Featured post

Vels Film International and D Studios Post Unite as “Vels - D Studio”

 Vels Film International and D Studios Post Unite as “Vels - D Studio” Vels Film International has partnered with Director Vijay’s D Studios...

Thursday, 27 November 2025

Vels Film International and D Studios Post Unite as “Vels - D Studio”

 Vels Film International and D Studios Post Unite as “Vels - D Studio”






Vels Film International has partnered with Director Vijay’s D Studios Post, one of South India’s most dynamic creative hubs. Through this partnership, the studio will now operate as “Vels - D Studio,” marking an important step in strengthening Tamil cinema’s technical and creative capabilities.


D Studios Post has become a preferred destination for leading filmmakers, known for its  modern facilities, skilled team, and high-quality work. With Dr. Ishari K. Ganesh joining  forces with Director Vijay, the studio is now set for wider expansion, bringing together  vision, scale, and expertise.


Director Vijay says, “Chennai has always been the heartbeat of Indian cinema. Over the 

years, I noticed how Mumbai was taking a lead in certain areas of filmmaking. That 

inspired me to create a world-class creative ecosystem here. Dr. Ishari K. Ganesh sir, has  been a lifelong inspiration. His discipline, leadership, and vision have always guided me  throughout my journey. This partnership feels extremely special. Together, Vels - D 

Studio will become a centre of excellence for Tamil cinema.”


He adds that the upgraded studio will offer a complete one-window solution for 

filmmakers, including high-end cameras, production equipment, editing suites, sound 

and visual effects support, and outdoor units. All of this is designed to provide a seamless and stress-free experience for directors, producers, and technicians.


Producer Dr. Ishari K. Ganesh says, “It is a pleasure to partner with Director Vijay. I  have always wanted to create a world-class creative home in Chennai, a space where 

filmmakers can work comfortably and confidently. When I visited D Studios Post, I 

immediately felt it matched the vision I had imagined. I am happy to join forces with 

this talented team.”

He adds, “With Vels - D Studio, we aim to provide filmmakers with the best facilities,  support the quality of cinema, and contribute to the growth of the Tamil film industry. 


Our goal is to strengthen Chennai as a hub for filmmaking.”

வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம்

 வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம்வேல்ஸ் - டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் கைகோர்த்த டி ஸ்டுடியோஸ் போஸ்ட் “






வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது. இதன் மூலம், இனி 'வேல்ஸ் - டி ஸ்டுடியோ'  என்ற பெயரில் செயல்படுமென்பது குறிபிடத்தக்கது, இந்நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும். நவீனத்தொழில்நுட்ப வசதிகளுடன்  அமையப்பெற்ற டி ஸ்டுடியோஸ் போஸ்ட் நிறுவனம் முன்னணி இயக்குநர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. டாக்டர் ஐசரி கே. கணேஷ்,  இயக்குநர் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை  தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெருமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   


இது குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, "இந்திய சினிமாவின் இதயத்துடிப்பு சென்னைதான். திரைப்படத் தயாரிப்பின் சில துறைகளில் மும்பை எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அதுதான் இங்கு உலகத் தரம் வாய்ந்த படைப்பாற்றல் சூழலை உருவாக்க என்னைத் தூண்டியது. டாக்டர் ஐசரி கே. கணேஷ் சார் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவரது ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை என்னை எப்போதும் வழிநடத்தியுள்ளன. இந்தப் புதிய பயணத்தில் அவருடன் இணைந்திருப்பது ரொம்பவே ஸ்பெஷல். வருங்காலத்தில் 'வேல்ஸ் - டி ஸ்டுடியோ' தமிழ் சினிமாவை முன்னேற்றப் பாதையில் எடுத்து செல்லும் நிறுவனமாக இருக்கும்" என்றார்.


உயர்தர கேமரா, புரொடக்ஷன் கருவிகள், எடிட்டிங் சூட்ஸ், ஒலி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸூக்கான சப்போர்ட் மற்றும் அவுட்டோர் யூனிட் என அனைத்தும் இந்த அப்கிரேட்டட் ஸ்டுடியோவில் இருக்கும் எனவும் இயக்குநர் விஜய் தெரிவித்தார். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாக பணிபுரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினருக்கு இந்த ஸ்டுடியோ நிச்சயம் உதவும் எனவும் கூறினார். 


தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறியதாவது, "இயக்குநர் விஜயுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. சினிமா துறையினர் நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் பணிபுரியும் வகையில் உலகத் தரத்திலான கிரியேட்டிவ் இடத்தை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன்.  நான் ஆசைப்பட்ட விஷயமும் டி ஸ்டூடியோஸ் போஸ்ட் விருப்பமும் ஒன்றாக இருந்தது. திறமையான அணியினருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி" என்றார். 


