Kooran Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kooran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தை nithin vempumathy தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்துல s a chandrasekran , george maryan , y g mahendran லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
Kooran Movie Video Review: https://www.youtube.com/watch?v=u31RD0HaUUA
இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லனும்னா ஒரு நாய் குட்டிய ஒருத்தன் அடிச்சிட்டு போயிடுறேன். அந்த குட்டி இறந்து போயிடுது இதுக்கு நியாயம் கிடைக்கணும் ண்றதுக்காக நீதி கேட்டு இந்த குட்டி ஓட தாய் நாய் ஒரு famous ஆனா lawyer கிட்ட போய் help கேட்குது.
நம்ம இது வரையும் பாத்திராதா ஒரு மாறுபட்ட கதைக்களமா இந்த படம் இருக்குனு தான் சொல்லி ஆகணும். kodaikanal police station ல ஒரு நாய் அடிக்கடி வந்துகிட்டே இருக்கு, கண்ணு தெரியாத ஒருத்தர் தான்கிட்ட பேசுறவங்கள அப்படியே வரை ரா திறமை இருக்கு, அதுக்கு அப்புறம் ஒரு நல்ல வக்கீல் தன்னோட வீட்டு வாசல் ல ஒரு மணி அ கட்டி வச்சிருக்காரு நீதி வேண்டும் னு கேட்கறவங்க இந்த மணி அ அடிக்கலாம். இந்த concept அ பாக்கும் போது எங்கயோ கேள்வி பட்ட மாதிரியே இருக்கு ல இந்த குட்டி நாய் க்கு பதிலா ஒரு கன்னுகுட்டி அப்புறம் வக்கீல் வீட்டுக்கு வெளில இருக்கற அந்த மணி க்கு பதிலா ராஜ்ஜியத்துல வச்சிருந்த மணி கூண்டு நமக்கு ராஜா மனுநீதி சோழன் அ தான் ஞாபக படுத்தது. சோ கதைக்கு வருவோம் நான் ஏற்கனவே சொல்லிட்டே நாய் க்கு நீதி கிடைக்கறதுக்காக lawyer dharmaraj அ நடிச்சிருக்க chandrasekran கிட்ட வருது. இவங்க ரெண்டு பேரும் எப்படி அந்த குட்டி யா அடிச்சு போட்டவனா கண்டுபிடிக்கறாங்க ன்றதா தான் அழகா கொண்டு வந்திருக்காங்க.
இப்போ நமக்கு ஒரு கேள்வி வரும் அது என்னனா ஒரு நாய் case அ file பண்ணுது னே வச்சுப்போம் அது எப்படி court ல வந்து சாட்சி சொல்லும் ? ன்ற மாதிரி லாம் நமக்கு தோணும். இதுக்கு எல்லாமே logic அ இருக்கற மாதிரியே ஒரு பதில் ஓட கதையை எடுத்துட்டு வராங்க ன்றது தான் உண்மை. example க்கு சொல்ல போன நாய் க்கு எந்த தேதி ல accident நடந்து னு எப்படி தெரியும் அப்படி னு கேட்போம். அது எப்படி நாய் க்கு தெரியும் ன்றத்துக்கு director அந்த scene அ எடுத்துட்டு போற விதம் தான் super அ இருக்கு.
இந்த மாதிரி courtroom thriller படங்களை பாத்தோம்னா lawyer clues அ கண்டு பிடிக்கிற விதம் investigate பண்றது னு விறுவிறுப்பா போகும். அந்த விஷயத்துல இந்த படம் engaging அ தான் கொண்டு வந்திருக்காங்க. ஒரு சில விஷயங்கள் எல்லாமே ரொம்ப easy அ நடந்த மாதிரியே இருக்கும். அதாவுது dharmaraj church க்கு போயிடு சாமி கும்பிட்டு வரும் போது வெளில random அ witness இருப்பாங்க. இதெல்லாம் கடவுள் ஓட செயல் னு சொல்லி investigation நகர ஆரம்பிக்குது. அடுத்த விஷயம் பாத்தீங்கன்னா action scenes லாம் கூட இந்த படத்துல வச்சிருக்காங்க னு தான் சொல்லணும். அதாவுது கொடைக்கானல் road ல ஒரு car எல்லாம் chase பண்ணிட்டு போவாரு.
dharmaraj க்கும் அந்த தாய் நாய் க்கும் நடுவுல இருக்கற அந்த bond அ ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. அதெல்லாம் ரொம்ப emotional அ அதே சமயம் heart touching ஆவும் இருந்தது.
என்னதான் இந்த படத்துல நடிச்சிருக்க YG Mahendran, Balaji Sakthivel, and George Mariyan ஓட performance லாம் செமயா இருந்தாலும் actual hero இந்த படத்துல யாரு nu கேட்டிங்கன்னா அது இந்த தாய் நாய் தான். ஒரு படத்தை முன்னாடி நகர்த்திடு போறது ஒரு தாய் நாய் ன்றதா பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருந்தது. அதே சமயம் இந்த நாய் ஓட emotions அ வெளில கம்மிக்க்ர விதமா bgm இருந்தது இன்னும் செமயா இருந்தது.
மொத்தத்துல emotional ஆனா கதையை super ஆனா twist எல்லாம் வச்சு ஒரு thriller படமா கொண்டு வந்திருக்காங்க. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment