Featured post

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasam...

Tuesday 8 January 2019

​திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய கவிதை நூல் இன்று வெளியிடப்பட்டது.

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.01.2019 ) வெளியிடப்பட்டது.



திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.கவிஞர் அறிவுமதி  வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் பிருந்தா சாரதி,  வேடியப்பன் , விருட்சம் அழகியசிங்கர் ஆகியோர் திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.




No comments:

Post a Comment