Featured post

Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் 'Scam 2010' விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது

Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் 'Scam 2010' விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது. இந்த...

Showing posts with label dr j radhakrishnan. Show all posts
Showing posts with label dr j radhakrishnan. Show all posts

Thursday, 21 January 2021

Dr. J. Radhakrishnan, Principal Secretary, Health & Family Welfare Department, Government of Tamil Nadu Inaugurates

Dr. J. Radhakrishnan, Principal Secretary, Health & Family Welfare Department, Government of Tamil Nadu Inaugurates the Covishield Vaccination drive at SIMS Hospital, Vadapalani

·       1500 frontline workers to be administered the COVID 19 vaccination free of cost as part of phase - I of the immunization drive

 


SIMS Hospitals (SRM Institutes for Medical Science), Vadapalani, one of the leading multi specialty hospitals in Chennai, joins India’s biggest vaccination drive against COVID 19 with ‘Covishield’ vaccine, beginning today!

 

Inaugurated by Dr. J. Radhakrishnan, Principal Secretary, Health & Family Welfare Department, Government of Tamil Nadu, the ‘Covishield’ Vaccine will be provided free of cost to about 1500 healthcare workers as well as frontline workers of SIMS Hospital, in this phase-I of vaccination drive. Using their Government identity cards, health workers can register themselves to avail the free dose of ‘Covishiled’ vaccine. 

 




 

Speaking on the occasion, Dr. J. Radhakrishnan, Principal Secretary, Health & Family Welfare Department, Government of Tamil Nadu said, “Building trust and confidence to motivate people to get vaccinated for good against COVID 19 is very important. I personally got the immunization vaccine administered to emphasize the vaccine’s safety and efficacy. I am truly elated that the health workers who have already got vaccinated against COVID 19 are responding well to the vaccination too. Once the beneficiaries get their first dose of vaccine, they are still required to maintain all COVID 19 safety measures like wearing mask and sanitising their hands and diligently come for their second dose of vaccination without missing it”.

                                                                                                                  

Mr Ravi Pachamoothoo, Chairman, SRM Hospitals, said, “It brings me great pride that SIMS Hospitals is part of this historic effort and has joined India’s biggest immunization drive against COVID 19 with ‘Covishield’ Vaccine. I feel proud to mention that SIMS Hospital has treated more than 3500 COVID patients in the past 10 months. Now, I am happy to share that eminent Doctors, Heads of Departments, including myself were among the first to take the Covishield Vaccine at SIMS. We sincerely thank the Tamil Nadu Government and the Central Government for giving us this opportunity to benefit a lot of people to get back to their normal lives and help them regain their livelihood”.

Saturday, 20 June 2020

பத்திரிக்கை செய்தி

“ பத்திரிக்கை செய்தி”

கொரோனா பாதித்த நோயாளிகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவியை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு வழங்கிய ஸ்டேசிஸ் நிறுவனம்
கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தொலைவில் இருந்து நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன கருவி ஒன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அந்த கருவியை வடிவமைத்துள்ள  ஸ்டேசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளியின் செயல்பாடுகளை இந்த கருவியின் மூலம் தொலைவில் செவிலியர்களும், வெளியில் இருந்து மருத்துவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தொலைவில் இருந்து நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன கருவியுடன் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் செவிலியரிடம் இருக்கும் Tablet கருவியுடன் இணைக்கப்பட்டு நோயாளியின் உடல்நிலையின் இயக்கத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். நோயாளியின் உடல் இயக்க செயல்பாடுகளை உடனுக்குடன் மருத்துவருக்கு செவிலியர்கள் தகவல்களை அனுப்பலாம்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன கருவியை யு.எஸ்.எஃப்.டி.ஏ அங்கிகரித்துள்ளது. இந்த தொலைவில் இருந்து நோயாளியை கண்காணிக்கும் கருவி மூலம் மருத்துவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஒரு மைய டாஷ்போர்டில் நிகழ்நேர நோயாளி உயிரணுக்கள் மற்றும் உயர்-தெளிவுத்திறன் போக்குகளைக் தெரிந்துகொள்ளலாம்.  இதன் மூலம் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையும் முறையாக கிடைக்கும், நோயாளியிடம் இருந்து செவிலியருக்கு, மருத்துவருக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்.







ஏற்கெனவே பயன்படுத்திவரும் நோயாளியை கண்காணிக்கும் கருவியை தவிர்ப்பதன் மூலம் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பதுமட்டுமல்லாமல், PPE கிட் போன்ற உபகரணங்களுக்கு செலவிடும் தொகையை தடுக்கலாம் என்கிறது ஸ்டேசிஸ் நிறுவனம்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைவில் இருந்து நோயாளியை கண்காணிக்கும் கருவி மூலம், நோயாளிகளின் இதய துடிப்பு, ECG, ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம் என 6 அளவுகளை மருத்துவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதுபோல் இருந்தால் அவற்றை முன்கூட்டியே மருத்துவர்களுக்கு எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பமும் இந்த கருவியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டேசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Stasis Health Pvt Ltd நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் ரோகித் கூறுகையில்,
நோயாளிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை முன்கூட்டியே இந்த கருவிகள் தெரிவிப்பதன் மூலம் மருத்துவர்களும் விரைவாக அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிக்க முடியும் என்றார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர்  ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில், இதுபோன்ற அதிநவீன கருவிகள் கண்டுபிடித்து அறிமுகம் செய்திருப்பதன் மூலம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, செவிலியர்கள், மருத்துவர்களுக்கு ஏற்படும் தொற்றுகள் குறையும் என்றார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்த கருவியை வடிவமைத்துக்கொடுத்த ஸ்டேசிஸ் நிறுவனத்துக்கும், மெடிமிக்ஸ் குழும தலைவர் மருத்துவர் அனுப்புக்கும், வின் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் வர்ஷா அஷ்வனிக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

Dr. J.Radhakrishnan, Health Secretary, implemented Stasis Remote

Dr. J.Radhakrishnan, Health Secretary, implemented Stasis Remote Patient Monitoring system to protect doctors & front-line workers at Government Medical College, Omandurar, Chennai.

Government Medical College, Omandurar, Chennai, a dedicated centre for COVID-19 patients has implemented a Remote Patient Monitoring Solution from Stasis, a Bangalore- based start-up to manage COVID-19 patients. By allowing medical workers to remotely monitor patients on their smartphone, laptop or central monitors, remote patient monitoring significantly reduces the frequency of contact with suspected and confirmed COVID-19 patients, thereby protecting the staff and reducing the requirement for PPEs. 






The USFDA cleared, Made in India remote patient monitoring solution allows doctors to see real-time patient vitals and high-resolution trends on their smartphones or a central dashboard thereby minimizing the exposure to COVID-19 patients. By eliminating manual monitoring by the nurse, it also reduces the exposure of nurses to COVID-19 patients, and reduces the requirement of PPE.

The solution measures six core vitals - Heart rate, SpO2, ECG, respiratory rate, non-invasive blood pressure, and skin temperature. Being a plug-and-play device, it requires no additional IT infrastructure, which helps in setting up a central nursing station within hours. Further, the Stasis Smart Alert system that is powered by artificial intelligence proactively warns clinicians of an impending patient deterioration to increase patient safety through early identification and intervention.

“Stasis remote patient monitoring was built to get the right information, to the right stakeholder, at the right time to improve patient monitoring outcomes. The ease of
installation, ease of use, and ability to go live in minutes to hours rather than days is the reason we have been successful in implementing remote monitoring technology. In the
current scenario, remote patient monitoring is the need of the hour and will significantly improve care delivery and safety at our partner hospitals”, says Dr Roheet Rao, Director of Stasis Health Pvt Ltd. It is been praised by Dr. J Radhakrishnan, Health Secretary, Government of Tamil Nadu as an excellent innovation with regard to minimising the risk of COVID-19 exposure to the medical fraternity who inaugurated the launch at Government Medical College, Omandurar, Chennai. This initiative is exclusively sponsored by Dr. A V Anoop , Chairman, Medimix Group of companies & Chairman of World Malayalee Council and implemented through the leadership of Mrs. Varsha Aswani, Founder, Born To Win Research foundation.

Thursday, 18 October 2018

Apollo Children’s Hospitals commemorated World Trauma Day

Apollo Children’s Hospitals commemorated World Trauma Day with a Trauma Awareness Campaign at City Schools

On World Trauma Day, Apollo Children's Hospitals, a part of Apollo Hospitals Group, Asia’s largest and most trusted multi-specialty chain of hospitals along with Apollo Shine foundation recognized the “unsung heroes’ of trauma care and emergency services of 108 and 1066. Dr. J. Radhakrishnan, Principal Secretary to the Govt. of Tamil Nadu- Health & Family Welfare Dept, Dr. Ravi, IPS Additional DGP, Tamil Nadu and, Dr. Sathyabhama, Regional Director for Medical Services, Apollo Hospitals gave away awards and mementos to the life savers.


World Trauma Day is marked on 17th October, every year to showcase the need to prevent deaths and disabilities caused by accidents. Trauma is one of the leading cause of death in India due to lack of immediate medical attention. India accounts for one-fifth of global deaths due to road accidents. One million people are killed and over 20 million hospitalized each year.
In India we see 400 fatalities a day which is 17 per hour with 16 children dying on Indian Roads daily with one death happening every 4 min. 90% of these are due to driver carelessness and only 10% are due to other reasons. 
Speaking at the occasion, Dr. Sathyabhama, Regional Director for Medical Services, Apollo Hospitals, said, “Trauma injuries and death is a silent epidemic that we have to tackle, the challenge is the increasing number of emergency cases in Tamil Nadu. The dedication, the courage, expertise of the entire Emergency teams from 1066 and 108 has been tremendous. Apollo Hospitals Group is privileged to have outstanding Emergency departments in Trauma/ Surgical Critical Care. The Emergency care teams are available 24X7 at all hospitals to provide selfless services. I am honored to be here on this World Trauma Day, which highlights the need to prevent death caused by accidents.”  
Apollo Children’s Hospital and Apollo Shine Foundation – a not for profit student health initiative  together organized a ten day awareness campaign called “Voice of the Students” across the schools in the city to educate motorists on road safety and get them to pledge and abide by traffic and safety rules. Various programs like skits, safety walks holding placards with road safety awareness slogans were organized as a part of the campaign. Post the ten day awareness drive the final award ceremony was organized today in which the heroes of the emergency services and students of participating institutions were recognized with awards and accolades.

As we recognize our emergency caregivers on World Trauma Day, Apollo Hospitals group, recently signed an MOU with Alert, an NGO that that trains common people in emergency management, creating an awareness, imparting skill training of first aid and creating first responders.