மேலும் அவர் கூறியதாவது, "வேல்ஸ் - டி ஸ்டுடியோவுடன், திரைத்துறையினருக்கு சிறந்த வசதிகளை வழங்குவதையும், சினிமா தரத்தை உயர்த்துவதையும், தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். திரைப்படத் தயாரிப்பிற்கான மையமாக சென்னையை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.

டிஸ்னியின் சிறந்த அனிமேஷன் படமாக 93% ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பெண்களுடன் 'ஜூடோபியா 2'

 *டிஸ்னியின் சிறந்த அனிமேஷன் படமாக 93% ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பெண்களுடன் 'ஜூடோபியா 2' திரைப்படம் உள்ளது!*



வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் பில்லியன் டாலர் ஃபிரான்சிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வலான 'ஜூடோபியா 2' திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ராட்டன் டொமேட்டோஸில் 93% விமர்சகர்களின் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மட்டுமல்லாது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டிஸ்னி அனிமேஷன் வெளியீட்டில் சிறந்த படமாகவும் மாறியுள்ளது. 


இந்தியாவில் 'ஜூடோபியா' திரைப்படம் பல மொழிகளில் வெளியாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை களத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்று வருகிறது.  படம் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபித்துள்ளது. 


நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் இணையவெளியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய அனிமேஷன் வெற்றிப் படங்களில் ஒன்றாக 'ஜூடோபியா' இருக்கும். 


வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நவம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகிறது.

Verdict is out! Zootopia 2 emerges as Disney's best animation film with 93% Rotten Tomatoes score

 *Verdict is out! Zootopia 2 emerges as Disney's best animation film with 93% Rotten Tomatoes score*



Zootopia 2, the eagerly anticipated sequel of a billion-dollar franchise, from Walt Disney Animation Studios, has opened to worldwide critical acclaim, clinching a 93% critics score on Rotten Tomatoes — the best for a Disney Animation release since 2021. 


As fans await the film’s Indian release in multiple languages, the critical reviews of Zootopia 2  highlight the film’s smart, funny, and emotionally rich approach. The critical acclaim also spotlights that the film is not just made for the kids, but its aged up content is relatable for adults too.


With strong critical praise, positive word-of-mouth, and social media momentum, “Zootopia 2” is shaping up to be one of 2025’s biggest animation hits.


_Walt Disney Studios releases the film in India on 28th November in English, Hindi, Tamil, and Telugu._

Friday Movie Review

Friday Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம friday படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Hari Venkatesh . இந்த படத்துல Mime Gopi, KPY Dheena, Aneesh Masilamani, Ramachandra Durairaj, Kalaiyarasan, Siddhu Kumaresan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். 



இந்த படத்தோட கதையை பாக்கலாம். படத்தோட title க்கு ஏத்த மாதிரி ஒரு friday night நடக்கற சம்பவங்கள் தான் கதையே. friday night அன்னிக்கு மர்மமான முறைல நெறய gangsters இறந்து போறாங்க. இதெல்லாம் யாரு பண்ணுற எதுக்காக பண்ணுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. இந்த படத்துல நெறய புது முகங்கள் தான். இருந்தாலும் இவங்கள வச்சு ஒரு விறுவிறுப்பான கதையை கொண்டு வந்திருக்காரு director . 


என்னதான் படத்தோட கதை ஒரே night ல நடக்கற மாதிரி காமிச்சாலும், நெறய nonlinear flashbacks அ குடுத்து படத்தை இன்னும் interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. படத்துல நெறய violent scenes இருந்தாலும், முகம் சுளிக்கற அளவுக்கு இல்லாம இருக்கிறது பாராட்ட படவேண்டிய விஷயம் தான். 


இந்த படத்துல highlight ஆனா performance னா அது mime gopi , dheena , aneesh masilamani தான். இவங்களோட character அ இருக்கட்டும், இவங்களோட dialogue delivery , bodylanguage னு எல்லாமே excellent அ இருக்கு. இந்த படத்துக்கு மிக பெரிய பலம் னா அது dumey ஓட bgm and songs தான். இவ்ளோ high tension ஆனா padathukku ஏத்த மாதிரி bgm அ அமைச்சிருக்காரு. 


