Featured post

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்

*நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கத...

Thursday, 22 January 2026

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்

*நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*








கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 


இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் - சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 


விரைவில் தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் நினாசம்,  சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி , ஒளிப்பதிவாளர் லவித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் வர்தன் ஹரி பேசுகையில், '' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் கன்டென்ட் ஓரியண்ட்டட் மூவி. இந்தத் திரைப்படத்தை ஒட்டுமொத்த பட குழுவினரும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறோம். உங்களின்  ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


இணை தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா பேசுகையில், '' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் அவனுடைய உரிமைக்காக போராடுகிறான். அவனுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தானே படத்தின் கதை. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகை சப்தமி கௌடா பேசுகையில், ''

இந்த திரைப்படத்தில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.‌ 80,  90களில் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். அவளுக்கென்று தனியாக ஒரு கனவு இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறார்? என்பதுதான் உச்சகட்ட காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இது எனக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 


தமிழ்நாடு ரசிகர்கள் என் மீதும் என்னுடைய இந்த படக் குழு மீதும் ஏராளமான அன்பை செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படமும், பாடலும் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் சதீஷ் நினாசம் பேசுகையில், '' இது எனக்கு மிகப்பெரிய நிகழ்வு. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


நான் கன்னடத்தில் ஹீரோ. ஆனால் தமிழகத்தில் என்னை யாருக்கும் தெரியாது. இந்தப் படம் இயற்கையின் ஒத்துழைப்பின் காரணமாக தமிழிலும் வெளியாகிறது. 


இந்த நாள் என் வாழ்க்கையில் மிக சிறப்பான நாள். இது என்னுடைய முன்னோர்களின் கனவு. இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. 


என்னுடைய பத்து ஆண்டுகால திரை உலக பயணத்தில் பத்து அல்லது பன்னிரண்டு படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில் நான் உணர்வுபூர்வமான கதைகளை தேர்வு செய்து தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அதற்கு ஏற்ற கதை இல்லை. அதனால் தேர்வு செய்து.. காத்திருந்து.. அதன் பிறகு படங்களில் நடிக்கிறேன். 


என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஏனெனில் இந்த கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாக கொண்டது.‌ அந்த மண்ணின் நிறம்.. அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் நிறம்.. என்னுடைய நிறம்.. ஆகிய அனைத்தும் ஒத்துப் போகிறது. இந்த தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது.‌ அந்த மக்கள் பேசும் பேச்சு வழக்கு கூட தமிழ் கலந்திருக்கும்.‌ தமிழ்- தெலுங்கு- கன்னடம் -என எல்லா மொழிகளும் ஒன்று தான். உணர்வுகள் ஒன்றுதான். 

இந்த அசோகா உங்களுடைய படம். நீங்களும் ஆதரவு தாருங்கள்.


நான் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்திருக்கிறேன். வரவேற்பு தாருங்கள். இந்த குழுவினருக்கும் இந்த படத்திற்கும் உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் தாருங்கள். 


நான் கர்நாடகாவில் வெளியாகும் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்ப்பேன். அங்கு தமிழ் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. அந்த வகையில் எங்களுடைய ரைஸ் ஆஃப் அசோகா எனும் திரைப்படமும் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் '' என்றார்.

Pallichattambi – A Special Poster Released to Wish Tovino Thomas

 Pallichattambi – A Special Poster Released to Wish Tovino Thomas*


*‘Pallichattambi’ to Hit Theatres on April 9*




The motion poster of Pallichattambi, a big-budget film directed by Dijo Jose Antony with Tovino Thomas in the lead, was released a few days ago and has received an excellent response, garnering strong reach and positive attention across social media platforms. Marking Tovino Thomas’s birthday yesterday, the Pallichattambi team has unveiled a special birthday poster. The poster has been released in five languages—Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada. Pallichattambi is slated for a worldwide theatrical release on April 9.


Produced under the banners of Worldwide Films and C Qube Bros Entertainments, Pallichattambi features Tovino Thomas in a look never seen before.


The film is produced by Noufal and Brijeesh under the Worldwide Films banner, along with Chanukya, Chaithanya, Charan under the C Qube Bros Entertainments banner, and is set to release in five languages including Malayalam. The screenplay is written by S. Suresh Babu. Kayadu Lohar plays the female lead. The cast also includes Vijayaraghavan, Sudheer Karamana, Baburaj, Vinod Kedamangalam, Prasanth Alexander, and several other prominent actors. The story is set in the 1950s–60s period. Phars Film and Cyber Systems Australia are handling the overseas distribution for the film.


The film’s cinematography is handled by Tijo Tomy, while music is composed by Mollywood’s music sensation Jakes Bejoy.


The associate producers are Meghasyam and Thanzeer. Costumes are designed by Manjusha Radhakrishnan, and makeup is by Rasheed Ahammed. Alex E Kurian serves as the line producer, with Anil Amballoor as the finance controller and Rajesh Menon as the production controller. Kiran Raphael and Renit Raj are the chief associate directors. Sound design is by Sync Cinema. The art director is Rajesh Menon, casting director Binoy Nambala, and still photography by Rishlal Unnikrishnan. Poster designs are by Yellowtooths, digital marketing by Akhil Vishnu VS, and PR by Yuvraaj


*‘Pallichattambi’ to Hit Theatres on April 9*

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 *டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!*

 



*டோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி”  படக்குழு !   ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!*


டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில்  வெளியிட்டுள்ளது.


இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் (Worldwide Films banner) சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் (Noufal and Brijeesh), சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் ( C Qube Bros Entertainments) சார்பில் சாணுக்கியா சைதன்யா  சரண் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் டோவினோ தாமஸ் இதுவரை ரசிகர்கள் காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.


நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 1950–60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.


மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் திரைக்கதை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார்.


படத்தின் ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.


இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்றுகின்றனர். உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.


முதன்மை இணை இயக்குநர்களாக ரெனிட் ராஜ் மற்றும் கிரண் ரஃபேல் உள்ளனர். சவுண்ட் டிசைன் சிங்க் சினிமா, கலை இயக்கம் ராஜேஷ் மேனன், காஸ்டிங் பினோய் நம்பால, ஸ்டில்ஸ் ரிஷால் உன்னிகிருஷ்ணன். போஸ்டர் வடிவமைப்பு யெல்லோடூத்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அகில் விஷ்ணு வி.எஸ், மக்கள் தொடர்பு  யுவராஜ்.


*“பள்ளிச்சட்டம்பி”ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!*


Sundar C, Vishal and Hiphop Tamizha Join Together for a New Commercial Entertainer – Purushan

 Sundar C, Vishal and Hiphop Tamizha Join Together for a New Commercial Entertainer – Purushan!



The successful Sundar C – Vishal combination is back once again with a brand-new commercial entertainer titled Purushan, which is set to begin shooting very soon. The official announcement  has created strong excitement among fans and within the Tamil film industry.


Produced by A. C. S. Arun Kumar of Benzz Media (P) Ltd, along with Khushbu Sundar under Avni Cinemax (P) Ltd, Purushan is directed by Sundar C and stars Vishal in the lead role. Popular musician Hiphop Tamizha has been roped in as the music director for the film. The project has now been officially announced, generating significant buzz across trade circles.


This marks the fourth collaboration between Sundar C and Vishal, a duo known for delivering successful commercial entertainers. Notably, the Sundar C – Vishal – Hiphop Tamizha combination reunites after their earlier film Aambala, further adding to the anticipation surrounding Purushan. Screenplay & Dialogues by Venkatt Ragavan


The recently released announcement video of Purushan impressed audiences with its energetic blend of action and comedy, quickly going viral on social media. Even in its brief runtime, the video clearly showcased Sundar C’s trademark commercial style, significantly raising expectations for the film.


The film features Tamannaah Bhatia as the female lead, while popular comedian Yogi Babu plays a key role. With the unmistakable stamp of “Commercial King” Sundar C, Purushan is being shaped as a full-fledged, family-friendly commercial entertainer, with the shoot expected to commence shortly. Further details regarding the cast and technical crew will be officially announced soon.

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன்

 சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் –  புருஷன் !



தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


“புருஷன்”  திரைப்படத்தை  Benzz Media Pvt Ltd  சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும்  Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, முன்னதாக வெளியான “ஆம்பள” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைக்கதை மற்றும் வசனம் - வெங்கட் ராகவன். 


சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.


இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Wednesday, 21 January 2026

Samsari Sanyasi Review

Samsari Sanyasi Tamil Movie Review

அந்த காலத்துல பாத்தீங்கன்னா ரெண்டு படம் ஒரே படமா release பண்ணிருக்காங்க. இது அப்போ ஒரு trend அ follow பண்ணிட்டு இருந்தாங்க. 1939 ல இதே மாதிரி தான் sirikkathey  ன்ற படத்துல மொத்தமா 5 படங்கள் இருக்கும். இந்த 5 படங்களும் comedy subject அ இருந்தது. இந்த மாதிரி படங்களை cartoon அ மக்கள் மத்தியில advertise பண்ணாங்க. அப்போ இந்த படத்தை advertise பண்ணது ss vasan அதுவும் mali ன்ற ஒரு cartoonist ஓட உதவி வச்சு மக்கள்கிட்ட promote பண்ண ஆரம்பிச்சாரு. இந்த trend ல release  ஆனா படம் தான் samsari  sanyasi . jupiter films தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த ரெண்டு படங்களும் direct பண்ணது krishnaratnam . 



samsari ல Gavai Sathasivam, P.T. Ram, Puthukottai S. Rukmani, ‘Vikatakavi’ Mariyappa, T. K. Ranjitham, K. Varalakshmi, K. Rajalakshmi, T.A. Rajeswari, M. Natanam, T. S. Lokanathan, P.S. B. Thondaiman னு பலர் நடிச்சிருந்தாங்க. sanyasi ல  P.A. Kumar, P.G. Venkatesan, M.L. Pathi, C.S.D.Singh, ‘Kottapuli’ Jayaram, P.S. Gnanam, P.R. Mangalam, T.S. Jaya, ‘Loose’ Arumugam, ‘Master’ Thangavel, M.V. Swaminathan and Kumari Selva னு பலர் நடிச்சிருந்தாங்க. முதல் படமான samsari படத்தோட கதையை எழுதினது gavai sathasivam . இவரே தான் இந்த படத்துல hero ஆவும் நடிச்சிருப்பாரு. அதுக்கு அப்புறம் ரெண்டாவுது படமான sanyasi படத்தோட கதையை எழுத்தினது கன்னட படங்கள் ல comedian அ நடிச்ச k hirnayya தான். இவரு ஒரு சில தமிழ் படங்களையும் நடிச்சிருக்காரு. 


சோ வாங்க இப்போ இந்த ரெண்டு படங்களோட கதைகளை பத்தி பாப்போம். samsari கதையா பாத்தோம்னா ஒரு சின்ன கிராமத்துல இருக்கற ஒரு வைத்தியன் யா பத்தி. இவரு modern medicine அ விட நாட்டு மருத்துவம் தான் பெருசு னு நம்புறாரு. இவருக்கு ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க. முதல் பொண்ணு ஓட பேரு gunavathi, அப்புறம் ரெண்டாவுது பொண்ணோட பேரு gowri. இவரோட பெரிய பொண்ணுக்கு நல்ல நாட்டு மருத்துவம் தெரிஞ்ச பையன் தான் மாப்பிள்ளையை வரணும் னு எதிர்பாக்குறாரு. இவரு ஆசை பட்ட மாதிரியே kulapathi ன்ற பையன சந்திக்குறாரு. இவருக்கு நாட்டுமருத்துவம் மட்டும் இல்ல modern medicine ளையும் கைதேர்ந்தவரா இருக்காரு. இப்போ இந்த பையன பாத்த ஒடனே gunavathi  யும் ஆசை படுறாங்க.    


இப்போ இந்த வைத்தியன் ஓட மாமா வும் gunavathi  யா கல்யாணம் பண்ணிக்கணும் னு ஆசை படுறாரு. இதுனால பொண்ணு ஓட அப்பா ரொம்ப குழப்பத்துல போய்டுறாரு. அப்போ தான் muppu ன்ற மருத்துவ பகுதியை யாரு கொண்டு வாரங்களோ அவங்களுக்கு தான் பொண்ணை குடுப்பேன் னு சொல்லிடுறாரு. அதே மாதிரி ரெண்டு பேரும் அதா தேடி போறாங்க. அப்போ அந்த வைத்தியன் ஓட மாமா எப்படியோ ஒரு பழைய வைத்தியன் கிட்ட இருந்து இந்த மருத்துவ பகுதியை திருடிட்டு  வந்துட்றன். இப்போ gowri இவன்கிட்ட இருந்து இதை திருடிடுறாங்க. இதுனால கோவப்படுற மாமா குணவதியா கடத்தி வச்சிட்டு மிரட்டுறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


sanyasi படத்தோட கதையே ஒரு திருடனை பத்தி தான். இவரு மத்தவங்க கிட்ட இருந்து திருடி ரொம்ப வசதியான வாழக்கையை வழந்துட்டுருக்காரு. அப்போ தான் rajaram ஓட மனைவியான seetha மேல இவருக்கு ஆசை வருது. rajaram அவரோட பையன படிக்க வைக்க காசு தேவை படுறதுனால இந்த திருடன் கிட்ட தான் போய் உதவி கேட்பாரு. இந்த திருடனும் இந்த situation அ தனக்கு சாதகமா பயன்படுத்தனும் னு யோசிக்கிறான். ஒரு கட்டத்துக்குமேல seetha வை கடத்திட்டு போயிடுறேன். இருந்தாலும் இன்னொரு பொண்ணு இந்த திருடன் கிட்ட இருந்து seetha வா காப்பாத்திடுறாங்க. இந்த பிரச்சனை எல்லாம் எப்படி solve ஆகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கும். 


ரெண்டு படங்களுமே செம hit அந்த காலத்துல அதுமட்டுமில்ல actors ஓட performance காகவும் படத்தோட music அப்புறம் bgm காகவும் இந்த படம் மக்கள் மத்தியில நிலைச்சு நின்னுச்சு னு சொல்லலாம்.

Maayabimbum Movie Review

Maayabimbum Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mayabimbam   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது கே.ஜே சுரேந்தர் . இவரு தான் இந்த படத்தோட கதையும் எழுதி produce யும் பண்ணிருக்காரு.இந்த படத்துல ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை  னு பலர் நடிச்சருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போகலாம். 



ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார்,  னு நாலு friends இருக்காங்க. இவங்க நாலு பேருமே  close அ இருப்பாங்க. இப்போ இதுல ஒருத்தன் மட்டும்  பொண்ணுங்கள a பாத்த சரியா judge பண்ணுற character அ இருப்பான். இந்த விஷயத்தை இவனோட advantage க்கும் use பண்ணிருக்கிறான். இப்போ இது ரொம்ப தப்பு னு rendu  friends சொல்லுறாங்க ஆனா ஒருதனால மட்டும் இது தப்ப correct அ னு புரிஞ்சுக்க முடியாத situation ல இருப்பான். அவன்தான் இந்த படத்தோட hero வன akash. இவரு medical college ல படிக்கற student. இவரு bus ல travel பண்ணிட்டு இருக்கும்போது எதார்த்தமா sumathi யா நடிச்சிருக்க janaki யா meet பண்ணுறாரு. 


ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. ஆனா இவரோட friends க்கு இந்த பொண்ணோட அம்மா தப்பான முறைல வாழக்கையை நடுத்துறாங்க னு தெரியவரவும் sumathi யா test பண்ண சொல்லுறாங்க. இதை கேட்ட akash யும் friends சொன்ன மாதிரி நடந்திருக்காரு இதுனால எல்லாமே தலைகீழா மாறிடுது. இதுக்கு அப்புறம் என்னாச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட starting  லேயே ஒரு jail  scene  அ தான் காமிச்சிருப்பாங்க. அந்த portion  நல்ல இருந்தது. இந்த படத்தோட shooting  முடிச்சு 7 வருஷம் ஆகுது. ஒரு சில reasons  னால இந்த வருஷம் தான் இந்த படம் release  ஆகுது. 

இந்த படத்துல நெறய புதுமுகங்கள் தான் நடிச்சிருக்காங்க. akash ஓட நடிப்பு நல்ல இருந்தது. என்னதான் படத்தோட ஆரம்பத்துல இவரு love பண்ண ஆரம்பிச்சாலும் அவரோட love க்கு அவரே villain அ மாறினதை நினைச்சு ரொம்ப வருத்த படுறாரு. இந்த scenes ல லாம் ஒரு matured ஆனா acting அ வெளி கொண்டு வந்திருக்காரு.  ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் இவங்களோட acting  யும் நல்ல இருந்தது. இந்த படத்துல main ஆனா character னா அது sumathi யா நடிச்சிருக்க janaki தான். இவங்களோட acting அப்புறம் இவங்களோட character அ portray பண்ண விதம் எல்லாமே audience ஓட மனுசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி தான் அமைச்சிருக்கும். இவங்களோட body language , dialogue delivery எல்லாமே கச்சிதமா பொருந்தி இருக்கு. 


இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது edwin saga ஓட cinematography நல்ல இருந்தது. முக்கியமா kadaloor அப்புறம் chidhambaram ஊற ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. படத்துல நடிச்சிருக்க characters emotions யும் ரொம்ப தத்ரூபமா இருக்கற மாதிரி குடுத்துருக்காரு. nandha  வோட music  அப்புறம் bgm  எல்லாமே இந்த கதைக்கு set  ஆகுற மாதிரி super  அ குடுத்திருக்காங்க. editor  vinod  sivakumar  ஓட editing  sharp  அ இருந்தது. 


ஒரு காதலுக்கு எந்த விதத்துல வேணாலும் எதிரிங்க வரலாம் ஆனா காதலன் ஏ எதிரியா மாறுறது தான் இந்த படத்தோட முக்கிய கரு வா இருக்கு. ஒரு emotional ஆனா கதைக்களம் தான் இது.   சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

Hotspot 2 Much Movie Review

Hotspot 2 Much Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம hotspot 2  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vignesh Karthick . இந்த படத்துல Aadhitya Baaskar, M.S. Bhaskar, Bhavani Sre, Ashwin Kumar Lakshmikanthan, Rakshan, Thambi Ramaiah, Brigida Saga, Priya Bhavani ஷங்கர், Sanjana Tiwari  னு பலர் நடிச்சருக்காங்க.  இந்த படத்தோட first  part  2024 ல தான் வந்தது. இந்த படத்தை பாத்தவங்களுக்கு இதோட கதை நல்லாவே தெரிஞ்சுருக்கும். இந்த படத்துல male prostitution , gender role reversal , அப்புறம் incest  னு எல்லாம் topics யும் பத்தி பேசிருப்பாங்க. சோ இப்போ இந்த  படத்தோட second part தான் இந்த hotspot 2 much . 



என்னதான் first படத்துல பேசின ஒரு சில topics இந்த படத்துலயும் repeat ஆனாலும் நெறய காமெடி யா இந்த படத்துல குடுத்திருக்கோம் னு சொல்லிருக்காரு இந்த படத்தோட director . அதுமட்டுமில்ல இந்த படத்தோட third part க்கும் ஒரு sila  scenes அ எடுத்திருக்காராம் அது இந்த second part ஓட succcess  க்கு அப்புறம் தான் third part எடுக்கலாமா வேணாமா னு முடிவு பண்ணுவாராம். என்னதான் first part எல்லா audience க்கு set ஆகுற மாதிரி கதை இல்லனாலும் ஒரு சிலவங்க reality இதுதான் னு accept பண்ணிக்கிட்டாங்க. அதுனால தான் censor க்காக படம் பாத்த officials கூட கதை நல்ல இருக்கு னு சொல்லி certificate குடுத்தாங்க னு director சொல்லிருக்காரு. 


first part மாதிரியே இந்த படத்துலயும் bold  ஆனா concepts அ பத்தி பேசிருக்காங்க. நெறய complex ஆனா social issues அப்புறம் பேசப்படாத topics னு நெறய explore பண்ணிருக்காங்க. ஒரு storytelling வழியா மக்களை யோசிக்க வைக்கிறாங்க னு சொல்லலாம். காலம் காலம் அ  நெறய விஷயங்கள் வந்துகிட்டு தான் இருக்கு. அதெல்லாம் கேள்வி கேட்கணும் ன்ற மாதிரி director கதையை எடுத்துட்டு போயிருக்காரு னு சொல்லலாம். நெறய விஷயங்கள் reality ல நடக்கிறது தான் அதுனால audience ஆழ கண்டிப்பா releate பண்ணிக்க முடியும். 


படத்துல சொல்ல படுற விஷயங்கள் ரொம்ப bold அ இருந்தாலும் அதா honest  அ கதைல கொண்டு வந்திருக்காரு director . படத்துல நடிச்சிருக்க actors அவங்களுக்கு குடுத்திருக்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். படத்தோட visuals அ இருக்கட்டும் இல்லனா கதைக்களம் அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்துக்கு highlight ஆனா விஷயங்கள் தான். ஒரு பக்கம் இந்த படம் comedy  ஆவும் emotional ஆவும் இருந்தாலும் ஒரு பயனுள்ள கருத்தை மக்கள் முன்னாடி வைக்கறாங்க அதே மாதிரி அவங்கள யோசிக்கவும் வைக்கிறாங்க. 


மொத்தத்துல social conscious ஓட இருக்கற மாதிரி ஒரு emotional ஆனா கதைக்களம் தான்.  சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

Malayalam actor Kamal Roy passes away at 54 due to cardiac arrest

 *Malayalam actor Kamal Roy passes away at 54 due to cardiac arrest*




Kamal Roy was the brother of celebrated actors Kalaranjini, Kalpana (Late), Urvashi, Nandu (Late) and belonged to a distinguished family deeply rooted in the Malayalam film industry.


He has acted in 30 films in Malayalam and debuted as a Hero in the Tamil film Puthusa Padikiren Paatu. He made his presence felt through memorable performances in films such as Sayujyam, Kollilakkam, Manju, Kingini, Kalyanasougandhikam, Vachalam, Shobhanam, The King Maker, and Leader. Among these, his villainous portrayal in Kalyanasougandhikam earned him particular acclaim, with audiences and critics appreciating the intensity and conviction he brought to the role.


In addition to acting, Kamal Roy also appeared in the popular song “Innum Ente Kannuneeril” from the film Yuvajanolsavam, which remains fondly remembered by Malayalam cinema lovers.


Born to Chavara V. P. Nair and Vijayalakshmi, Kamal Roy was also the brother of late actor Nandu. While he may not have always been in the limelight, his contributions added depth and strength to many films, making him a respected presence in the industry.


The film fraternity, colleagues, and fans express their heartfelt condolences to his family during this time of grief. Kamal Roy will be remembered for his dedication to cinema and the impactful roles he portrayed on screen. He is survived by his son Nitin Prince.