Featured post

A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen

 A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen Chennai: After establishing himself as a successful entrepren...

Wednesday, 29 July 2026

A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen

 A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen


Chennai: After establishing himself as a successful entrepreneur, actor Yuva Pushpakar is preparing for a return to cinema, bringing with him years of life experience, professional discipline, and an enduring passion for the art of filmmaking.


Long before making his film debut, Yuva built a strong foundation in front of the camera through an extensive career in television and commercial advertising. He appeared in campaigns for several leading national and international brands, including HSBC, Ponds, Carlsberg, Aircel, 7UP, and many others. The experience not only enhanced his confidence and screen presence but also strengthened his ambition to pursue acting as a career.


Determined to prepare himself as a complete performer, Yuva underwent professional training in dance and stunt choreography under the renowned Pandian Master, who has trained and worked with several prominent actors in the South Indian film industry. His training involved early morning practice sessions focused on action choreography, stunt techniques, physical conditioning, and performance—an experience that instilled discipline and continues to influence his approach to acting.


Yuva made his mark in Tamil cinema with Modhi Vilayadu (2009), directed by acclaimed filmmaker Saran. Portraying the character “Madhan,” he shared screen space with Vinay, Kajal Aggarwal, Kalabhavan Mani, Santhanam, and several other well-known actors. His natural performance earned appreciation from audiences and introduced him as a promising talent.


Despite receiving opportunities to continue in films, Yuva chose to focus on building his entrepreneurial career. While his professional journey took a different direction, his interest in cinema remained constant.


A passionate student of world cinema from a young age, Yuva devoted much of his free time to studying films from different countries. His enthusiasm even led him to source DVDs from Korea to explore international cinema, storytelling techniques, filmmaking styles, and performances. This continuous learning deepened his understanding of the craft and reinforced his desire to return to acting.


Inspired by the remarkable careers of Kamal Haasan, Rajinikanth, and Malayalam cinema legend Mohanlal, Yuva has always aspired to build a career defined by versatility rather than image. His focus has consistently been on portraying meaningful, layered, and challenging characters across different genres.


Reflecting on his journey, Yuva says:


“Cinema has always been my greatest passion. Every experience in my life has helped shape me into the person I am today. I’m returning with greater maturity, a deeper understanding of people and life, and a stronger commitment to my craft. My goal is to be part of stories that inspire, entertain, and leave a lasting impact on audiences.”


Over the past few years, Yuva has been preparing for his return through an intensive fitness transformation while continuing to study contemporary filmmaking, analyze scripts, and stay connected with the changing landscape of Indian cinema.


Having successfully established himself in business, he now believes the time is right to fully pursue the artistic journey he has always envisioned. He is currently exploring opportunities in both Tamil and Malayalam cinema, with a particular interest in character-driven stories, action dramas, psychological thrillers, and content-oriented films that offer meaningful creative challenges.


Yuva has also been sharing glimpses of his preparation and transformation through his social media platforms, where his renewed commitment to cinema has received an encouraging response from followers.


He is currently evaluating multiple scripts from the Tamil and Malayalam film industries, and an official announcement regarding his next project is expected in the near future.


For Yuva Pushpakar, this marks not simply a return to acting, but the beginning of a new chapter—one shaped by experience, preparation, and a lifelong passion for cinema.

சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்”

 சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!






சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதல் கட்ட படப்பிடிப்பு உற்சாகமான சூழலில் நிறைவுபெற்றுள்ளது.


இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அம்சமாக, அனைத்து துறையினரின் சிறப்பான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அமைந்தது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, நடன அமைப்பு மற்றும் உதவிக் குழுவினர் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி, படப்பிடிப்பை எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நிலவிய உற்சாகமான சூழலும், அனைவரின் ஒற்றுமையும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


தயாரிப்பாளர் சாய் வினோத் ஜெயக்குமார் மற்றும் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் தலைமையிலான தயாரிப்புக் குழுவின் திட்டமிடல், தொடர் ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான நிர்வாகம் காரணமாக, அனைத்துத் துறையினரும் தங்களது பணியில் முழு கவனத்துடன் செயல்பட முடிந்தது.


முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்த அறிமுக இயக்குநர் நாகேந்திரமுருகன், தயாரிப்பாளர், இணைத் தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அனைவரின் ஒற்றுமை, உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்பே ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.


“குட் நியூஸ்” திரைப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். குடும்பக் கதைகளை உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் சொல்லும் தனித்துவம் கொண்ட பாண்டிராஜின் வசனங்கள், இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலம், நகைச்சுவை மற்றும் இயல்பான உணர்வுகளை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.


Movietron Production தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், திரைத்துறையின் முன்னணி நடிகர் ஜெயராம் மற்றும் அஷ்வின் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கல்யாணி அனில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் பிரவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், சித்துகுமார் இசையமைப்பாளராகவும், ஷெரீப் மாஸ்டர் நடன இயக்குநராகவும், கார்த்திக்வாசன் கலை இயக்குநராகவும், அர்ஜுன் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். எல். எம். தனசேகர் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், அரவிந்தன் இரண்டாம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் உள்ளனர். திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. ரேகா கவனித்து வருகிறார்.


முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், “குட் நியூஸ்” திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இந்த சிறப்பான தொடக்கத்தைத் தொடர்ந்து, உணர்வுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை அழகாகச் சொல்லும் ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக “குட் நியூஸ்” ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY

 MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY*



The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the film’s first single, “Mittai Mazhai.”


Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is a feel-good melody that beautifully captures the emotional heartbeat of the story. Told from the heroine’s perspective, the song portrays her dream of touching the stars and the silent encouragement of the man who helps her move forward. It is a touching tribute to a unique bond that transcends traditional definitions of love.


Penned by Balaji Venugopal and sung by Ramya Behara, the song is enriched with poetic metaphors that symbolize perseverance, hope, and the quiet power that drives every dream.


Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan, Aakasamlo Oka Tara is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.


https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு

 *துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு*



துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' !


நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. 


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்... விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் - ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.‌


துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி,  ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT' திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.‌

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

*‘

Mythri Movie Makers' Modha Rathiri Set to Bring the Biggest Wedding Madness to Theatres on August 21*

 *Mythri Movie Makers' Modha Rathiri Set to Bring the Biggest Wedding Madness to Theatres on August 21*



_*One Wedding. One Night. Endless Confusion. Unlimited Laughter.*_


Some weddings create memories. Some create complete madness. This August, Mythri Movie Makers invites audiences to witness one unforgettable night with Modha Rathiri, a wholesome rural comedy entertainer that is all set for a grand worldwide release on August 21.


Directed by Raja Karuppasamy, Modha Rathiri transforms an ordinary village wedding into an extraordinary rollercoaster of hilarious misunderstandings, unexpected twists and heartwarming emotions. Set entirely over the course of a single night, the film keeps the laughs coming as one surprise leads to another, proving that sometimes life's biggest celebrations arrive wrapped in absolute chaos. Rishikanth, who has been gaining appreciation for his good roles is debuting as hero through this film. After winning laurels and accolades for her outstanding performance in ‘Sirai’ and ‘Youth’, actress Anishma Anilkumar is playing the female lead role in this movie. 


Packed with colourful characters, infectious humour and moments every family can relate to, Modha Rathiri promises the kind of entertainer that is best enjoyed with a packed theatre, where every laugh becomes louder and every twist lands even better.


Producer Naveen Yerneni of Mythri Movie Makers says, "The very first narration made us laugh, smile and imagine how audiences would react inside a theatre. That's when we knew this story deserved to be made. 'Modha Rathiri' has everything we enjoy as movie lovers: humour, emotions, relatable characters and endless entertainment. Raja Karuppasamy has brought that energy beautifully onto the screen & our entire cast and crew have worked with incredible passion to complete the film on schedule. We are excited to bring this entertainer to audiences worldwide on August 21, and we hope theatres are filled with laughter from beginning to end.”


Director Raja Karuppasamy says, "I couldn't have asked for a better beginning to my journey as a filmmaker. My heartfelt thanks to producers Naveen Yerneni sir & Y. Ravi Shankar sir for believing in me and trusting this story. Working with Mythri Movie Makers, a banner known for delivering some of Indian cinema's biggest blockbusters, has been both an honour and a huge responsibility. Their encouragement gave me the confidence to tell this story exactly the way I imagined it. Every actor, every technician and every member of our crew became part of this journey with complete dedication. More than anything else, I hope audiences walk out of theatres smiling, laughing and talking about these characters long after the film ends.”


The ensemble star-cast of this film includes  Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bucks, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L., Varshini Karmegham, Karthikeyan, Velan, and Kowshik Kabilan among others. The technical crew comprises Surendran Paranjothi as cinematographer, Ashok Arjunan as editor, and Bharath Sankar composing the music. Poornima Ramaswamy (Costume Designer), A. Balumahendra (Art Director), and Viyaki (Publicity Designer) are the others int he technical crew. 


Directed by Raja Karuppasamy,  produced by Mythri Movie Makers, and co-produced by Anil Yerneni, Modha Rathiri blends rural charm, laugh-out-loud comedy, heartfelt emotions and unexpected surprises into a complete family entertainer.


This August 21, get ready for a wedding where nothing goes as planned... and that's exactly what makes it unforgettable.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*



*ஒரு திருமணம்! ஒரு இரவு! முடிவில்லா குழப்பம்! வயிறுவலிக்க சிரிக்கலாம்!!*


சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு மறக்க முடியாத இரவை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்களை அழைக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் எதிர்பாராத திருப்பங்கள், வேடிக்கையான தவறான புரிதல்கள், மனதை தொடும் உணர்வுகள் மற்றும் இடைவிடாத நகைச்சுவை என ஒரு சாதாரண கிராமத்து திருமணத்தை அசாதாரண அனுபவமாக மாற்றுகிறது. முழுக் கதையும் ஒரே இரவில் நடைபெறுவதால், ஒவ்வொரு காட்சியும் சிரிப்பையும் புதுமையான திருப்பங்களையும் கொண்டிருக்கும். வாழ்க்கையின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் பல நேரங்களில் எதிர்பாராத குழப்பங்களோடு வருவதுதான் அதன் சிறப்பு என்பதை இந்த படம் சுவாரஸ்யமாகச் சொல்கிறது. சிறப்பான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ரிஷிகாந்த், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘சிறை’ மற்றும் ‘யூத்’ திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்ற அனிஷ்மா அனில்குமார், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


வண்ணமயமான கதாபாத்திரங்கள், கலகலப்பான நகைச்சுவை, ஒவ்வொரு குடும்பமும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய தருணங்கள் என ‘மொத ராத்திரி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து ரசிக்க வேண்டிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரித்து மகிழும் அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் வழங்கும்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், “இந்தக் கதையை முதன்முதலாகக் கேட்டபோதே நாங்கள் சிரித்து, ரசித்தோம். இந்தக் கதையை திரையில் பார்த்தால் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியடைவார்கள் என்பதையும் அறிந்தோம். அதனால், உடனே இந்தக் கதை திரைப்படமாக உருவாக வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு திரைப்பட ரசிகராக நாம் விரும்பும் நகைச்சுவை, உணர்வுகள், நம்மைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்கள், முழுமையான பொழுதுபோக்கு என அனைத்தும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் உண்டு. இயக்குநர் ராஜா கருப்பசாமி அந்த உணர்வை மிக அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து திட்டமிட்ட நேரத்தில் படத்தை நிறைவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார். 


இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறுகையில், “ஒரு திரைப்பட இயக்குநராக எனது பயணத்தை இதைவிட சிறப்பாகத் தொடங்க முடியாது. இந்தக் கதையை நம்பி என்னை ஊக்குவித்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ஒய். ரவி சங்கர் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. அவர்கள் அளித்த நம்பிக்கையும் ஊக்கமும் தான் இந்தக் கதையை நான் நினைத்தபடியே சொல்லும் தைரியத்தை அளித்தது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் இருந்தனர். இந்தப் படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் திரையரங்குகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை” என்றார்.


*நடிகர்கள்:* இந்தப் படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்கம்: ராஜா கருப்பாமி,

தயாரிப்பு பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

தயாரிப்பாளர்கள்: அனில் யெர்னேனி, ஒளிப்பதிவாளர்: சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளர்: அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளர்: பரத் சங்கர்,  

ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமொ,

கலை இயக்கம்: ஏ. பாலுமகேந்திரா (கலை இயக்கம்),

விளம்பர வடிவமைப்பு:  வியாகி 


வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திருமண கொண்டாட்ட திரைப்படத்தை காண தவறாதீர்கள்.

இன்னும் இரண்டு எபிசோடுகள் மட்டுமே... ஆனால் அரியணைக்கு போட்டி மேலும் தீவிரம்: JioHotstar-ல் ஒளிபரப்பாகும் House of the Dragon சீசன் 3-ஐ மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்!

 *இன்னும் இரண்டு எபிசோடுகள் மட்டுமே... ஆனால் அரியணைக்கு போட்டி மேலும் தீவிரம்: JioHotstar-ல் ஒளிபரப்பாகும் House of the Dragon சீசன் 3-ஐ மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்!*







JioHotstar-ல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் House of the Dragon சீசன் 3, துரோகங்கள், யுத்தங்கள் மற்றும் மனதை உடைக்கும் சம்பவங்களால் நிரம்பி, இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்கிறது. முதல் எபிசோடிலேயே அதிர்ச்சியூட்டிய இந்த சீசன், சமீபத்திய அத்தியாயங்களில் மேலும் பல திருப்பங்களைக் கொடுத்து ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு எபிசோடுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனின் முக்கிய தருணங்களையும், இன்னும் பதில் கிடைக்காத கேள்விகளையும் பார்ப்போம்.


 *அதிர்ச்சியூட்டிய தொடக்கப் போர்*


சீசன் 3 தொடங்கிய முதலே கதையின் பரபரப்பை உயர்த்தியது. மிகப் பெரிய கடற்படைக் போரில், ரேனீரா டார்கேரியனின் மகனும் வாரிசுமான ஜேசேரிஸ் டார்கேரியன் (Jacaerys Targaryen), தனது டிராகன் வெர்மாக்ஸ் (Vermax) கடலில் வீழ்ந்ததைத் தொடர்ந்து உயிரிழக்கிறார். இந்த இழப்பு, டார்கேரியன் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.


 *டம்பிள்டனின் வீழ்ச்சி*


அமைதியாக இருந்த டம்பிள்டன் நகரம், சீசனின் முக்கிய போர்க்களங்களில் ஒன்றாக மாறியது. ஓர்மண்ட் தலைமையிலான ஹைடவர் படைகள் நகரை கைப்பற்றி, அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக மாற்றின. இதனால் ரேனீராவுக்கு அரசியல் ரீதியாக பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கிரீன்ஸ் அணியை தாக்குவது தனது மக்களையே ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், விருப்பமின்றி அவர் பின்வாங்க வேண்டிய சூழல் உருவானது.


 *துயரம், குற்றவுணர்வு மற்றும் தந்தையின் உணர்வுகள்*


போர் தீவிரமடைந்ததுடன், அதன் தனிப்பட்ட தாக்கங்களும் பெருகின. ரேனீரா தனது துயரத்தையும் அரச பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த போராட, டேமன் தனது மகள் ரேனாவுடன் உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பகிர்ந்துகொண்டார். அதே நேரத்தில், பின்னணியில் இயங்கிய ஒரு புதிய சக்தி, இளம் டார்கேரியன் ஒருவரை ஆபத்தான பாதைக்கு இழுத்துச் செல்லத் தொடங்கியது.


*விடுதலை, சிறை மற்றும் முறிவின் தருணங்கள்*


இந்த சீசனின் மிகவும் பாராட்டப்பட்ட எபிசோடுகளில் ஒன்றில், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரமும் ஒருவிதமான விடுதலையைத் தேடுகின்றனர். அலிசெண்ட் தனது சிறைவாசத்திலிருந்து தப்ப முயற்சிக்க, கிரிஸ்டன் கோல் இந்தப் போர் தன்னை மாற்றிய விதத்திலிருந்து விடுபட விரும்புகிறார். அதே சமயம், லாரிஸ் மற்றும் ஏகன் இடையேயான நீண்டகால மோதல் வெளிப்படையாக வெடிக்கிறது. மேலும், சிட்டி வாச்சில் ஊழல் அதிகரிப்பதை குறித்து டேமனும் ரேனீராவும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.


*கிரிஸ்டன் கோலின் அதிர்ச்சி மரணம்*


தனது கனவுகளில் இருந்த வீரமரணத்தை அடையப் போகிறார் என தோன்றிய தருணத்தில், கிரிஸ்டன் கோல் எதிர்பாராத அம்புத் தாக்குதலில் கொல்லப்படுகிறார். அலிசெண்டின் கைக்குட்டையை கையில் வைத்தபடியே அவர் உயிரிழக்கிறார். அதே எபிசோடில், கார்லிஸ் வெலாரியன் ஓர்மண்டின் படைகளால் சிறைபிடிக்கப்படுகிறார். ஏமண்டின் இருப்பிடம் கிட்டத்தட்ட வெளிப்படுகிறது. மேலும், மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராகன் முட்டைகள் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்து, போரின் சமநிலையை மாற்றுகிறது.


*இப்போது நிலைமை என்ன?*


கிரிஸ்டன் கோல் உயிரிழந்துள்ளார். கார்லிஸ் சிறையில் உள்ளார். ஏமண்ட் மீண்டும் போர்க்களத்திற்கு திரும்பத் தயாராகிறார். இதனால் House of the Dragon அதன் இறுதி இரண்டு எபிசோடுகளுக்குள் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நுழைகிறது. துயரம் ஆட்சிக் கனவாக மாறியுள்ளது; இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றன; டிராகன்களின் நடனம் (Dance of the Dragons) வெஸ்டெரோஸின் வரலாற்றை நிரந்தரமாக மாற்றப் போகும் இறுதிக்கட்டத்தை நோக்கி பாய்கிறது.


இறுதிப் பகுதியை தவறவிடாதீர்கள். House of the Dragon சீசன் 3-ன் அனைத்து எபிசோடுகளையும் JioHotstar-ல் இப்போது ஸ்ட்ரீம் செய்யுங்கள்.

Two Episodes Left, One Throne Up for Grabs: Catching Up on JioHotstar House of the Dragon Season 3

 *Two Episodes Left, One Throne Up for Grabs: Catching Up on JioHotstar House of the Dragon Season 3* 







House of the Dragon Season 3, streaming on JioHotstar, has hurtled through betrayals, battles and heartbreak on its way to a finale just two weeks away. From a devastating premiere to a shocking death in the penultimate stretch, here's a recap of the biggest moments defining the Dance of the Dragons this season, and everything still hanging in the balance.

 

*A Devastating Opening Battle*

 Season 3 wasted no time raising the stakes, opening with a massive sea battle that claimed one of Team Black's own. Jacaerys Targaryen, one of Rhaenyra's sons and heirs, is shot down and killed after his dragon Vermax goes down in the waters, a brutal, early gut-punch that set the tone for a season with no easy outs for anyone wearing a Targaryen sigil.

 

*The Fall of Tumbleton*

A quiet market town became one of the season's biggest flashpoints. Hightower forces under Ormund seized Tumbleton, taking its people hostage and dealing with Rhaenyra a stinging political blow. Furious but boxed in, the queen was forced to accept that burning the Greens out would mean burning her own people too, a decision that has haunted her strategy ever since.

 

*Grief, Guilt and a Father's Reckoning*

As the war intensified, so did the personal toll. Rhaenyra struggled to balance grief with the demands of ruling, while Daemon shared a rare, vulnerable reunion with his daughter Rhaena. Meanwhile, a new power player began consolidating control behind the scenes, quietly pulling a young Targaryen further into danger, a storyline that's only grown more ominous with each passing week.

 

*Freedom, Captivity and Breaking Points*

The season's most acclaimed hour saw nearly every major character chasing an escape of some kind. Alicent tried to slip free of her captivity, Criston Cole sought release from the man the war had turned him into, and a long-simmering feud between Larys and Aegon finally exploded into the open, while Daemon and Rhaenyra clashed hard over corruption creeping into the City Watch.

 

*Criston Cole's Shocking End*

Just when it looked like Cole might get the glorious last stand he always imagined, he was cut down by archers in an ambush, dying with Alicent's handkerchief in hand. In the same explosive episode, Corlys Velaryon was captured by Ormund's forces, Aemond's location was nearly exposed, and a jaw-dropping reveal about hidden dragon eggs raised the stakes for the war's endgame.


*Where things stand*

With Criston Cole dead, Corlys a prisoner, and Aemond gearing up for a comeback, House of the Dragon heads into its final two episodes with nearly every alliance on shaky ground. Grief has hardened into ambition, secrets are surfacing faster than anyone can contain them, and the Dance of the Dragons is racing toward a finale that promises to reshape Westeros for good.

Catch up on House of the Dragon Season 3 before the last two episodes air, streaming on JioHotstar.

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

 *ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!* 





*மேலும், தனது ரசிகர்மன்ற (AAFA) உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கினார்!*


ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட சுமார் 1000 அல்லு அர்ஜுன் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டார். அன்பும், ஒற்றுமையும் நிறைந்த ஒரு சிறப்பான நிகழ்வாக இது அமைந்தது. 


இந்த நிகழ்வை சிறப்பாக்கியது அதன் பிரம்மாண்டமான ஏற்பாடு மட்டுமல்ல. ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் பகிர்ந்த அன்பான தருணங்கள்தான்.


ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு மட்டும் அல்லு அர்ஜுன் போஸ் கொடுக்கவில்லை. ரசிகர்களுடன் சிரித்து, நடனமாடி, மனம் திறந்து உரையாடினார். நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தார். அந்தச் சூழல் நடிகர்- ரசிகர்கள் சந்திப்பு சந்திப்பைப் போல அல்லாமல், நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று கூடிய ஒரு குடும்ப விழாவைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக இருந்த ரசிகர்களுடன் அவர் பகிரும் தனித்துவமான பந்தத்தை இந்த நிகழ்வு மீண்டும் வெளிப்படுத்தியது.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1000 அல்லு அர்ஜூன் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது ரசிகர்களின் நலனுக்கு அல்லு அர்ஜுன் அளிக்கும் முக்கியத்துவம் நெகிழ்வை ஏற்படுத்தியது. 


இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஏழு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் அன்பை மதிக்கும் வகையில் அல்லு அர்ஜுன் தனது முழு நாளையும் அவர்களுக்காக அர்ப்பணித்தார். அது ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வோ, பிராண்ட் நிகழ்ச்சியாகவோ அல்லாமல் தனது ரசிகர்கள் அளித்துவரும் அசைக்க முடியாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் சந்திப்பாக அமைந்தது.


பிரபலங்களுடனான சந்திப்புகள் பெரும்பாலும் சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். ஆனால், அல்லு அர்ஜுன் தனது மிக மதிப்புமிக்க நேரத்தை ரசிகர்களுக்காக ஒதுக்கினார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு ரசிகரும் தனிப்பட்ட நினைவுகளுடனும், மனம் தொட்ட உரையாடல்களுடனும், ஒரு சூப்பர் ஸ்டாரை மட்டுமல்ல, தங்களை உண்மையாக மதிக்கும் ஒருவருடன் அந்த நாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியுடனும் திரும்பிச் சென்றனர்.


அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உறவு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. பரஸ்பர மரியாதை, பாசம் மற்றும் பல ஆண்டுகளாகத் தொடரும் அன்பினால் உருவான இந்த உறவு வருங்காலத்தில் இன்னும் வலுவாகும்.

Allu Arjun Devotes Over Six Hours to Celebrate with 1,000 Fans from Seven States; Extends Insurance Cover to Every AAFA Member

 *Allu Arjun Devotes Over Six Hours to Celebrate with 1,000 Fans from Seven States; Extends Insurance Cover to Every AAFA Member*





In an extraordinary celebration of gratitude and togetherness, Icon Star Allu Arjun spent over six hours with nearly 1,000 members of the Allu Arjun Fans Association (AAFA) who travelled from seven states across India.


What made the gathering truly special was not just the scale. It was the warmth of the interactions.


For over six hours, Allu Arjun wasn’t just posing for photographs. He laughed with his fans, danced with them, shared conversations, cracked jokes, and celebrated alongside them. The atmosphere was less like a celebrity event and more like a reunion of friends, reflecting the unique bond he shares with the people who have supported him throughout his journey.


In another heartfelt gesture, insurance coverage was extended to all 1,000 AAFA members who attended the event, reaffirming the importance he places on the well-being of his fan community.


Fans travelled hundreds of kilometres from seven different states to be part of the occasion. In return, Allu Arjun dedicated an entire day to them, not for a film promotion, not for a brand event, but simply to thank them for their unwavering love and support.


At a time when celebrity interactions are often limited to a few minutes, Allu Arjun chose to invest his most valuable gift his time. Every fan left with a personal memory, a heartfelt interaction, and the feeling that they weren’t just meeting a superstar, but celebrating with someone who genuinely values them.


The event once again highlighted why Allu Arjun’s relationship with his fans goes beyond admiration. It is built on mutual respect, affection, and years of unwavering support. A bond that continues to grow stronger with every passing year.

சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்

 சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!






சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதல் கட்ட படப்பிடிப்பு உற்சாகமான சூழலில் நிறைவுபெற்றுள்ளது.


இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அம்சமாக, அனைத்து துறையினரின் சிறப்பான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அமைந்தது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, நடன அமைப்பு மற்றும் உதவிக் குழுவினர் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி, படப்பிடிப்பை எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நிலவிய உற்சாகமான சூழலும், அனைவரின் ஒற்றுமையும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


தயாரிப்பாளர் சாய் வினோத் ஜெயக்குமார் மற்றும் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் தலைமையிலான தயாரிப்புக் குழுவின் திட்டமிடல், தொடர் ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான நிர்வாகம் காரணமாக, அனைத்துத் துறையினரும் தங்களது பணியில் முழு கவனத்துடன் செயல்பட முடிந்தது.


முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்த அறிமுக இயக்குநர் நாகேந்திரமுருகன், தயாரிப்பாளர், இணைத் தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அனைவரின் ஒற்றுமை, உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்பே ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.


“குட் நியூஸ்” திரைப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். குடும்பக் கதைகளை உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் சொல்லும் தனித்துவம் கொண்ட பாண்டிராஜின் வசனங்கள், இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலம், நகைச்சுவை மற்றும் இயல்பான உணர்வுகளை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.


Movietron Production தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், திரைத்துறையின் முன்னணி நடிகர் ஜெயராம் மற்றும் அஷ்வின் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கல்யாணி அனில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் பிரவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், சித்துகுமார் இசையமைப்பாளராகவும், ஷெரீப் மாஸ்டர் நடன இயக்குநராகவும், கார்த்திக்வாசன் கலை இயக்குநராகவும், அர்ஜுன் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். எல். எம். தனசேகர் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், அரவிந்தன் இரண்டாம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் உள்ளனர். திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. ரேகா கவனித்து வருகிறார்.


முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், “குட் நியூஸ்” திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இந்த சிறப்பான தொடக்கத்தைத் தொடர்ந்து, உணர்வுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை அழகாகச் சொல்லும் ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக “குட் நியூஸ்” ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

SAIVINOTH JAYAKUMAR PRESENTS MOVIETRON PRODUCTION'S JAYARAM–ASHWIN STARRER GOOD NEWS SUCCESSFULLY WRAPS ITS FIRST SCHEDULE

 SAIVINOTH JAYAKUMAR PRESENTS MOVIETRON PRODUCTION'S JAYARAM–ASHWIN STARRER GOOD NEWS SUCCESSFULLY WRAPS ITS FIRST SCHEDULE







The first shooting schedule of Saivinoth Jayakumar presents Movietron Production's Jayaram–Ashwin starrer Good News has been successfully completed on a highly positive note. The schedule concluded exactly as planned, with the entire cast and crew working in perfect harmony, reflecting the passion, commitment, and collective effort that has gone into bringing this wholesome family entertainer to life.


A major highlight of the first schedule was the remarkable teamwork displayed by every department. From the artists and technicians to the direction, production, camera, art, costume, choreography, and support teams, every individual contributed wholeheartedly towards ensuring a smooth and successful schedule. The positive energy, seamless coordination, and unwavering dedication on the sets played a significant role in completing the shoot efficiently.


The production team, led by Producer Saivinoth Jayakumar and Co-Producer Saiprabhu Jayakumar, deserves special appreciation for their meticulous planning, unwavering support, and seamless execution throughout the schedule. Their well-organised production management created a comfortable and energetic working atmosphere, enabling every department to focus entirely on delivering their best.


Expressing his happiness over the successful completion of the first schedule, director NagendraMurugan, who is making his directorial debut, thanked the producer, co-producer, cast, technicians, and the entire crew for their dedication, trust, and tireless efforts. He said the unity, enthusiasm, and commitment shown by everyone have further strengthened the team's confidence in delivering a memorable family entertainer.


One of the biggest highlights of Good News is that acclaimed filmmaker Director Pandiraj has written the dialogues for the film. Widely celebrated for his emotionally rich family entertainers and relatable storytelling, Director Pandiraj's contribution is expected to add immense strength, warmth, humour, and authenticity to the screenplay, making it a significant creative asset for the film.


Produced under the banner of Movietron Production, Good News stars veteran actor Jayaram and Ashwin in the lead, with Kalyani Anil making her Tamil cinema debut as the female lead. The ensemble cast also includes Asha Sarath, Muthukumar, Jaffer, Kuraishi, Deepa, Vinothini, Divya, Manimegalai, Jensan Diwakar, and several other talented artistes.


The film boasts a talented technical crew with Praveenkumar handling cinematography, Siddukumar composing the music, Sherif Master choreographing the songs, Karthickvasan serving as the Art Director, and Arjune Babu as the editor. L. M. Dhanasehar serves as the Executive Producer, while Aravindhan is the Second Executive Producer. Publicity for the film is handled by PRO Rekha.


With the successful completion of its first schedule, Saivinoth Jayakumar presents Movietron Production's Jayaram–Ashwin starrer Good News is now gearing up for its next schedule. Riding high on exceptional teamwork, strong creative collaboration, and a highly positive start, the team looks forward to bringing audiences a heartwarming family entertainer filled with emotions, humour, and memorable moments.

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

 *நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!



*


ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.


நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார்.


நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் நடிகை சிம்ரனிடம் எடுத்துரைத்தார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் தெரிவித்தார்.


இதையறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அந்த சந்திப்பில், நிஷா நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து வந்த சிம்ரனின் பாடலுக்கு அவருடனேயே இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், நிஷாவின் நீண்டநாள் கனவாக இருந்த புதிய சைக்கிளையும் பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை நிஷாவிடம் எடுத்துரைத்த நடிகை சிம்ரன், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் தனது கனவுகளையும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.


ஒரு சிறுமியின் முகத்தில் புன்னகையை மலரச் செய்ததோடு மட்டுமல்லாமல், அவரது எதிர்கால கனவுகளுக்கும் உறுதுணையாக நின்ற நடிகை சிம்ரனின் இந்த மனிதநேய செயல், அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்'

 *உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்*






தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.


இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்துள்ளோம். அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.


இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூமி சதீஷ் பெட்னேக்கர் கூறியதாவது: "மகத்தான மராத்தா வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற அளவில் உருவாகும் முதல் இந்திய திரை பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து, அவரை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நான் காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதில் ரிஷப் ஷெட்டியின் அசத்தலான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், சந்தீப் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலேயே என்னுள் இருக்கும் நடிகை உடனடியாக 'ஆம்' என்று கூறிவிட்டது. இதற்கு முன் நான் செய்த எந்தக் கதாபாத்திரத்தையும் போல இல்லாத ஒரு அனுபவம் இது. என்னை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்."


சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மராத்தா வீர மன்னரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப் பெரிய திரை பிரம்மாண்டங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட உள்ளது.


இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தொடர்ந்து விரிவடைந்து வரும் முன்னணி நடிகர்கள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அணியுடன் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பை உயிர்ப்பிக்க விரிவான முன்தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tuesday, 28 July 2026

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு

 *துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு*

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' !


நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. 


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்... விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் - ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.‌


துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி,  ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT' திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.‌


*‘MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY*


The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the film’s first single, “Mittai Mazhai.”


Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is a feel-good melody that beautifully captures the emotional heartbeat of the story. Told from the heroine’s perspective, the song portrays her dream of touching the stars and the silent encouragement of the man who helps her move forward. It is a touching tribute to a unique bond that transcends traditional definitions of love.


Penned by Balaji Venugopal and sung by Ramya Behara, the song is enriched with poetic metaphors that symbolize perseverance, hope, and the quiet power that drives every dream.


Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan, Aakasamlo Oka Tara is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.


https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*

 *தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*












*வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்' - அமைச்சர் ராஜ்மோகன்*


தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை - தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.    


தயாரிப்பு நிறுவனம் - தயாரிப்பாளர் - திரைப்படம் - நட்சத்திர கலைஞர்கள் - தொழில்நுட்ப கலைஞர்கள் - விளம்பரங்கள் - பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் - திரையரங்குகள் - ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் - என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும்  சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பவர்கள் தான் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்.  சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள இந்தத் தருணத்திலும் பத்திரிக்கை தொடர்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக வேண்டிய செய்திகளையும்... சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு விளக்கங்கள் வெளியிடும் பொறுப்பினையும்.. ஏற்று அயராது உழைக்கும் பத்திரிகை தொடர்பாளர்களின் நலன்களுக்காக இயங்கும் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணை செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்-  நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் - தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் - தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' திரைப்படத் துறையில் முக்கியமான சங்கம்- தவிர்க்க முடியாத சங்கம்- பி.ஆர்.ஓ சங்கம். எண்ணற்ற சங்கங்கள் இருந்தாலும்... இந்த சங்கம் முக்கியமானது. தேர்தல் நடைபெற்று ,தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. யுவராஜ் ஒரு துடிப்பான இளைஞர். அவரது தலைமையில் இந்த சங்கம் சிறப்பாக செயல்படும். இதற்கு நான் சார்ந்த தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


தமிழ் திரைப்படத் துறையில் எல்லா சங்கங்களுக்கும் ஒரு அலுவலகம் சொந்தமாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு  என எந்த அலுவலகமும் இல்லை. இந்த அலுவலகம் வாடகையில் தான் இயங்கி வருகிறது. புதிதாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கினால்.. நாங்கள் கட்டடத்தை கட்டிக் கொள்கிறோம். இதனை வழங்கினால் சிஎம்முக்கும் , அமைச்சருக்கும் காலத்திற்கும் அழியாத நற்பெயர் கிடைக்கும். பெருமையாகவும் இருக்கும். 


2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மானியங்கள் வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் . 


அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், '' இந்த உலகத்துடன் ஒரு உறவு பாலமாய் தமிழ் சினிமாவை- இந்த கலைத்துறையை- இணைக்கக் கூடிய அத்தனை சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கும் நான் நெஞ்சார தலை வணங்குகிறேன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். 


இங்கு பணியாற்றும் அனைத்து பிஆர்ஓக்களிடமும் நான் எஃப் எம்மில் பணியாற்றிய போதும்.... சோசியல் மீடியாவில் பணியாற்றிய போதும்... தனியாக யூட்யூப் சேனலை தொடங்கிய போதும்.... திட்டு வாங்கிய ஒருவன் என்றால், அது நான் தான். கடந்த காலங்களில் இத்துறையில் பத்திரிகைகளுக்கும், வெப்சைட்களுக்கும் என பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் உருவானது. அப்போதும் பொறுமையாக இருந்து விளக்கமும், ஆதரவும் அளித்தனர். அதன் பிறகு கால மாற்றத்தை -தொழில்நுட்ப மாற்றத்தை- உணர்ந்து ஆதரவை வழங்கத் தொடங்கினார். 


அத்துடன் அனைத்து பிஆர்ஓக்களுக்கும்... நல்ல தமிழில் குறைவான சம்பளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் ஒருவர் தேவை என்றால்... உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது நான் தான். மலிவு விலை தொகுப்பாளர் என்றால் ராஜ்மோகன் தான். அது நான்தான் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை- சின்னத்திரை- தமிழ் திரை- விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


நல்ல படைப்புகள் தான் நமக்கு ஆக்சிஜன். தமிழ் சினிமாவில் தன் தலையை உண்மையிலேயே அடமானம் வைத்து முதலீடு செய்யும் முதலாளிகள் என்றால் ... அது நம்முடைய தயாரிப்பாளர்கள் தான். 


தயாரிப்பாளர்களால் சில தருணங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியங்களை தர இயலாத போது.. அவர்களுக்கு பட வாய்ப்பையே வழங்கியுள்ளனர். அத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள் தான் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கில்லை.‌


தமிழ் சினிமாவில் கைகளாக இருப்பவர்கள் தான் பாடலாசிரியர்கள்- பாடகர்கள்- பாடகிகள்- இசையமைப்பாளர்கள்-. படத்திற்காக ஓடியதா? இளையராஜாவின் இசைக்காக ஓடியதா? என தெரியாத பல வொண்டர்ஃபுல் மேஜிக் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. 


தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு ஓடக்கூடிய கால்கள் என்றால்... ஃபைட் மாஸ்டர்ஸ் மற்றும் டான்ஸ் மாஸ்டர்ஸ் தான். இவர்கள் ரத்தத்தை வியர்வையாக கொட்டி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். 


தமிழ் சினிமாவின் வயிறாக திகழ்பவர்கள் புரொடக்ஷன். அஞ்சு பேர் இருந்தால்.. கேரவனில் சாப்பாடு. 50 பேர் இருந்தால் கேரவன் அருகே சாப்பாடு. 500 பேர் இருந்தால் சாப்பாட்டை எப்படியாவது வழங்கி விடுவார்கள். 'காந்தி' திரைப்படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு லட்சம் பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனராம். இந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு மதிய உணவு எப்படி கொடுத்திருப்பார்கள்? எப்போது உணவு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவே முடியாது.


இந்த சினிமாவின் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முகம் தெரியாத நாயகர்களாக இருப்பவர்கள்... ரத்தமாக இருப்பவர்கள்... யார் என்றால் பி ஆர் ஓக்கள் ஆகிய நீங்கள் தான். நீங்கள் ஓடி ஓடி அங்கு செல்ல வேண்டும்.... இங்கு செல்ல வேண்டும்.. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.... என ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.


அப்படி என்றால் சினிமாவில் இதயம் யார்? உண்மையிலேயே தன்னுடைய இதயத்தை பற்றி கவலைப்படாத இயக்குநர்கள் தான். அவர்கள் தான் தங்களுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது ஒரு நல்ல படத்தை எடுத்து விட மாட்டோமா...! எடுத்து விட முடியாதா..! என 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தின் காவேரி கார்னர் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான அண்ணன்களை  நான் அறிவேன். இந்த மொத்த சினிமாவின் உடலுக்கும் ஒரு அழகான ஸ்கின் வேண்டுமல்லவா.. அது நம்முடைய மேக்கப் டிபார்ட்மெண்ட். இப்படி எல்லாமே இருக்கும் சினிமாவில் ஆக்சிஜன் யார்? என்றால் துணை இயக்குநர்கள் தான் . இயக்குநர்கள் இல்லாமல் கூட இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் சில ஷாட்களை படமாக்கலாம். துணை இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட்டை கூட படமாக்க  முடியாது. இவர்களும் முகம் தெரியாத ஹீரோக்கள் தான். இப்படி எத்தனையோ முகம் தெரியாத ஹீரோக்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இப்படி அத்தனை நபர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர்கள் இந்த பிஆர்ஓ க்கள்.


அண்ணன் செல்வமணி பேசுகையில் பேமெண்ட் பென்டிங் பற்றி குறிப்பிட்டார். அது என்ன? என்பதை நான் கூறுகிறேன். கடந்த காலத்தில் எல்லா சங்கங்களும் சேர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு  நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். அந்த விழாவில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக இயக்குநர் லிங்குசாமி -பாண்டிராஜ் -என பலரிடமிருந்து போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு இந்த நிகழ்ச்சிக்கான ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் நான் சமாளித்துக் கொண்டே பதில் அளித்தேன். அதன் பிறகு ஒரு பிஆர்ஓ போன் செய்து, 'ஒரு நிமிடம் ஆர் கே செல்வமணி உங்களிடம் பேச வேண்டும்' என்றார். அவர் போன் செய்தவுடன், 'நான் வந்து கொண்டிருக்கிறேன்' என சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து ஒரு மாதம் வரை எனக்குத் தெரிந்து யாரும் தூங்க கூடவில்லை. தொடர்ந்து அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான ஸ்கிரிப்டுகளை எழுதி எழுதி அதனை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் மொத்த பேரும் வருகை தந்திருந்தனர். இப்படிப்பட்ட மனித உழைப்பு எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம். 


'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் சேரனுக்கு தேசிய விருதுகளை கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு காத்திரமான படைப்பு.‌ நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்னென்ன தேவையோ...! அவை அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.


முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, 'மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ' என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை.


சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ... பி ஆர் ஓக்களோ... பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது 'நோ ' சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ... அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள். 


உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்... வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி... உருவாகி... இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார். 


இந்த மேடையில் எங்களுடைய அண்ணன்கள் எதையெல்லாம் வேண்டுமென கேட்டார்களோ... அதை எல்லாம் செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, 'அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் 'என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம். 


பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன.... கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன். 


பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம். 


நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்.. என்னுடைய அறைக்கு வந்தவுடன்.. அவர்களை ஒரு குட்டி நாற்காலியில் அமர வைப்பேன். சாக்லேட் தருவேன். அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடுவேன். அவர்களின் பெற்றோர்கள் தான் பதட்டமடைவார்கள்.  ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள். அப்போது ஒரு அதிகாரி நல்லதொரு ஐடியாவை கொடுத்தார். அதன்படி சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள தியேட்டரில் சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உலக சினிமாவை திரையிட்டோம். அந்த பிள்ளைகள் அந்த சினிமாவை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை பார்த்தவுடன் இத்தகைய முயற்சிகள் இனி மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதை தொடங்கி விட்டோம்.


நாங்கள் பேசும்போது எங்களுடன் பேசாத அந்த குழந்தைகள்.... திரையில் தெரியும் மீனுடன் பேசுகிறது. மானுடன் பேசுகிறது. சிரித்து விளையாடினர். படத்தின் இடைவேளையின் போது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் உற்சாகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 


கிட்டத்தட்ட நானும் அப்படித்தான்.. கிடைத்த வேலைகளை செய்து, எப்படியாவது ஒரு நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்று இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என்றால் ..இவை அனைத்தும் திரைக்கலை தந்த ஒரு வலிமை. இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்வு. நல்ல படைப்புகளை பார்த்து... படித்து... கேட்டு... வளர்ந்தது. இதையெல்லாம் ...இப்படி எல்லாம் ... செய்ய வேண்டும் என்று நினைத்து, எனக்கு மாண்புமிகு முதல்வர் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு இது. அவர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று... என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்'' என்றார்.