ரொம்ப கம்மியான budget அ இருந்தாலும் ஒரு interesting ஆனா gangster உலகத்தை காமிச்சு விறுவிறுப்பை கதையை கொண்டு போயிருக்காங்க. ஒரு பக்காவான கதை தான் இந்த friday . சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

BP 180 Movie Review

BP 180 Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bp 180 படத்தோட review அ தான் பாக்க போறோம். Tanya Ravichandran, Daniel Balaji, K Bhagyaraj, Aruldoss, Tamizh, Nayanaa Sai, Swetha Dorathy and Jack Arunachalam னு பலர் நடிச்ச இந்த படத்தை இயக்கி இருக்கிறது jp. 

சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



danielbalaji சென்னை ல ஒரு பெரிய ரௌடியா இருக்காரு. இவரை கொலை பண்ணுறதுக்காக சில பேர் முயற்சி பண்ணுறாங்க. இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா bhagyaraj ஓட பொண்ணு ஒரு accident ல இறந்து போயிடுறாங்க. postmortem பண்ணாம பொண்ணோட body அ வாங்கணும் னு ரொம்ப try பண்ணுறாரு bhagyaraj. ஆனா சட்டப்படி என்ன procedure இருக்கோ அதா பண்ணிட்டு தான் body அ குடுக்க முடியும் னு ரொம்ப strict அ பேசுறாங்க government hospital ல வேலை பாத்துட்டு இருக்கற doctor tanya ravichandran. இவர்களுக்கும் danielbalaji க்கும் எதோ ஒரு சில காரணங்கள்னால மோதல் ஏற்படுத்து. கடைசில daniel tanya வை பழி வாங்கணும் னு முடிவு பண்ணி களம் எறங்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half அ பாத்தீங்கன்னா அவ்ளோ engaging அ எடுத்துட்டு போயிருக்காங்க. usual அ interval வரும்போது hero இல்லனா villain தான் mass அ dialogue பேசுவாங்க ஆனா இங்க tanya தான் punch dialogue பேசுறாங்க அதோட second half  எப்படி போகும் ன்ற curiosity  யும் வருது. second half  கொஞ்சம் slow  அ போன மாதிரி தெரிஞ்சாலும் ஸ்வாரசியம தான் கொண்டு போயிருக்காங்க. படத்துல ஒரு சில highlight ஆனா scenes ல இருந்தது. உதாரணத்துக்கு tanya ஓட punch dialogue அ இருக்கட்டும், commisioner tamil  mla வா இருக்கற aruldoss யும் daniel balaji யும் கூப்டு பேச வைக்கிறதா இருக்கட்டும், climax  sequence  னு எல்லாமே அதிரடியா இருந்தது. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும் போது மறைந்த நடிகர் danielbalaji க்கு இது தான் கடைசி படம். அதுனால கண்டிப்பா அவரோட fans க்கு இந்த படம் ஒரு நல்ல treat  அ இருக்கும். ஒரு villain அ இந்த படத்துல மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும்.  tanya ravichandran ஓட நடிப்பும் excellent அ இருந்தது. supporting actors அ நடிச்ச bhagyaraj , tamil , aruldoss இவங்களோட role அ புரிஞ்சுகிட்டு super அ perform பண்ணிருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது jibhran ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். ramalingam ஓட cinematography super அ இருந்தது. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்ப இருக்கற மாதிரி editing work பண்ணிருக்காரு ilayaraja sekar . ஒரு பழிவாங்குற கதையை ரொம்ப different அ கொண்டு வந்திருக்காரு director jp. 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த திரைப்படம். சோ மறக்காம இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!






'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!


ப்ராமிஸ் 'படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.


உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்'


ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும்  அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அதுதான் ஜெயிக்கும்.அதனால்தான் நமது தேசியச் சின்னத்தில் 'சத்தியமேவ ஜெயதே' ,அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. 


இந்திய மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக  இருப்பதை அறியலாம்.


அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ்.


கதையின் நாயகனாக நடித்து இந்தத் திரைப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.

சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா  பணியாற்றியுள்ளனர்.


நாயகன் அருண்குமார் சேகர னுடன் கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.


படம் பற்றி இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,


"இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது.உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி ப்ராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள்  இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.

ஒரு கட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன.

அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை"என்கிறார்.


படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பற்றிக் கூறும் போது,

"ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வெயில் நகரங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆற்காடு ,குடியாத்தம், வாணியம்பாடி, ஒடுகத்தூர் அணைக்கட்டு போன்ற இடங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.பிச்சாவரம், கடலூர் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது எனவே இந்தப் படத்தில் உயிரோட்டமான கதை மட்டுமல்ல,உணர்ச்சிகரமான கதை மாந்தர்களும் உள்ளனர்.அது படத்தின் மீது எங்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் ஆகும்"என்கிறார் இயக்குநர்.


படப்பிடிப்பு நடைபெற்று படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் டிரெய்லர் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.


இந்த நிலையில் 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப் பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.


'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை  வாழ்த்தியிருக்கிறார்கள்.

Ondimuniyum Nallapadanum Movie Review

Ondimuniyum Nallapadanum Movie Review

ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம ஒண்டி முனியும் நல்லா பாடணும் படத்தோட ரிவ்யூ தான் பார்க்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது sugavanam . இந்த படத்துல  புரோட்டா முருகேசன், விஜயன் , சித்ரா நடராஜன், முருகன், சேனாதிபதி, விகடன்  னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



விவசாயி nallapadan அ  நடிச்சிருக்க  பரோட்டா  முருகேசன் க்கு ஒரு vijayan னு ஒரு  சின்ன பையன் இருப்பான்.   அந்தப் பையனுக்கு ஜுரம் வந்துடுது  அவன் அதில் இருந்து நல்லபடியா பொளக்கணும்  ண்றதுக்காக ஒரு கிடை யாவை அவங்க ஊரு காவல் தெய்வமான ஒண்டிமுனிக்கு நேமிசம் வைக்குறாரு. வேண்டிகிட்ட மாதிரியே பையனும் நல்லபடியா குணமாயிடுறான்  அதனால ஒரு குட்டி கெடாவை இவரு வாங்குறாரு.  ஒரு கட்டத்துக்கு மேல  இவங்க ரெண்டு பேரும் நல்லா வளர்ந்துடுறாங்க  ஆனா  இவரோட வேண்டுதலை மட்டும் நிறைவேற்றவே முடியல.   இதுக்கு காரணம் அந்த ஊர்ல இருக்கிற ரெண்டு பண்ணையார்களும் சண்டை போட்டுகிறது தான். ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி அந்த கோயில் கொடைக்கு வரதனால விழாவும் நடக்காது. அதுனால nallapadan இவங்க ரெண்டு பேரோட வீட்டுக்கு போய் பேசுறாரு. அதுல ஒருத்தர் மட்டும் ஒத்துப்பாரு.  இன்னொரு பக்கம், இவருக்கு chitra னு ஒரு பொன்னும் இருக்கும். இந்த பொண்ணு புகுந்த  வீட்டுக்கு சொன்னமாதிரி நகையை கொண்டு வரல னு சொல்லி அடிச்சு அனுப்பிடுறாங்க. இதுனால இந்த பொண்ணு இவளோட அப்பா வீட்டுக்கு வந்துடுற. இன்னொரு பக்கம் nallapadan ஓட பையன் vijayan ஒரு பொண்ணை love பண்ணுவாரு. ஆனா அந்த பொண்ணு சொந்தமா ஒரு bike இருந்தான் love பண்ணுவேன் னு சொல்லிடற. அதுனால இந்த ஆட்டை விக்கிற நிலைமைக்கு nallapadan தள்ளப்படுறாரு. nallapadan ஓட குடும்பம் ஒரு தழந்த  ஜாதிய சேந்தவங்க. இந்த மக்கள் ஓட நிலத்தை அபகரிக்க திட்டம் போடுறாரு இன்னொரு பண்ணனையர். இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது  தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.    


parotta murugesan ஓட acting பிரமாதமா இருந்தது. அதுவும் கொங்கு தமிழ் ல இவரு பேசுற விதம் எல்லாம் ரொம்ப realistic அ இருந்தது. vijayan யும் ரொம்ப நேர்த்தியா இந்த படத்துல நடிச்சிருக்காரு. மத்த supporting  actors யும் அவங்க role  அ புரிஞ்சுகிட்டு super அ நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட technical aspect னு பாக்கும் போது vimal ஓட cinematography அட்டகாசமா இருந்தது. ntr ஓட background music அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே ரொம்ப super அ இந்த படத்துக்கு set யிருந்தது. sathish ஓட editing work யும் sharp அ இருந்தது. 


இந்த படத்தோட கதையே kongu belt ல இருக்கற ஒரு சின்ன கிராமத்துல நடக்கற மாதிரி தான் காமிச்சிருப்பாங்க. கிராமத்தோட அழகு, கிராமமக்கள் ஓட குணம், அங்க இருக்கற வாழக்கை னு எல்லாமே ரொம்ப அழகா director cover பண்ணிருக்காரு. ஒரு பக்க கிராம கதை தான் இந்த படம். ஒரு good feel movie தான் இது. சோ மறக்காம இந்த  படத்தை miss பண்ணாம பாருங்க.

Anjaan Movie Review

Anjaan Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anjaan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் 2014 ல release ஆச்சு. lingusamy இயக்குதுல suriya ,samantha , vidyut jamwal ,  Manoj Bajpayee, Dalip Tahil, Murali Sharma, Joe Malloori, Soori, Chetan Hansraj, Sanjana Singh , Asif Basra னு பலர் நடிச்சிருக்காங்க. 



சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். suriya krishna அப்புறம் raju னு double role ல பண்ணிருப்பாரு. raju bombay ல இருக்கற ஒரு gangster இவரோட crime in partner தான் chandru வா நடிச்சருக்க vidyut jamwal . இவங்க ரெண்டு பேரும் imran bhai யா நடிச்சிருக்க manoj bajpayee ஓட மோதுறாங்க. இந்த ego clash னால imran bhai தந்திரமா raju ஓட gang ல இருக்கற ஆட்களை வச்சே chandru வை போட்டு தள்ளிடுறாரு. இந்த சம்பவம் நடக்கும்போது raju வும் இவரோட girlfriend யும் ஒரு சின்ன trip க்கு போயிருப்பாங்க. இவரு திரும்பி வரும் போது chandru வோட dead body அ பாத்துட்டு imran bhai யா போட்டு தள்ளுறதுக்கு amar ன்ற ஒருத்தனோட போறாரு. ஆனா amar raju வை சுட்டு தள்ளி நதில போட்டுடுறாங்க. இதை பத்தி விசாரிக்கிறதுக்காக தான் ராஜுவோட அன்னான் krishna bombay க்கு வராரு. karim ன்றவரு ஓட வீட்ல தங்கி krishna விசாரிக்க ஆரம்பிக்குறான். அப்போ தான் chandru வை எப்படி போட்டு தள்ளுங்க னா தெரியவருது. அதுக்கு உடந்தையா இருந்தவங்க எல்லாரையும் கிருஷ்ணா கொன்னுடறான். சரியாய் imran bhai கிட்ட வரும்போது karim ஓட பொண்ணு saira வை கடத்திடுறாங்க. அப்புறம் தான் krishna க்கு தெரியவராத இவ்ளோ நாலா saira வா நடிச்சது வேற யாரும் இல்ல raju ஓட girlfriend jeeva னு. இப்போ இவளை காப்பாத்துறதுக்காக imran bhai கிட்ட சண்டை போட்டு கடைசில அவரையும் போட்டு தள்ளிடுறாரு. இப்போ தான் krishna வும் raju வவும் ஒரே ஆளு னு தெரியவருது. 


 இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது, suriya ஓட acting mass அ இருந்தது னு சொல்லலாம். double action characters க்கு ரெண்டுத்துக்குமே அவ்ளோ difference அ காமிச்சிருக்காரு. raju bhai யா ஒரு stylish ஆனா தோற்றம், bodylanguage எல்லாமே அட்டகாசமா இருந்தது. krishna வ ஒரு handicaped person அ அழகா நடிச்சிருக்காரு. jeeva வா நடிச்சிருக்க samantha ரொம்ப charming அ நடிச்சிருக்காங்க. இவங்க வர scenes எல்லாமே அழகு தான். vidyut jamwal இதுவரைக்கும் villain அ தான் பாத்துருப்போம். ஆனா இந்த படத்துல வித்யாசமா raju ஓட friend ஆவும் ஒரு gangster ஆவும் super அ நடிச்சிருக்காரு. soori ஓட comedy scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. manoj bajpayee ஓட villainism யும் மிரட்டலா இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது yuvanshankar raja தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட songs எல்லாமே hit தான் அப்புறம் bgm யும் இந்த கதைக்கு செம யா set ஆயிருக்கு. santhosh sivan ஓட cinematography யும் ரொம்ப colourful அ bright அ இருக்கும். அதே மாதிரி antony ஓட editing யும் sharp அ இருக்கு. 


இந்த படம் 28 ஆம் தேதி re  release ஆகுது. இந்த படத்தோட duration அ கம்மிப்பண்ணி 2 hrs அ கொண்டு வந்திருக்காங்க. ஒரு சில scenes ஓட order யும் நாங்க மத்திருக்கோம் னு director lingusamy interview ல share பண்ணிருக்காரு. இந்த படத்துக்கு அந்த time  ல என்னதான் mixed  reviews வந்தாலும், suriya  ஓட performance , action  sequences அப்புறம் songs க்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. சோ மறக்காம இந்த படத்தை பக்க miss  பண்ணிடாதீங்க.

Regai Web Series Review

Regai Web Series Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம regai ன்ற webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த crime thriller ஓட கதையை எழுதி இருக்கிறது rajesh kumar தான். இவரோட crime novel க்கு இப்ப வரைக்கும் தனி fanbase இருக்குனே சொல்லலாம். இவரோட novel ல இருக்கற எல்லா விஷயங்களையும் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கும் அதுமட்டுமில்ல நெறய உண்மையான facts ஓட தான் கதையை நகர்த்திப்பாரு. இது தான் முதல் தடவை இவரு எழுதின ஒரு ஸ்டோரி ott webseries அ வரத்து. இந்த series zee 5 ல 28 th அன்னிக்கு release ஆகுது. 1990 ல வெளி வந்த உலகை விலை கேள் ன்ற novel அ base பண்ணி தான் இந்த webseries கதை இருக்கு. இந்த novel அ இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தி கொண்டு வந்திருக்காரு இந்த series ஓட director  dhinakaran . 



இந்த series அ பத்தி rajesh kumar பேசும் போது, இந்த கதை ஒரு medical thriller னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல எப்பவுமே அமைதியா இருக்கற இவரோட வீடு இப்போ ஒரே phone calls அ நிறைஞ்சுருக்கா ஏன்னா இவரோட கதைகளை cinemastyle ல எடுக்கறதுக்கு ரொம்ப suitable அ இருக்கும். சென்னை ல இருந்த ரொம்ப easy அ என்னோட கதை வந்திருக்கும் ஆனா coimbatore ல இருக்கறதுனால எனக்கு easy அ access கிடைக்கல நும் share பண்ணிருக்காரு. இவரு இதுவரைக்கும் 1500 crime novels எழுதிருக்காரு. daily யும் 9.30 மணிக்கு எழுத ஆரம்பிப்பாரா அதுக்குஅப்புறும் ராத்திரி 11 மணிக்கு க்கு தான் முடிப்பாரா. இப்போ இந்த series க்கு அப்புறமா மறுபடியும் zee 5 ல இன்னொரு series பண்ணுறதுக்கு பேச்சுவார்த்தை போயிடு இருக்கு நும் சொல்லிருக்காரு. அதுவும் இவரோட கதைல வர முக்கியமான characters ஆனா vivek, rupella, vishnu வை வச்சு கதை ஏ ready பண்ணிட்டு இருக்காங்களாம். இவங்க மூணு போரையும் screen ல பாக்குறதுக்கு ரொம்ப ஆவலா இருக்கேன் னும் share பண்ணிருக்காரு. அதுமட்டுமில்ல இவரு எழுத போற அடுத்த novel AI யா பத்தினது நும் சொல்லிருக்காரு. 


இந்த series ஓட கதை அ பாக்கலாம். தொடர்ந்து கொலைகள் நடந்துகிட்டு இருக்கு. இதெல்லாமே கொலை மாதிரி வெளில தெறிஞ்சலும் இதெல்லாம் ஒரு accident தான் னு postmortem report சொல்லுது. ஓவுவுறுதோரோட fingerprints மாறுபடும். இது எல்லாருக்கும் ஒண்ணா இருக்காது ஆனா இறந்து போனவங்களோட எல்லா fingerprints யும் ஒரே மாதிரி இருக்கு. இது எப்படி நடக்குது? இறந்து போனவங்கள யாரு ன்ற கேள்விகளுக்கு பதில் யா கண்டுபிடிக்க vetri ன்ற police officer களம் எறங்குறாரு. இந்த மர்மம் என்னன்றது தான் இந்த regai series ஓட மீதி கதையை இருக்கு .


இந்த case அ investigate பண்ணறத இருக்கட்டும், lover அ ரொம்ப different அ deal பண்ணுறதா இருக்கட்டும், கிடைக்கற clues அ வச்சு கொலையாளியை கண்டுபிடிக்கிற விதமா இருக்கட்டும் எல்லாத்தயுளையுமே super அ அசத்திருக்காரு vetri யா நடிச்சிருக்க bala hasan. pavithra ன்ற police officer அ நடிச்சிருக்க janani யும் balahasan க்கு equal அ நடிச்சிருக்காங்க. இவங்களோட investigation style யும் நல்ல இருக்கும். postmortem report அ ready பண்ணி குடுக்கற doctor அ வராங்க vinothini vaidyanathan. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்துல இவங்களோட acting இருக்கு. anjali ஓட வில்லத்தனம் வேற level னு தான் சொல்லணும். மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. 


இந்த medical thriller க்கு ஏத்த மாதிரி music அ அமைச்சருக்காரு raj prathap. mahendra m henri ஓட cinematography இந்த series க்கு பக்க பலமா இருக்கு. audience க்கு பிடிச்ச மாதிரி ஓவுவுறு episode யுமே ரொம்ப பரபரப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. சோ பக்காவான இந்த thriller series அ zee 5 ல பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: 'தேரே இஷ்க் மே' படத்திற்காக வாரணாசியை

 *காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: 'தேரே இஷ்க் மே' படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய்!*








தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மே' படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் மற்றும் AR ரஹ்மானின் மனதை வருடும் பாடல்களால், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன.


படம் பிரம்மாண்டமாக வெளியாவதை முன்னிட்டு, நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் க்ரிதி சனோன், இயக்குநர் ஆனந்த் L ராயுடன் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோரின் இந்த பயணத்திற்கு உத்வேகம் அளித்த காசி நகரம், இருவரின் மனதிலும் நீண்ட காலமாக ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.


அவர்களின் வருகை, ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டமாக மாறியது. நட்சத்திரங்களை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. முதலில், மூவரும் வாரணாசியில் உள்ள ஒரு திரையரங்கில் உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து, 'தேரே இஷ்க் மே' உருவான விதம், திரைக்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


திரையரங்கு சந்திப்பிற்கு பிறகு, படக்குழுவினர் வாரணாசியின் தெய்வீக அழகை அனுபவித்தனர். புனிதமான காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து, படம் வெற்றிபெற ஆசிகளை பெற்றனர். சூரியன் மறையும் நேரத்தில் தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய் ஆகியோர் தசாஸ்வமேத படித்துறைக்கு சென்று, புகழ்பெற்ற கங்கா ஆரத்தியை கண்டு ரசித்தனர். இது ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் ஆன்மீக அனுபவத்தை அளித்தது.


ஷங்கர் மற்றும் முக்தியின் கதை உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் உயிர் பெறுவதை காண தயாராகுங்கள்.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

From Kashi Vishwanath to Ganga Aarti: Dhanush, Kriti Sanon & Aanand L Rai Light Up Varanasi Ahead of ‘Tere Ishk Mein’ Release

 *From Kashi Vishwanath to Ganga Aarti: Dhanush, Kriti Sanon & Aanand L Rai Light Up Varanasi Ahead of ‘Tere Ishk Mein’ Release*









_Tere Ishk Mein will release on 28th November in Hindi, Tamil and Telugu._


The excitement for Aanand L Rai’s Tere Ishk Mein, produced by Bhushan Kumar, is soaring. With its gripping trailer and A R Rahman’s soulful songs, audiences across the country have been abuzz with anticipation; the film witnessed a surge in advance bookings within 24 hours! As the film nears its grand release, the star cast, Dhanush and Kriti Sanon, along with director Aanand L Rai, arrived in Varanasi, a city that has long held a special place in the hearts of Dhanush and Rai, inspiring the start of their creative journey together. 


Their visit quickly turned into a vibrant celebration, with fans thronging to catch a glimpse of the stars. The trio first interacted with local media and fans at a packed Varanasi theatre, sharing behind-the-scenes stories, insights, and the emotional journey of bringing Tere Ishk Mein to life.


After the theatre interaction, the team embraced the divine charm of Varanasi. They paid darshan at the sacred Kashi Vishwanath Temple, seeking blessings ahead of the film’s release. As the sun set, Dhanush, Kriti, and Aanand L Rai headed to Dashashwamedh Ghat to witness the iconic Ganga Aarti, offering fans a mesmerizing spiritual spectacle.


Get ready to witness Shankar and Mukti’s story come alive in cinemas near you. 


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present 'Tere Ishk Mein', produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi, Tamil and Telugu on 28th November 2025.

Har Har Mahadev!: Dhanush Shares Special Pictures with Kriti Sanon and Aanand L Rai from Banaras ahead of Tere Ishk Mein Release

 *Har Har Mahadev!: Dhanush Shares Special Pictures with Kriti Sanon and Aanand L Rai from Banaras ahead of Tere Ishk Mein Release*

















Link: https://www.instagram.com/p/DRhXrOLATXO/?igsh=MTA3czJhZTZwc2tqcQ==


The hype around Aanand L Rai’s Tere Ishk Mein, backed by Bhushan Kumar, is building to a fever pitch, with advance bookings soaring across the country. Early sales have already shown a strong surge, signalling that audiences are eagerly awaiting the Dhanush–Kriti Sanon starrer.


Adding to the excitement, Dhanush shared a heart-warming Instagram post from the team’s promotional tour in Varanasi. The post features adorable pictures of Dhanush, Kriti Sanon and director Aanand L Rai sharing a light, joyous moment as they laugh together on a boat gliding across the serene waters near a ghat. The candid energy and effortless camaraderie between the trio have left fans charmed.


