Vasantha Maligai Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sivaji ganesan vanisri நடிச்சு வெளி வந்த வசந்த மளிகை படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் 1972 ல sep 29 ஆம் தேதி release ஆகி வெற்றிகரமா theatre ல 750 நாட்களுக்கு மேல ஓடிச்சு. இது prema nagar ன்ற தெலுகு படத்தோட remake தான். முதல் ல இந்த படத்துல jayalalitha தான் நடிக்க வேண்டியதா இருந்தது. ஆனா அந்த சமயத்துல ஜெயலலிதா ஓட அம்மா இறந்துபோனனால இவங்க இந்த படத்துல நடிக்க முடியல. இந்த படத்தை மறுபடியும் re release பண்ணிருக்காங்க சோ வாங்க இந்த படத்தை பத்தி பாக்கலாம்.
Vasantha Maligai Movie Video Review: https://www.youtube.com/watch?v=04VlRLLLZhg
anand அ நடிச்சிருக்க sivaji ஒரு playboy அ இருக்குறாரு. இவரு latha வ நடிச்சிருக்க vanisri அ சந்திக்கறாரு. latha ரொம்ப நல்ல பொண்ணு அதுமட்டுமில்லாம airhostess வேலைய இவங்க தேடிட்டு இருப்பாங்க. இந்த பொண்ண anand அவரோட estate இருக்கற azhagapuri க்கு கூட்டிட்டு போய் தன்னோட secretary அ வேலை குடுத்து அங்க தங்க வைக்கறாரு. தன்னோட behaviour அ மாத்திக்கிட்டு லதா வ காதல் பண்ண ஆரம்பிக்குறாரு. அப்போ தான் இவரோட அன்னான் vijayakumar அ நடிச்சிருக்க balaji யும் இவங்களோட அம்மா santhakumari க்கும் anand ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து love பண்ணுறாரு னு தெரிஞ்ச ஒடனே எப்படியாது இதை தடுத்து நிறுத்தணும் னு பாக்குறாங்க. ஏன்னா anand ஓட அம்மாவை பொறுத்த வரையும் எல்லாமே காசு status தான் முக்கியம். அவங்களுக்கு தன்னோட பையன் ஒரு சாதாரண பொண்ண love பண்ணுறது சுத்தமா பிடிக்கல இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் கதையா இருக்கு.
இந்த படத்தை பத்தி யாரு பேசுனாலும் இது ரொம்ப நல்ல படம் னு தான் சொல்லுவாங்க. இதை ஒரு classic படம்னு கூட சொல்லலாம். இந்த காலத்துல இருக்கறவங்க கிட்ட இந்த படத்தை பத்தி கேட்டிங்கன்னா இது ஒரு சோகமான கதை னு சொல்லுவாங்க. என்ன வசந்த மாளிகை னு பேரை கேட்டாலே எல்லாருக்கும் ஞாபகம் வர்ரது யாருக்காக இது யாருக்காக ன்ற song தான். அந்த பாட்டு ல சிவாஜி எப்படி இருப்பாரு னு எல்லாருக்கும் தெரியும் அப்படி இருக்கும் போது எல்லாரும் இதை ஒரு சோகமான படம்னு தான் சொல்லுவாங்க.
முத 20 நிமிஷம் படம் பாதிக்கண்ண எல்லாமே colourful அ அதே சமயம் எல்லா characters யும் அவங்களோட வாழக்கை பயணம் எப்படி இருக்கு னு intro பண்ணி விட்டுடுறாங்க. இந்த படத்துல ரெண்டு songs வரும் O Maanida Jaathiye... and Oru Kinnathai Yendhugiren னு இந்த ரெண்டுத்துளையுமே எந்த பிரச்னையும் இல்லாத ஒரு jolly ஆனா manushan அ சந்தோசமா பாடிட்டு இருப்பாரு. அதுக்கு அப்புறம் kudimagane ன்ற song தான் இந்த கதையை highlight பண்ணி விடுது னு சொல்லலாம். இந்த பாடல்கள் தான் இந்த படத்தை இன்னும் இந்த காலகட்டத்துல strong அ நிக்க வைக்குது னு சொல்லலாம்.
