Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Thursday 27 October 2022

Kalangalail Aval Vasantham Movie Review

காலங்களில் அவள் வசந்தம் - இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக், அஞ்சலி நாயர், அனிதா சம்பத் என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை அறம் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, Vsquare என்டர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார்.

 கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ . நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், 'காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டது



காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு கதை எழுதி அனுபவம் பெற்றவருமான ராகவ் மிர்தாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புதுமுக நடிகர் கௌஷிக்  ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள

 


 




இந்த படத்தின் நாயகன் கெளசிக்

மிகவும் இயல்பாக சிரித்து கோபபட்டு

ஈகோவால பாதிக்கப்பட்ட நபராக நன்றாக நடித்துள்ளார்

.


'இந்தபடம்.. 'நான்கு காலங்களில் நடைபெறக்கூடியவகையில்எடுக்கப்பட்டுள்ளது


மழைக்காலம்

வசந்த காலம்

கோடை காலம்

இலையுதிர் காலம்


என

 காதல், பொழுதுபோக்கு மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது'. இயக்குனர், இசையமைப்பாளர், என பலர் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

 லொல்லு சபா சுவாமி நாதனுடன் இணைந்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது. இயல்பாக நமது வாழ்க்கை சினிமாவோடே ஒன்றிருக்கும், இந்த படத்தில் நான் அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன் வித்தியாசமான கதை, தோற்றம், . என்கிறார் நாயகன்

சரி இந்த படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

[


: நாயகன் சாம் ஐடியில் வேலை செய்கிறார் அவர் அஞ்சலி என்ற பெண்ணை ஆறு மாதமாக பிரச்சனை காதல் செய்கிறார் அப்பொழுது வீட்டில் பெண் பார்க்கிறார்கள் ராதே என்ற பெண்ணை பார்த்தவுடன் ராதேவுக்கு சாமி பிடித்து போகிறது திருமணத்திற்கு ஓகே சொல்கிறான் இவர்கள் திருமணம் நடக்கிறது இருவரும் காதலர்களாக குடும்பம் நடத்துகிறார்கள் ஒவ்வொரு படத்தில் இருந்தும் அந்த படத்தை பார்த்து பார்த்து தன்னுடைய இன்ஸ்பிரேஷன் வெளிப்படுத்தி இருப்பது தெரிந்து கொண்டு ஷாம் வந்து ஷியாமாக இல்லை அவருக்குள் வேறு ஒரு உருவம் ஒரு உண்மை இருப்பதை கண்டு திகைக்கிறான் தன் கணவன் அவராகவே இருக்க வேண்டும் என்று ராதே ஆசைப்படுகிறாள் அப்பொழுது ஷாமுக்கு தான் ஒரு சினிமா படங்கள் வரும் உங்களை போல வாழ வேண்டும் என்று ஆசை ப்படுகிறார் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது பிறகு ஊடல் ஏற்படுகிறது மீண்டும் காதல் சொல்கிறார்கள் பெங்களூர் போகும் போது ஒரு வாரம் கேம் என்று சொல்லிக் கொண்டு இருவரும் போல் பேசக்கூடாது போனில் மெசேஜ் செய்ய கூடாது அவரை சொல்லி ராகுல் ராதேவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பெங்களூர் செல்லும் ஷியாம் பெங்களூரில் பப்பாளி பப்பாளி என்று தமிழ் பாட்டு போடுகிறார் கன்னடம் பப்பில் இருக்கும் கன்னட வீரர்கள் அவரிடம் தமிழில் பாட்டு பாடலாம் என்று சண்டை போடுகிறார்கள்

No comments:

Post a Comment