Captioning the post, Dhanush wrote: “The world is a better place when you are at his feet. Har Har Mahadev. #banaraslove.” The line, steeped in devotion and emotional resonance, beautifully reflects the actor’s mood as he seeks blessings in the spiritual city of Varanasi ahead of his film’s release. 


Gulshan Kumar, T-Series, and Colour Yellow present 'Tere Ishk Mein', produced by Aanand L Rai and Himanshu Sharma, produced by Bhushan Kumar and Krishan Kumar. The film directed by Aanand L Rai and written by Himanshu Sharma and Neeraj Yadav, is an A.R. Rahman musical with lyrics by Irshad Kamil. Starring Dhanush and Kriti Sanon, the film is scheduled to release worldwide in Hindi, Tamil and Telugu on 28th November 2025.

ஹர ஹர மகாதேவ்!": தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி

 *"ஹர ஹர மகாதேவ்!": தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி சனோனுடன் பகிர்ந்த ஸ்பெஷல் படங்கள்!*







Link: https://www.instagram.com/p/DRhXrOLATXO/?igsh=MTA3czJhZTZwc2tqcQ==


இயக்குநர் ஆனந்த் L ராய் இயக்கத்தில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மே' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முன்பதிவு நாடு முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம், ரசிகர்கள் இந்த படத்தை காண எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரணாசியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படக்குழுவினர் அங்கு விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோர் காசியில் படகில் பயணம் செய்து கொண்டே சிரித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூவருக்கும் இடையே உள்ள இயல்பான நட்பும், மகிழ்ச்சியான தருணங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


இந்த புகைப்படங்களை பகிர்ந்து தனுஷ், "அவரது காலடியில் இருக்கும்போது இந்த உலகம் சிறந்த இடமாக இருக்கிறது. ஹர ஹர மகாதேவ். #banaraslove" என்று பதிவிட்டுள்ளார். படம் வெளியாகும் முன்பு, புனித நகரமான வாரணாசியில் ஆசி பெறும் அவரது மனநிலையை இந்த பக்திப்பூர்வமான வரிகள் அழகாக பிரதிபலிக்கின்றன.


குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Wednesday, 26 November 2025

Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic

 Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic #NBK111 Launched Majestically*












God of the Masses, Nandamuri Balakrishna, riding high on an unstoppable streak of blockbusters, is gearing up to shake the box office once again as he teams up with mass director Gopichand Malineni for their next explosive spectacle, #NBK111. After rewriting box-office history with Veera Simha Reddy, this powerhouse combo is returning with an even bigger and grander historical epic. Produced by Venkata Satish Kilaru under the prestigious Vriddhi Cinemas banner, currently making waves with the massive pan-India venture Peddi, this new project is set to be mounted on an epic scale.


The stunning Nayanthara has stepped into play the leading lady opposite Balakrishna. With this, Balakrishna and Nayanthara reunite for the fourth time, following their memorable collaborations in Simha, Jai Simha, and Sri Rama Rajyam.


The project has been launched majestically today with a grand pooja ceremony in Hyderabad. The script was formally handed over to the makers by Andhra Pradesh Ministers Anagani Satya Prasad and Gottipati Ravi Kumar. Director B Gopal who once delivered several blockbusters with Balakrishna sounded the clapboard, while NBK’s daughter Tejaswini switched on the camera. The first shot was directed collectively by Boyapati Sreenu, Bobby, and Buchi Babu. The event was attended by star directors, producers, and several other distinguished guests, all of whom added even more sparkle to the occasion.


The battlefield rises to salute its mightiest king, as this historical roar is set to shake the very foundations of history and script a new chapter. Director Gopichand Malineni, known for his unmatchable mass elevation and high-voltage storytelling, now ventures into the world of historical drama for the first time. He is shaping a colossal tale designed to showcase Nandamuri Balakrishna in an avatar- fans have never witnessed before. The special poster unveils Balakrishna as a formidable king, gripping a sword and an anchor with commanding presence. He sports large beard, long hair, and powerful stance.


With its majestic period setting, the film promises a powerful mix of raw emotion, rousing action, and visual splendour- crafted on a scale that screams nothing but epic.


Details regarding the remaining cast and technical crew are set to be unveiled soon.


Cast: Nandamuri Balakrishna, Nayanthara


Technical Crew:

Writer, Director: Gopichand Malineni

Producer: Venkata Satish Kilaru

Banner: Vriddhi Cinemas

PRO: Yuvraaj