இந்த படத்தோட plus points இல்லனா strong ஆனா தூண்கள் ந அது K. V. Mahadevan ஓட பாடல்களும், Krishnarao வோட அசத்தலான setting யும் தான் சொல்லணும். இதோட சிவாஜி ஓட நடிப்பு எல்லாமே சேந்து தான் 40 வருஷம் ஆகியும் இந்த படத்தை யாரும் மறக்காம இருக்காங்க. இந்த படத்தோட கதையை எழுதின விதம், ஓவுவுறு characters ஓட strength அவங்களோட weakness னு எல்லாமே அருமையா இருக்கும். இதுல வர dialogues அ எழுதினது Balamurugan ஒரு வலி ஓட இருக்கற காதல் அ அழகா சொல்லிருப்பாரு.
ஆரம்பத்துல anand அவரோட estate ல வேலை செய்யற தொழிலாளர்களை மோசமா நடத்துறத பாத்து எதிர்த்து கேள்வி கேட்பாரு இதை பாக்கும் போது hero க்கு னு உரித்தான ஒரு குணம் னு தெரிஞ்சாலும். கதை போக போக anand எதுக்காக குடிக்க ஆரம்பிக்குறாரு னு சொல்லும் போது இவரோட character அ நம்மள நல்ல புரிஞ்சுக்க முடியும். அது மட்டும் இல்லாம இந்த கதை சொல்லற விதம் தான் படத்தை பாக்குற audience ஓட மனுசுல ஆழமா பதிஞ்சுருச்சு.
இந்த படத்துல நடிச்சிருக்க characters அ பாத்தீங்கன்னா யாருமே perfect அ இருக்க மாட்டாங்க ஓவுவுருத்தரோடே மனசுலயும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அதுனால இந்த படத்தை பாக்கறவங்களுக்கு இந்த characters ஓட ஒத்து போக முடியுது. உதாரணத்துக்கு anand அ எடுத்துகிட்டாங்கன்னா ரொம்ப நல்லவரா இருந்தாலும் எதையும் பத்தி கவலை படமா யாருக்கும் நல்லது செய்யாம ரொம்ப jolly அ வாழக்கையை வாழ்ந்துட்டு இருப்பாரு. அப்புறம் latha வ நடிச்சிருக்க vanisri அ பாத்தீங்கன்னா அவங்க எடுக்கற முடிவு ல ரொம்ப தீர்க்கமா இருப்பாங்க அதோட அவங்களுக்கு னு சில கோட்பாடுகள் இல்ல கொள்கைகள் இருக்கும் அதா யாருக்காகவும் விட்டுகுடுக்கமா கடைசி வரைக்கும் firm அ இருப்பாங்க. இந்த படத்துல வெறும் hero heroine villain மட்டும் கிடையாது comedy பண்ணிட்டு ருக்கற panchavarnam கிட்ட இருந்து கூட நம்ம ஒரு சில விஷயங்களை கத்துக்கலாம். இவரு தான் anand ஓட வாழக்கை ல மிக பெரிய supporter அ இருப்பாரு.
இந்த படத்துல ரொம்ப interesting ஆனா character ந அது maharani தான் இவங்க தான் anand ஓட அம்மா. இவங்களடா சிந்தனைகள் எல்லாமே ரொம்ப ஆழமா அதே சமயம் complex அ தான் இருக்கும். ஆரம்பத்துல vijay போடுற plan க்கு லாம் இவங்க கண்டுக்காத மாதிரி அதா பத்தி பெருசா யோசிக்க தா மாதிரி தான் இருப்பாங்க ஆனா anand ஓட வாழக்கை ல நடக்கற பாதி பிரச்சனைக்கு பின்னாடி இவங்க தான் இருப்பாங்க. இவங்க ஏன் இப்படி நடந்துக்கறாங்க ன்றத்துக்கு ஒரு flashback அ காமிப்பாங்க இருந்தாலும் anand கொஞ்சம் கொஞ்சமா மாறுனதுக்கு அப்புறம் பழசு எல்லாம் மறந்து anand க்கும் தன்னை நல்லவளா மாத்துன அந்த பொண்ணுக்கும் பாசத்தை காமிப்பாங்க. இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் தன்னோட கைவரிசையை காமிக்க ஆரம்பிச்சுடுவாங்க ஆனா இந்த மாதிரி இவங்களோட நடிப்பு கதையோட ஓட்டத்துக்கு எதார்த்தமா தான் இருக்கும்.
மொத்தத்துல emotion , sentiment , twist னு நெறஞ்சு இருக்கற interesting ஆனா படம் தான் இது. நீங்க இது வரைக்கும் இந்த படத்தை பாக்கலான போய் பாருங்க அப்போ தான் இந்த படத்தோட முக்கியத்துவம் உங்களுக்கு தெரிய வரும்.
No comments:
Post a Comment