Featured post

 தோஹா, கத்தாரில் நடைபெற்ற ‘என்றென்றும் கேப்டன்’ விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் முன்னாள் அமைச்சர...

Friday, 9 September 2022

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய

 பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.


நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை  கொண்டு ஹேன்ட்   பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.

உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜுன் அவருக்கே சாரும்.













அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார்.

அந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை  ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும்

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி 

விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment