Peranbum Perungobamum Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம பேரன்பும் பெருங்கோபமும் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். sivaprakash direct பண்ணிருக்கற இந்த படத்தை vijith bachan , shali nivekas , mime gopi , aruldass , vijaytv deepa , geetha kailasam , subathra robert னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இந்த படம் நாளைக்கு release ஆக போது.
சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள நம்ம போலாம். 50 வயசுல இருக்கற vijith ஒரு government hospital ல nurse அ வேலை பாத்துட்டு இருக்காரு. இவரை ஒரு கொழந்தை கடத்தல் case ல arrest பண்ணிட்டு போயிடுறாங்க. இவரை arrest பண்ணதுக்கு அப்புறம் jail ல இருக்கும் போது police கிட்ட ஒரு கதை சொல்லுறாரு. இவரை பத்தி முழுசா தெரிஞ்சுக்கறதுக்காக police officer chezhiyan investigate பண்ண ஆரம்பிக்குறாரு. அப்போ தான் vijith ஓட ஊருக்கு போறாரு. இப்போ 25 வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்து ன்ற ஒரு சம்பவத்தை flashback அ காமிக்கறாங்க.
vijith க்கு ஒரு close friend இருப்பாரு. இவரு தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர். இவரு அதே ஊர்ல இருக்கற ஒரு பொண்ண மனசார காதலிக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. இந்த காதலுக்கு ஒட்டுமொத்த ஊரே எதிர்க்கறாங்க. இந்த ஊருக்கு பெரிய தலைவர்களை இருக்காங்க mime gopi யும் இவரோட தம்பி aruldoss யும். இவங்க இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுற விதமா இந்த பையன உயிரோட எரிச்சு கொன்னுடறாங்க. அதோட அந்த பொன்னையும் அடிச்சு, கடைசில பைத்தியமா அந்த ஊர்லயே சுத்திட்டு இருக்க. இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாருமே இந்த கௌரவ கொலை ல சம்பந்த பட்டுருக்காங்க.
இந்த சம்பவத்துக்கு அப்புறம் vijith அ கேரளா ல இருக்கற maghi ன்ற இடத்துக்கு பக்கத்துல இருக்கற ஊருக்கு அனுப்பிவைக்கிறாங்க. அங்கேயே வேலை பாத்துகிட்டு nursing படிக்க ஆரம்பிக்குறாரு vijith . அதே college ல படிக்கற christian பொன்னான shali யா love பண்ண ஆரம்பிக்குறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம ஓடி கல்யாணம் பண்ணிக்கிட்டு vijith ஓட ஊருக்கு வராங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
vijith க்கு இது முதல் படமா இருந்தாலும் ஒரு நல்ல character அ choose பண்ணி நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். ஆரம்பத்துல வயசான getup ல வர்றதா இருக்கட்டும் இளமையான தோற்றத்துல வர்றதா இருக்கட்டும் ரெண்டு இடத்துலயுமே ரொம்ப அழகா நடிச்சிருக்காரு. ஒரு எதார்த்தமான நடிப்பை இந்த படத்துல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். shali க்கும் vijith க்கும் நடுவுல இருந்த chemistry நல்ல இருந்தது. தன்னோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப அழகா நடிச்சிருக்கங்க shali . இவங்களோட emotions , dialogue delivery எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருந்தது. mime gopi , aruldoss அப்புறம் logu இவங்க villain அ இந்த படத்துல வர எல்லா scenes யுயுமே அட்டகாசமா இருந்தது னு தான் சொல்லணும். supporting actors அ நடிச்ச geetha kailasam வைக்கில் அ அசத்திட்டாங்க. பைத்தியம் போல நடிச்ச valeena , அம்மா character ல வந்த சுபத்ரா, haritha னு எல்லாருமே இந்த படத்தோட முக்கிய அங்கமா இருந்திருக்காங்க.
சாதி, கௌரவ கொலை னு ஒரு bold ஆனா concept அ தான் படமா எடுத்துருக்காங்க. கண்டிப்பா இதுல வர சம்பவங்களை நம்மள relate பண்ணிக்க முடியும் அதுக்கு காரணம் இந்த மாதிரி விஷயங்களை நம்ம அடிக்கடி newspaper ல பாக்கறது தான். இது ஒரு உண்மை கதையை தழுவி எடுத்திருக்க படம். 2003 ல விருதாச்சலத்துல கண்ணகி முருகேசன் ஓட கௌரவ கொலையா base பண்ணி இந்த படத்தை எடுத்திருக்காங்க. இந்த படத்தோட highlight ஏ இசைஞானி இளையராஜா ஓட music and bgm தான். dhineshkumar ஓட cinematography இந்த படத்துக்கு ஒரு அழகை சேத்துருக்கு.
மொத்தத்துல ஒரு உண்மையான மக்களை யோசிக்க வைக்கிற கதைக்களம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment