Featured post

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

 *இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா* நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டள...

Sunday, 3 September 2023

*Aruvi Madhan’s Noodles will be a Feast of Emotions & Humour* Critically-acclaimed 2015 hit movie ‘Aruvi’ opened gates of film industry for many talented artistes, who established a substantial position, by unleashing their acting potentials. Actor Madhan Kumar is one among them, who was fondly ennobled as ‘Aruvi’ Madhan. He continued to exhibit his brilliant and naturalistic performances in the movies like Ayali, Thunivu, Ayothi, Bumper, Maamannan, Maaveeran and others. He is now embarking on a journey as filmmaker with the movie ‘Noodles’. The film is produced by Arun Prakash of Rolling Sound Pictures, which features, Harish Uthaman, the most-acclaimed actor of South Indian industry, playing the lead character. Actress Sheela Rajkumar, who proved her credibility as an outstanding actress in the movies like To Let, Mandela, and many films is playing the female lead character. Baby Artiste Rowdy Baby fame Aliya is playing the lead characters’ daughter in this movie. Besides, Aruvi Madhan is playing an important character in this movie. With the film gearing up for the worldwide theatrical release shortly, Aruvi Madhan shares his experience of creating this movie, and how Harish Uthaman got onboard for this movie. He says, “Few years ago, Harish Uthaman, who saw my short film ‘Seethayanam’ and appreciated my work. Later, I crafted a script revolving around father-daughter relationship in Telugu for actor Nani, and narrated to Harish. At the same time, I was little reluctant on how to approach even without a single film experience as director. It was during that time corona lockdown had occurred, and I gradually started writing the script of ‘Noodles’. When I told the script to Harish Uthaman, he suggested that Jai Bhim Manikandan will befittingly suit this character. I approached Harish to play the role of police inspector, which I have essayed now. Although he had played the cop role in many movies, he still agreed to do it for my request. Later the tables turned around, where I played the cop and he played the lead character. When I was looking out for a natural performer to play his wife’s character, Sheela Rajkumar came to my mind, after watching her fabulous performances in the movies like Tolet, Mandela. Harish Uthaman, throughout my narration process, retained the same excitement. After completing the narration, he said, ‘As soon as you started narrating the script, I could feel the lump in my throat, especially the climax’. I felt appreciated with his words of extolments. In the same manner, when I narrated the script to Sheela Rajkumar, she enjoyed and even smiled in many places. Later, when she told me the film gave her an experience of watching Kalakalappu 2, I was shocked. However, after watching the film, I could witnessed that it gave the same impact of what Harish and Sheela told me. There was tension, emotions and humour at the same time. Everyone, who saw the film appreciated it a lot. Especially, Sakthi Film Factory Sakthivelan acclaimed the film stating that he thoroughly enjoyed the film.”

 *Aruvi Madhan’s Noodles will be a Feast of Emotions & Humour*

Critically-acclaimed 2015 hit movie ‘Aruvi’ opened gates of film industry for many talented artistes, who established a substantial position, by unleashing their acting potentials. Actor Madhan Kumar is one among them, who was fondly ennobled as ‘Aruvi’ Madhan. He continued to exhibit his brilliant and naturalistic performances in the movies like Ayali, Thunivu, Ayothi, Bumper, Maamannan, Maaveeran and others. He is now embarking on a journey as filmmaker with the movie ‘Noodles’. 


The film is produced by Arun Prakash of Rolling Sound Pictures, which features, Harish Uthaman, the most-acclaimed actor of South Indian industry, playing the lead character. 


Actress Sheela Rajkumar, who proved her credibility as an outstanding actress in the movies like To Let, Mandela, and many films is playing the female lead character. Baby Artiste Rowdy Baby fame Aliya is playing the lead characters’ daughter in this movie. Besides, Aruvi Madhan is playing an important character in this movie. 


With the film gearing up for the worldwide theatrical release shortly, Aruvi Madhan shares his experience of creating this movie, and how Harish Uthaman got onboard for this movie. 


He says, “Few years ago, Harish Uthaman, who saw my short film ‘Seethayanam’ and appreciated my work. Later, I crafted a script revolving around father-daughter relationship in Telugu for actor Nani, and narrated to Harish. At the same time, I was little reluctant on how to approach even without a single film experience as director. It was during that time corona lockdown had occurred, and I gradually started writing the script of ‘Noodles’. 


When I told the script to Harish Uthaman, he suggested that Jai Bhim Manikandan will befittingly suit this character. I approached Harish to play the role of police inspector, which I have essayed now. Although he had played the cop role in many movies, he still agreed to do it for my request. Later the tables turned around, where I played the cop and he played the lead character. 

 

When I was looking out for a natural performer to play his wife’s character, Sheela Rajkumar came to my mind, after watching her fabulous performances in the movies like Tolet, Mandela. 

 

Harish Uthaman, throughout my narration process, retained the same excitement. After completing the narration, he said, ‘As soon as you started narrating the script, I could feel the lump in my throat, especially the climax’. I felt appreciated with his words of extolments. 


In the same manner, when I narrated the script to Sheela Rajkumar, she enjoyed and even smiled in many places. Later, when she told me the film gave her an experience of watching Kalakalappu 2, I was shocked. However, after watching the film, I could witnessed that it gave the same impact of what Harish and Sheela told me. There was tension, emotions and humour at the same time. Everyone, who saw the film appreciated it a lot. Especially, Sakthi Film Factory Sakthivelan acclaimed the film stating that he thoroughly enjoyed the film.”

செப்-15ல் இருந்துதான் ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் துவங்குகிறது

 *“செப்-15ல் இருந்துதான் ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் துவங்குகிறது” ; விஷால்*





*“எல்லாத்தையும் மாத்தி மறந்து புது ஆளா மாறி வந்திருக்கேன்’ ; ஆதிக் ரவிச்சந்திரன்*


*“பேச்சுலர்களாக சேர்ந்து பண்ணிய பேமிலி படம்” ; மார்க் ஆண்டனி குறித்து எஸ்.ஜே.சூர்யா*


*நான்கு பக்க வசனம் பேசி நடிப்பால் விஷாலையே மிரட்டிய சுனில் ; மார்க் ஆண்டனி சுவாரஸ்யம்*


*“கடவுள் விஷயத்தில் ஒருபோதும் விளையாடக் கூடாது” ; விஷாலுக்கு மார்க் ஆண்டனியில் கிடைத்த ஜிலீர் அனுபவம்*


*“நீங்க நீங்களாவே இல்லை” ; படப்பிடிப்பில் விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தந்த அதிர்ச்சி*


மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 


இப்படத்தின் டிரைலர் செப்-3ஆம் தேதி வெளியாகிறது. செப்-15ல் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பதிரிகையாளகளிடம் விஷால், எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவரும் பகிர்ந்து கொண்டனர்.


நடிகர் விஷால் பேசும்போது, “விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக செப்-15ல்  தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியில்  செப்டம்பர் 22லும்  இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் மார்க், ஆண்டனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். முதல்முறையாக இதில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். அப்பா கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் ஆக  நடித்துள்ளேன். மார்க்கிற்கு ஜோடியாக ரித்து வர்மாவும் ஆண்டனிக்கு ஜோடியாக அபிநயாவும் நடித்துள்ளனர். சயன்ஸ் பிக்சன் டைம் ட்ராவல் படமாக இது உருவாகியுள்ளது. படத்தில்  1970 மற்றும் 1990 காலகட்டங்கள் என மாறிமாறி காட்சிகள் நகரும். ஆனால் பிளாஷ்பேக் போல இல்லாமல் ஒரு காட்சியில் 1975 ஆம் வருடமும் இன்னொரு காட்சியில் 1995 ஆவது வருடமும் என அடுத்தடுத்து  மாறிக்கொண்டே இருக்கும். அதேசமயம் இது ‘ஏ’ சென்டருக்கு மட்டுமல்லாது கடைக்கோடி கிராமத்தில் இருக்கிற ரசிகருக்கும் தெளிவாக புரியும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளும் படப்பிடிப்பின் கடைசி நாளும் மட்டுமே பகலில் படப்பிடிப்பு நடைபெற்றது.  மீதி அனைத்து நாட்களுமே  இரவு நேர படப்பிடிப்புதான்.. படத்தில் எழுபதுகளில் நடக்கும் கதையில்  பழைய  எல்ஐசி கட்டிடம், டபுள் டெக்கர் பஸ் என பழமையான மெட்ராஸையும்  காட்டியுள்ளோம்.  இதற்காக  செட்  மற்றும்  கிராபிக்ஸ்  பணிகளில் அதிக கவனம்  செலுத்தியுள்ளோம். கிட்டத்தட்ட 3000 கிராபிக்ஸ் காட்சிகள் இதில்  இடம் பெறுகின்றன. அதேபோல 99 சதவீத காட்சிகள் செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன. 


நான் சிவப்பு மனிதன் படத்தை தொடர்ந்து எட்டு வருடத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் என் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே படத்திற்கு தேவையான பலத்தை தனது இசையால் கொடுத்துள்ளார். 


இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டு வேலைகளை செய்து வருகிறோம். அந்த வகையில்  நான், எஸ்.ஜே சூர்யா இயக்குனர் ஆதிக்  மற்றும்  விநாயகர்  என நான்கு பிரம்மச்சாரிகள் சேர்ந்து  இந்த படத்தை  விநாயகர் சதுர்த்திக்கு கொண்டு வருகிறோம்.  


கடவுள் விஷயத்தில் ஒருபோதும் விளையாடக் கூடாது. படப்பிடிப்பு நடத்தும்போது அதற்கான நெறிமுறையை கடைபிடித்து செய்ய வேண்டும்.  இந்த படத்தில் கருப்பண்ணசாமி சிலை முன்பாக ஒரு பக்கம் பெண்கள் நடனம்  ஆடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது.  இந்த படத்திற்காக கருப்பண்ணசாமியின் முகத்தை  பெயிண்டர் வரைந்து முடிக்கும் முன்பே கீழே விழுந்து விட்டார். அதேபோல முதல் நாள், அடுத்த நாள் என படப்பிடிப்பை தொடங்கியதுமே மழை இடைவிடாமல் பெய்ததால் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.  அதன் பிறகு கருப்பண்ணசாமிக்கு செய்ய வேண்டிய சுருட்டு,  சாராயம், கறிசோறு என படையல் வைத்து அவரை வழிபட்டு விட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.  


படப்பிடிப்பின் ஐந்தாவது நாளன்று  சாப்பாட்டில் ஒரு ரோமம் கிடக்கிறது என்று    நிர்வாகி வந்து சொன்னபோது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஐந்து நிமிடம் கழித்து உணர்வு வந்தபோது அங்கிருந்த அனைவருமே என்னை வித்தியாசமாக பார்த்தனர். இயக்குனர் ஆதிக்கிடம் கேட்டபோது “அதை விடுங்க.. அந்த நேரத்தில் நீங்க நீங்களாவே இல்லை”  என்று  கூறியபோது எனக்கு  சிலிர்த்தது. சண்டக்கோழி படத்தில் நடித்தபோது ராஜ்கிரண் சாருக்கு கூட அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதை பார்த்துள்ளேன்.    


ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஒரு அனுபவம் கிடைக்கும். ஆனால் 20 வருடம் கழித்து என்னை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு இந்த படத்தில் நடந்தது. நானும் நடிகர் சுனிலும் நடிக்கும் ஒரு காட்சியில் எனக்கு ஒரே வார்த்தை வசனம் மட்டும் தான். ஆனால் அவருக்கு நான்கு பக்க வசனம். அதை அவர் கோபம், கெஞ்சல், வருத்தம் ஆக்ரோஷம்  என  வெவ்வேறு விதமான முகபாவங்களுடன் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை அறியாமல் பிரமித்து போய் விட்டேன். அந்த காட்சி முடிந்ததும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினேன். இந்த படத்தில் அவரது நடிப்பு,  பின்னால் நடிக்க வரும் நடிகர்களுக்கு  நிச்சயம் நிறைய விஷயங்களை கற்றுத் தரும். கூத்துப்பட்டறை மூலம் நடிகனாக வந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.  


அதுமட்டுமல்ல எஸ்.ஜே சூர்யாவுக்கும்  ஒவ்வொரு காட்சியிலும்  நன்றாக டெம்போ ஏற்றுங்கள். அவரும்  ஸ்கோர்  பண்ண வேண்டாமா எனக் கூறி அவருக்கான காட்சிகளையும் சுவாரஸ்யப்படுத்தியுள்ளோம். எஸ்.ஜே சூர்யாவுடன் நடிக்கும்போது அவரிடம் இருந்து நிறைய பாடங்களை இலவசமாக கற்றுக்கொண்டேன். நான் கல்லூரியில் படித்த சமயத்தில் ஹாஸ்டல் தேர்தலுக்காக என்னக்கு சீனியரான எஸ்.ஜே.சூர்யாவை  சந்தித்தபோது  பார்த்த அதே கண்பார்வை, இத்தனை வருடங்களில் எத்தனை பிரச்சனைகளை அவர் சந்தித்திருந்தாலும் இப்போதும் அவரிடம் இருந்து மாறவில்லை. நானும் அதுபோல மனவலிமை கொண்டவன் தான்..  ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ   மனநலம்  என்பது முக்கியம்..  தேவைப்பட்டால்  ஒரு மனநல   மருத்துவரிடம்  சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.  அதற்காக அவரை  பைத்தியம் என  யாரும் நினைக்கக் கூடாது.


ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் வரும் செப்டம்பர் 15ல் இருந்து தான்  துவங்கப் போகிறது. இதற்கு முன் அவர் பண்ணியது எல்லாம்  சினிமாவில் நிலைத்து நிற்க  நடத்திய போராட்டம் மட்டுமே. அனேகமாக ஆதிக்கிற்கு  இந்த வருடம் எப்படியும் திருமணம் முடிந்து விடும் என நினைக்கிறேன்..


படத்தின் ரிலீஸ் தேதியை ஒன்றரை மாதத்திற்கு முன்பே தீர்மானித்து விட்டோம். விளையாட்டு  போட்டி என்று இருந்தால் நிறைய வீரர்கள் இருந்தால் தான் சுவாரசியம். களத்தில் எந்த படம் இறங்கினாலும் போட்டியை   எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.  ஹிந்தியில் மட்டும்  ஜவான் படம்  ரிலீஸ் என்பதால்  ஒரு வாரம் தள்ளி  செப்டம்பர் 22-ல் ரிலீஸ் செய்கிறோம். 


விருதுகளில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை.  எனக்கு விருது கொடுத்தால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டேன்.  நடுவர் குழு என பத்து பேர் படம் பார்த்து கருத்து சொல்கிறார்கள் என்றால் அது அவர்கள் கருத்து மட்டும்தான்.. ஒட்டுமொத்த மக்களின் கருத்தல்ல.  நான் இந்த 19 வருடமாக  திரையுலகில் இருக்கிறேன் என்றால் இதுதான் எனக்கு கிடைத்த விருது. ரசிகர்கள் தான் நல்ல நடிகர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். 


லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும்  வாய்ப்பு  தேடி வந்தது.  ஆனால்  நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே  நடிப்பவன் என்பதால்  என்னால்   லியோ படத்திற்காக கால்சீட் ஒதுக்க முடியவில்லை. அப்போது லோகேஷிடம் நீ அதிர்ஷ்டக்காரன்.. உனக்கு மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது  பயன்படுத்திக் கொள்.. நானும் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படம்  இயக்க தயாராகி வருகிறேன் என்றேன். 


அரசியலுக்கு நேரடியாக வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம்  இல்லை. அதேசமயம் மக்களிடம் சென்று நியாயமாக கோரிக்கை வைத்து  தேர்தலிலும்  போட்டியிடலாம். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அதற்காக தேர்தல் குறித்து பயமும் இல்லை.  2006ல் நான் நடிக்க வந்த புதிதில்  நடிகர் ராதாரவி ஒருநாள் என்னை அழைத்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துவிடு என பணம் கட்டி சேர வைத்தார். ஆனால் பின்னாளில் அவரையே நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டு அவருடைய நாற்காலியிலேயே அமர்வேன் என்று அப்போது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை”  என்றார்



நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “பேச்சுலர்களாக சேர்ந்து ஒரு பேமிலி படத்தை  எடுத்துள்ளோம். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். எங்களை நோக்கி வேகமாக வந்த லாரி டிரைவர் பிரேக் பிடிக்க தவறிவிட்டார். அதை நான் கவனித்து விட்டேன். விஷால்  அதை கவனிக்கவில்லை.  ஆனால் படக்குழுவினர் இதைக்கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டதால் பயந்துபோன டிரைவர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து இயக்குநர் அமர்ந்திருந்த பக்கம் வண்டியை திருப்பி விட்டார். நல்லவேளையாக அனைவரும் வேறு பக்கம் குதித்து தப்பித்தனர். எல்லோருமே  நடிக்க ஆசைப்பட்டு ஓடிவந்து கொண்டு இருக்கிறோம்..   ஆனால் விஷாலோ நடிப்பை விட்டு  டைரக்ஷன் பக்கம் போக ஆசைப்படுகிறார்” என்றார்.  


இயக்குநர் ஆதிக் பேசும்போது, “நான் பழைய ஆதிக் ரவிச்சந்திரன் அல்ல..  இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுகின்ற “எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கேன்” என்கிற வசனம் எனக்கே பொருந்துகிற வசனம் தான்.  படத்தில்  மோதலே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.. அதை அடைய ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சலசலப்பு தான் கதை.  இதில்  மையப்புள்ளியாக ஒரு தொலைபேசி இருக்கிறது. இந்த படப்பிடிப்பில்  விஷால் தனது கதாபாத்திரத்திற்கான மேக்கப்புடன் கேரவனில் இருந்து இறங்கியபோது  கிட்டத்தட்ட அங்கே கூடியிருந்த 500 பேரும் கைதட்டி வரவேற்றபோதே எங்களுக்கு படம் வெற்றி பெறும் என பாதி திருப்தி கிடைத்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பெரும்பாலான காட்சிகளில்  விஷால் தன்னை மறந்து  கைதட்டி விடுவார். கேட்டால் அருமையாக இருந்தது இன்னொரு டேக் எடு என்று கூறி விடுவார்” என்றார்.

Adhik's real film journey starts from Sep-15", says Visha

 *"Adhik's real film journey starts from Sep-15", says Vishal.*





‘Mark Antony’ produced by S. Vinod Kumar under Mini Studios and directed by Adhik Ravichandran, stars Vishal and SJ Suryah in lead roles. Ritu Varma, Sunil, Selvaraghavan, Redin Kingsley play pivotal roles and the film’s music is composed by GV Prakash Kumar.


Speaking at a press interaction, Actor Vishal said, “This film will be released in South Indian languages including Tamil on September 15 and in Hindi on September 22 to celebrate Vinayaka Chaturthi. I have played two characters namely Mark and Antony in this film. For the first time I have played dual roles. I have played the role of father who is a gangster and Ritu Varma is paired opposite Mark and Abhinaya opposite Antony. It has been developed as a science fiction time travel film. The film alternates between the 1970s and 1990s. But unlike a flashback, the year 1975 in one scene and 1995 in another will keep changing. It has been made in a way that is clearly understandable not only to the city crowd, but also to the fans in the village of Kadakodi”.


“For the portion of the story set in the seventies, we’ve shown old Madras like the old LIC building, double decker bus, etc. For this we paid more attention to the set and graphics work. Almost 3000 graphics are included in it. Similarly, 99 percent of the scenes are shot on the sets”.


GV Prakash has composed the music for me after eight years and has given the required strength to the film with his music even before the release. Also, I get an experience with every film. But after 20 years, an event that surprised me happened in this film. In a scene where actor Sunil and I were acting, I only have one word to deliver. But he has four pages of lines. Whilst he was acting with different facial expressions like anger, pleading, sad and aggression, I was amazed without realizing it. When the scene was over, I hugged him and congratulated him. His performance in this film will surely teach a lot to the actors who will come after him. I am saying it as an actor who came through the ‘koothupattarai’. Apart from that, SJ Suryah also sets a good tempo in every scene. I learned a lot of lessons from SJ Suryah for free when I was acting with him. I met SJ Surya for the first time as my college senior during the hostel selection. No matter how many problems he has faced over the years, he hasn’t changed till date”.


“We decided the release date of the film a month and a half before. If it is a sports competition, it is interesting only if there are many players. Whatever film enters the field, it has to face the competition. ‘Jawan’ is releasing only in Hindi, so we are releasing it in Hindi on September 22 after a week”.


“I had an opportunity to act with Vijay in ‘Leo’. But as I am acting only in one film at a time, I couldn't grab the opportunity for ‘Leo’. Then I told Lokesh, “You are lucky… you have got a good opportunity again use it”. I am also preparing to direct a film with Vijay next”.


Actor SJ Suryah said, “The best part is, we shot a family film together as bachelors. Then, we were shooting a fight sequence for the climax scene. The lorry driver who was speeding towards us stepped on the accelerator instead of the brake. I noticed that. Vishal didn't notice it. But as the crew screamed in shock after seeing this, he turned the vehicle towards the director's seat. Fortunately, everyone escaped by jumping to the other side. Also, everyone wants to act, but Vishal wants to leave acting and go for direction”.

"I am not the old Adhik Ravichandran”, began Director Adhik Ravichandran. “SJ Suryah has this line in this film… "I have forgotten everything and changed my mind"; it applies to me. The story is about the hustle and bustle while running to achieve it, at its centre is a telephone”. 


“When Vishal got down from his caravan with make-up for his character, almost 500 people gathered and applauded and after this we were partially satisfied that the film was going to be a success”.


“Vishal would often forget he was in character and would clap in most of the scenes of SJ Suryah. If asked why he did that, he would say, “It was great, take another take”, said Adhik Ravichandran.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில்

 *பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!*




தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் விரிவுபடுத்தி வரக்கூடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபிஸ் கஹாநாயகனாக மாறியுள்ளார். அவருடைய 'பார்க்கிங்' படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்  அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.


‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்புகள்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.


திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர்

 *பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!*





தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் விரிவுபடுத்தி வரக்கூடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபிஸ் கஹாநாயகனாக மாறியுள்ளார். அவருடைய 'பார்க்கிங்' படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்  அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.


‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்புகள்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.


திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Saturday, 2 September 2023

'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் புதிய

 *'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு*



'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் - ஹரிஷ் சங்கர் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் புதிய போஸ்டரை பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.‌


'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர் நடிப்பில் தயாராகி வரும் 'உஸ்தாத் பகத்சிங்: படத்தின் பிரத்யேக போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் காக்கி வண்ண சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து, மாஸான தோற்றத்தில் தோன்றுவது ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 


வெகுஜன மக்களின் ரசனையை அறிந்த இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் இதுவரை ஏற்றிராத மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் பவன் கல்யாண் ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருப்பதும்... அவருக்கு பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும்.. ரசிகர்களுக்கு பவன் கல்யாண் பிறந்த நாளில் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது. 


'உஸ்தாத் பகத்சிங்' திரைப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் படக்குழுவினர் தொடங்குகிறார்கள். 


இப்படத்தில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, 'கே ஜி எஃப்' புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ராம் -லக்ஷ்மன் அமைக்கிறார்கள்.

Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh’s

Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh’s Mass Swag In Birthday Special Poster



It’s Power Star Pawan Kalyan’s birthday today. Wishing him on the occasion, the makers of his latest flick Ustaad Bhagat Singh have come up with a new poster. Pawan Kalyan’s mass swag can be witnessed in the poster, as the star sports shades and wears a khaki shirt and a galla lungi.


Director Harish Shankar who knows the mass pulse is showing Pawan Kalyan in a never-before mass character as a tough cop in the movie. Pawan Kalyan in the poster is seen holding a bloody sword and there are a batch of people standing behind him. What a treat for fans on this special day.


Ustaad Bhagat Singh is being produced grandly by Naveen Yerneni and Y Ravi Shankar under the banner of Mythri Movie Makers. The makers, as earlier announced, will recommence the film’s shoot from the 5th of this month.


The movie features Sreeleela playing the female lead. Rockstar Devi Sri Prasad scores the music, while Ayananka Bose cranks the camera. Chota K Prasad is the editor. Stunt director duo Ram-Lakshman choreographs the action sequences.


Cast: Pawan Kalyan, Sreeleela, Ashutosh Rana, Nawab Shah, KGF fame Avinash, Gauthami, Narra Srinu, Naga Mahesh, and Temper Vamsi


Technical Crew:

Written & Directed by Harish Shankar. S

Producers: Naveen Yerneni, Y.Ravi Shankar

Banner: Mythri Movie Makers

Screenplay: K Dasaradh

Music: Devi Sri Prasad

DOP: Ayananka Bose

Editor: Chota K prasad

Additional writer: C. Chandramohan

Production Designer: Anand Sai

Fights: Ram - Laxman

Executive producers: Chandra Sekhar Ravipati, Harish Pai

CEO: Cherry

PRO: Yuvraaj

Marketing: First Show

Friday, 1 September 2023

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில்

 *ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள்*




ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 


திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன. இது ரசிகர்களுக்கு தரமானத் திரைப்படங்களைத் தரும் நோக்கில், திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும். 


தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.


சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. 


இந்த புதிய கூட்டு முயற்சி குறித்து பேசிய இன்வேனியோ நிறுவனத் தலைவர் அலங்கார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அனுபவமிக்கவர்களுடன் ஒரே குழுவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளது" என்று அலங்கார் கூறியுள்ளார். 


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.

Dream warrior pictures and Invenio Films forge new partnership

 *Dream warrior pictures and Invenio Films forge new partnership: 4 new feature films Lined up*




In an exciting and groundbreaking move, two prominent names in the entertainment industry are joining hands to embark on a journey of collaborative filmmaking. The partnership between Dream warrior pictures and Invenio films marks a significant milestone, that promises to enthrall audiences.


Known for their impressive portfolio of successful cinematic ventures, Dream warrior pictures are one of the leading movie production houses in South Indian film industry. The company along with Invenio Films is set to produce four new feature films in Tamil and Telugu. 


'Kannivedi' (Tamil) with National award winning actor Keerthy Suresh in the lead, 'Rainbow' (Telugu) with Rashmika Mandanna in the lead and two more untitled movies will be co-produced by these two enterprises. Speaking on the collaboration, Alankar of Invenio films expressed his joy. 


"It is happy to have a seasoned player like dream warrior pictures on board. This collaboration will capitalize on each entity's individual strengths, combining creative expertise, technical prowess, and a shared commitment to providing high-quality entertainment. I am thrilled to associate and partner as Co-Producer" says Alankar. 


S.R. Prabu of Dream Warrior Pictures, too expressed enthusiasm about the collaboration. "This partnership will demonstrate the power of collective creativity. Our shared goal is to create compelling stories that  resonate with audiences across boundaries."


As this exciting new alliance unfolds, the industry and moviegoers can anticipate a lineup of extraordinary films that fuse the best of both production houses.