளிப்படுத்தக் களம் அமைத்துத் தரும் முயற்சியில் எப்போதும் ஈடுபட்டுள்ள வேலம்மாள் பள்ளி , இளம் கலைஞர்களைக் கண்டறிந்து பெருமைப்படுத்தும் பாரம்பரியத்தைத் தொடர்வது மகிழ்ச்சிக்குரிய செயலாகும்.
No comments:
Post a Comment