Featured post

Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message

 *’Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message*   Tamil cine...

Showing posts with label Peace for Children. Show all posts
Showing posts with label Peace for Children. Show all posts

Wednesday, 12 December 2018

Peace for Children and Safety for Children on the Occassion of Rajini's Birthday

On the occasion of our chief patron Shri Rajini Sir’s Birthday. “Peace for Children” and all its members, along with the children of the world, take this opportunity to wish him a very Happy Birthday.

To remember this day very specially we are launching the functioning of our Toll Free number and an App for the safety of children.

We profusely thank our chief patron Shri Rajini Sir for accepting to launch and make this operational on his birthday.

Thursday, 29 November 2018

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன்

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா நடந்தது!

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN  கார்னிவல்  விழா நடந்தது!
















திருமதி லதா ரஜினிகாந்த்  இந்த பயணத்தை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது . (Peace For  Children )என்ற அமைப்பினை அனைத்து ஊர்களிலும் தொடங்க இருக்கிறார்கள்..குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையோ எது நடந்தாலும் குழந்தைகள் சேமிப்பு அல்லது காப்பது என்ற பிரிவு உள்ளது .அதில் அவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் நிறுவப்பட உள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்,குறைகள்,எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள Peace For Children அமைப்பின் மூலம் தெரிவிக்கலாம். தகவலை தெரிவிக்க troll free நம்பர் மற்றும் முகவரியை தெரிவித்தனர் .இந்த அறிவிப்பு பலகையை திரு ரஜினிகாந்த் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திறந்து வைத்தனர் .  

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,நடிகர் தனுஷ் ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சிம்ரன்,இயக்குநர் எஸ்பி முத்துராமன், சௌந்தர்யா ரஜினிகாந்த் ,ஐஸ்வர்யா தனுஷ், பாபி சிம்ஹா, ராகவா லாரன்ஸ், அனிருத் ,கலைப்புலி S தாணு போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


The PEACE FOR CHILDREN Initiative by Smt. Latha Rajinikanth for Shree Dayaa Foundation , held at Ramachandra Convention Center , Yeaterday was attended by esteemed guests like Superstar Rajinikanth,Dhanush, Aishwarya R Dhanush, Soundarya Rajini, Anirudh, KalaiPuli  S Thaanu , RAghava Lawrence, Bobby Simha, Karthick Subbaraaj, S.P Muthuraaman,Simran ,Actor Selva .