Niram Maarum Ulagil Movie Review,
Niram Marum Ulagil Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம நிறம் மாறும் உலகில் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். britto jb தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இது தான் இவரு direct பண்ணற முதல் படமும் கூட. இந்த படத்துல bharathiraja , rio , sandy லாம் நடிச்சிருக்காங்க.
சோ வாங்க கதைக்குள்ள போலாம். lovelin அ பாத்தீங்கன்னா அவங்க அம்மாகூட சண்டை போட்டுட்டு train ல travel பண்ணறாங்க. அப்போ தான் யோகிபாபு இந்த பொண்ணு கிட்ட நாலு பேரோட கதையை சொல்லறாரு. இந்த நாலு பேரோட வாழக்கைலயும் ஒரு பாடத்தை அந்த பொண்ணுக்கு சொல்லற விதமா இருக்கும் . முதல் கதை என்னனா mallik அ நடிச்சிருக்க natty ஓட அம்மா sex worker அ இருப்பாங்க. என்னதான் இவரு அந்த town ல இருக்கற எல்லாரும் இவரை பாத்து பயந்தாலும் இன்னும் ஒரு தாய் பாசத்துக்கு ஏங்குறவரா இருப்பாரு. இவங்க கதை mumbai ல நடக்கும். ரெண்டாவுது velankanni அப்புறம் nagapattinam ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இங்க தான் athiyan அ நடிச்சிருக்க rio தன்னோட அம்மாக்கு cancer treatement க்காக பணத்தை ready பண்ணறதுல busy அ இருப்பாரு. இதுக்கு இவருக்கு காசு கிடைக்கணும்னா அங்க இருக்கற local rowdy சொல்லற மாதிரி ஒரு பெரிய குற்றத்தை இவரு செஞ்சு ஆகணும். மூணாவுது கதை திருத்தணி ல இருக்கற ஒரு கிராமத்துல நடக்கும். இங்க தான் Bharathiraja and Vadivukkarasi ஓட பசங்க இவங்கள ஒழுங்கா மதிக்க மாட்டாங்க. பசங்க னால வெளில தள்ள பட்ட இவங்க ஒரு கட்டத்துக்கு மேல கைல காசு இல்லாதனால சாப்பிடுறதுக்கும் ரொம்ப கஷ்டப்படுவாங்க. கடைசி கதை chennai ல நடக்குது. sandy ஒரு auto driver அ இருப்பாரு. இவருக்கு சொந்தம் னு யாருமே கிடையாது, இவரு கூட ஆட்டோ லா துளசி ன்ற வயசானவுளுக்கும் எந்த சொந்தமும் இல்லாதனால sandy இவங்ககூட friend ஆவாரு. sandy தான் love பண்ணற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்னா இந்த tulasi அ விட்டு வரணும் ன்ற சூழ்நிலை ஏற்படுது. இந்த நாலு கதைக்கும் ஒரு common ஆனா connection இருக்கும்.
உண்மையான கதையை base பண்ணி தான் எடுத்திருக்கிறோம் னு director சொல்லிருக்காரு. நாலு பேரோட கதை ளையும் ஓவுவுறு message அ சொல்லற விதமா அமைச்சிருக்கும் னு சொல்லிருக்காரு. இந்த நாலு பேரோட கதையை hold பண்ணற மாதிரி தான் அஞ்சவுது கதையை கொண்டு வந்திருக்காங்க. ஓவுருவுரு கதை க்கான emotions எல்லாமே audience னால connect பண்ணிக்க முடியும். இன்னும் சொல்ல போன parents ஓட முக்கியத்துவத்தை சொல்ற மாதிரி தான் ந்த கதை அமைச்சிருக்கு. இதை பத்தி director பேசும் போது இப்போ இருக்கற பசங்க எல்லாம் parents ஏ மதிக்கறதோ இல்ல அதே மாதிரி அவங்க கஷ்டத்தை பத்தி புரிஞ்சுகிறதும் கிடையாது நும், parents தன்னோட பசங்களுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாத்தையும் சேத்து வைக்கிறாங்க ன்றதா சொல்லற விதமா இந்த படம் இருக்கும் னு சொல்லிருக்காரு.
மல்லிகா arjun ஓட cinematography அப்புறம் manikanda raja ஓட visuals எல்லாமே super அ இருந்தது. அதோட நாலு stories நடக்கற இடங்களை capture பண்ண விதம் எல்லாமே அழகா இருந்தது. dev prakash ஓட music இந்த படத்தை இன்னும் ஒரு step மேல தூக்கி விட்ருக்கு னு சொல்லலாம். நெறய emotional scenes அ audience ஓட மனசுல பதிய வைக்கிற மாதிரி music அமைச்சிருக்கு. அதுவும் rangamma ன்ற பட்டு ரொம்ப super அ இருந்தது. படத்தோட title க்கு ஏத்த மாதிரியே மனுஷங்க ஒரு particular situation அ face பண்ணும் போது அவங்க எப்படி எல்லாம் மாறுறாங்க ன்றது தான் இந்த படத்தோட core theme அ இருக்கு.
மொத்தத்துல ஒரு நல்ல emotional ஆனா interesting படம். கண்டிப்பா உங்க family and friends ஓட theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment