Featured post

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

 நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நட...

Thursday 1 February 2024

உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்:

 உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்:











கலை இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்பிலிருந்து “ஆற்றங்கரை பிள்ளையார்”, “குப்பனின் கனவு”, “ஒப்பந்தம்”, “கட்டில் பேசுகிறது”, விபரீத ஆசை”, “ தனி ஒருவனுக்கு “ என்னும் ஆறு சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு “நம் அருமை புதுமைப்பித்தன்” என்னும் தலைப்பில் நாடகமாக்கப்பட்டுள்ளது 


இந்நாடகத்தினை தியேட்டர் “கோ” தயாரித்து வழங்குகிறது. 


ஒத்திகை இட உதவி: ஷ்ரவன் ராமகிருஷ்ணன், அமெரிக்கன் வேர்ல்ட் ஸ்கூல் தரமணி, வாயுஷாஷ்த்ரா (நாடக கலை மூலம் அறிவியல் கற்பிக்கும் நிறுவனம்)


இயக்கம்: பிரசன்னா ராம்குமார்

நடிகர்கள் : ஷ்ரவன் ராமகிருஷ்ணன், பாகிரதி,  சுகுமார், பிரேம்குமார், நந்தகுமார், மகேந்ரா, மகேந்திரவர்மா, முருகானந்தம், சுந்தர், பௌஜிஜுவல், கௌதமி. 

இசை : ஆனந்த குமார். 

ஒளி அமைப்பு : பேபி சார்லஸ்

கலை : சுகுமார், விவேக், பிரேம்குமார், மகேந்திர வர்மா

போஸ்டர் வடிவம் : குங்குமராஜ்

பாடல்கள் : வெரோனிகா 


நம் அருமை புதுமைப்பித்தன் நாடகமானது பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை என்னும் அரங்கத்தில் முதன்முறையாக மேடையேற உள்ளது.

 நாடகத்தை காண்பதற்க்கான நுழைவுச்சீட்டை “புக் மை ஷோ” வில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment